புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:25 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:52 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:24 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by heezulia Today at 4:25 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:52 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:24 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Rutu | ||||
Baarushree | ||||
viyasan | ||||
Jenila | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Jenila | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
manikavi | ||||
Baarushree | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏழே வழிகளில் ஈசியாக கருப்பு பணத்தை வெள்ளையாக்க........
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
ஏழே வழிகளில் ஈசியாக கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் பண முதலைகள்.. தடுக்குமா அரசாங்கம்?
மும்பை: புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லுபடியாகாது என அறிவிக்கப்பட்ட பிறகு சுமார் 200 இடங்களில் ஐடி துறை ரெய்டுகள் நடத்தியுள்லது. இதில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் ரூ.17.2 கோடி மதிப்பிலானவை புதிய ரூ.2000 நோட்டுக்களாகும். அரசு அச்சடித்து அனுப்பும் புதிய 2000 நோட்டுக்களை கருப்பு பண முதலைகள் எப்படி பெறுகிறார்கள். தங்கள் கருப்பு பணத்தை எப்படி மாற்றுகிறார்கள் என்பது குறித்த ஒரு பார்வை இது. வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கிடைத்துள்ள தகவல் அடிப்படையில், பண மோசடியின் முக்கியமான 7 வழிமுறைகளை நாம் இதில் தெரிவித்துள்ளோம்.
1 .அடையாள திருட்டு பொதுமக்கள் தங்களிடமுள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் செலுத்தும்போது பான் கார்டு எண் உள்ளிட்ட அடையாளங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த தகவல்களை எடுத்துக் கொண்டு கருப்பு பண முதலைகளின் கணக்கில் வங்கி ஊழியர்கள் டெபாசிட் செய்வது உண்டு. இது சாமானிய மக்களுக்கு தெரியவே வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.
2 .ஏடிஎம்கள் நவம்பர் 8ம் தேதி, பண மதிப்பிழப்பு அறிவிப்பு வந்த பிறகு 50 சதவீத ஏடிஎம்கள் பூட்டிக்கிடக்கின்றன. இந்த ஏடிஎம்களுக்கு செல்ல வேண்டிய புதிய ரூபாய் நோட்டுக்களை வங்கி அதிகாரிகள், செக்யூரிட்டி ஏஜென்சிகள் இணைந்து கொண்டு கருப்பு பண முதலைகளுக்கு கொண்டு சேர்க்கிறார்களாம். எனவேதான் ஏடிஎம்களுக்கு பணம் வருவதில்லை.
3 .ஜன் தன் அக்கவுண்டு அனைவருக்கும் வங்கி கணக்கு என்ற திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டது ஜன்தன் கணக்கு. இதில், மத்திய அரசின் பண அறிவிப்புக்கு பிறகு, சுமார் 15 சதவீத வங்கி கணக்குகள் கருப்பு பண சுழற்ச்சிக்கு பயன்பட்டுள்ளன. பெங்களூர் விஜயநகரிலுள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கில் ஜன்தன் வாடிக்கையாளர் வைத்திருந்த பேலன்ஸ் தொகை 500 ரூபாய். திடீரென அந்த கணக்கில் சமீபத்தில் ரூ.200000 பொத்தென விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்தை எடுக்க வாடிக்கையாளர் அனுமதிக்கப்படவில்லை.
4 . டிமாண்ட் டிராப்ட் (டி.டி) பழைய ரூபாய் நோட்டை செலுத்தி டி.டி. எடுத்துவிட வேண்டியது. பிறகு, அதையே ரத்து செய்து புதிய நோட்டாக பெற்றுக்கொள்ள வேண்டியது. 49 ஆயிரத்துக்கு கீழுள்ள டி.டி. ரத்து செய்யப்படும்போது எந்த கேள்வியும் கேட்கப்படுவதில்லை என்பது வசதியாகிவிட்டது.
5 .கமிஷன் அடிப்படையில் பணம் வங்கி கேஷியர்கள் வாடிக்கையாளர்களிடம் ஆவணமேயின்றி பழைய ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொண்டு புதிய ரூபாய் நோட்டுக்களை கொடுப்பதும் நடக்கிறது. இதற்காக 25 சதவீதம் அளவுக்கு கமிஷன் பரிமாறப்பட்டுள்ளதாம்.
6 .போலி அக்கவுண்டுகள் சாமானிய வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வங்கி ஊழியர்களே போலியான அக்கவுண்டுகளை உருவாக்கி அதில் பணக்காரர்களின் பணத்தை செலுத்தி வெள்ளையாக்க உதவியுள்ளனர்.
7 .சுய உதவி குழு சுய உதவிக்குழுக்கள், கூட்டுறவு வங்கிகள் மூலம் பண மோசடி நடந்துள்ளது. வாடிக்கையாளர்களிடம் புதிய ரூபாய் நோட்டுக்களை பெறும் இந்த அமைப்புகள், அதை தாங்கள் டெபாசிட் செய்யும்போது பண முதலைகளின் பழைய ரூபாய் நோட்டுக்களாக டெபாசிட் செய்துள்ளனற். இதற்காக கமிஷன் பெற்றுள்ளனர்.
நாட்டு நிலவரம் இப்படி பல வகைகளில் கருப்பு பணம் மாற்றப்பட்டுள்ளது. மாற்றப்படுகிறது. இனியும் மாற்றப்படும். அத்தனையிலுமே வங்கி அல்லது அரசு துறை சார்ந்த அதிகாரிகள் ஒத்துழைப்பு முக்கிய பங்காற்றுவது குறிப்பிடத்தக்கது. அரசும், அதன் அதிகாரிகளும் ஒரே நோக்கில் பயணித்தால் மட்டுமே நல்ல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும், அல்லது அரசோ, அரசியல்வாதிகளோ எதை நினைத்தாலும் அதிகார வர்க்கம் அதை தடுக்க முடியும் என்பதற்கு இந்த பண மதிப்பிழப்பு திட்டம் ஒரு வெளிப்படையான உதாரணம்.
நன்றி TOI /தட்ஸ்தமிழ்
ரமணியன்
மும்பை: புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லுபடியாகாது என அறிவிக்கப்பட்ட பிறகு சுமார் 200 இடங்களில் ஐடி துறை ரெய்டுகள் நடத்தியுள்லது. இதில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் ரூ.17.2 கோடி மதிப்பிலானவை புதிய ரூ.2000 நோட்டுக்களாகும். அரசு அச்சடித்து அனுப்பும் புதிய 2000 நோட்டுக்களை கருப்பு பண முதலைகள் எப்படி பெறுகிறார்கள். தங்கள் கருப்பு பணத்தை எப்படி மாற்றுகிறார்கள் என்பது குறித்த ஒரு பார்வை இது. வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கிடைத்துள்ள தகவல் அடிப்படையில், பண மோசடியின் முக்கியமான 7 வழிமுறைகளை நாம் இதில் தெரிவித்துள்ளோம்.
1 .அடையாள திருட்டு பொதுமக்கள் தங்களிடமுள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் செலுத்தும்போது பான் கார்டு எண் உள்ளிட்ட அடையாளங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த தகவல்களை எடுத்துக் கொண்டு கருப்பு பண முதலைகளின் கணக்கில் வங்கி ஊழியர்கள் டெபாசிட் செய்வது உண்டு. இது சாமானிய மக்களுக்கு தெரியவே வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.
2 .ஏடிஎம்கள் நவம்பர் 8ம் தேதி, பண மதிப்பிழப்பு அறிவிப்பு வந்த பிறகு 50 சதவீத ஏடிஎம்கள் பூட்டிக்கிடக்கின்றன. இந்த ஏடிஎம்களுக்கு செல்ல வேண்டிய புதிய ரூபாய் நோட்டுக்களை வங்கி அதிகாரிகள், செக்யூரிட்டி ஏஜென்சிகள் இணைந்து கொண்டு கருப்பு பண முதலைகளுக்கு கொண்டு சேர்க்கிறார்களாம். எனவேதான் ஏடிஎம்களுக்கு பணம் வருவதில்லை.
3 .ஜன் தன் அக்கவுண்டு அனைவருக்கும் வங்கி கணக்கு என்ற திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டது ஜன்தன் கணக்கு. இதில், மத்திய அரசின் பண அறிவிப்புக்கு பிறகு, சுமார் 15 சதவீத வங்கி கணக்குகள் கருப்பு பண சுழற்ச்சிக்கு பயன்பட்டுள்ளன. பெங்களூர் விஜயநகரிலுள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கில் ஜன்தன் வாடிக்கையாளர் வைத்திருந்த பேலன்ஸ் தொகை 500 ரூபாய். திடீரென அந்த கணக்கில் சமீபத்தில் ரூ.200000 பொத்தென விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்தை எடுக்க வாடிக்கையாளர் அனுமதிக்கப்படவில்லை.
4 . டிமாண்ட் டிராப்ட் (டி.டி) பழைய ரூபாய் நோட்டை செலுத்தி டி.டி. எடுத்துவிட வேண்டியது. பிறகு, அதையே ரத்து செய்து புதிய நோட்டாக பெற்றுக்கொள்ள வேண்டியது. 49 ஆயிரத்துக்கு கீழுள்ள டி.டி. ரத்து செய்யப்படும்போது எந்த கேள்வியும் கேட்கப்படுவதில்லை என்பது வசதியாகிவிட்டது.
5 .கமிஷன் அடிப்படையில் பணம் வங்கி கேஷியர்கள் வாடிக்கையாளர்களிடம் ஆவணமேயின்றி பழைய ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொண்டு புதிய ரூபாய் நோட்டுக்களை கொடுப்பதும் நடக்கிறது. இதற்காக 25 சதவீதம் அளவுக்கு கமிஷன் பரிமாறப்பட்டுள்ளதாம்.
6 .போலி அக்கவுண்டுகள் சாமானிய வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வங்கி ஊழியர்களே போலியான அக்கவுண்டுகளை உருவாக்கி அதில் பணக்காரர்களின் பணத்தை செலுத்தி வெள்ளையாக்க உதவியுள்ளனர்.
7 .சுய உதவி குழு சுய உதவிக்குழுக்கள், கூட்டுறவு வங்கிகள் மூலம் பண மோசடி நடந்துள்ளது. வாடிக்கையாளர்களிடம் புதிய ரூபாய் நோட்டுக்களை பெறும் இந்த அமைப்புகள், அதை தாங்கள் டெபாசிட் செய்யும்போது பண முதலைகளின் பழைய ரூபாய் நோட்டுக்களாக டெபாசிட் செய்துள்ளனற். இதற்காக கமிஷன் பெற்றுள்ளனர்.
நாட்டு நிலவரம் இப்படி பல வகைகளில் கருப்பு பணம் மாற்றப்பட்டுள்ளது. மாற்றப்படுகிறது. இனியும் மாற்றப்படும். அத்தனையிலுமே வங்கி அல்லது அரசு துறை சார்ந்த அதிகாரிகள் ஒத்துழைப்பு முக்கிய பங்காற்றுவது குறிப்பிடத்தக்கது. அரசும், அதன் அதிகாரிகளும் ஒரே நோக்கில் பயணித்தால் மட்டுமே நல்ல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும், அல்லது அரசோ, அரசியல்வாதிகளோ எதை நினைத்தாலும் அதிகார வர்க்கம் அதை தடுக்க முடியும் என்பதற்கு இந்த பண மதிப்பிழப்பு திட்டம் ஒரு வெளிப்படையான உதாரணம்.
நன்றி TOI /தட்ஸ்தமிழ்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- siva.c.rபண்பாளர்
- பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014
- Sponsored content
Similar topics
» கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்!
» 7 வழிகளில் உங்கள் பணத்தை வங்கிகள் திருடுகிறது!!
» கருப்புப் பணத்தை வெள்ளையாக்க 'வழிகாட்டிய' 3 தனியார் வங்கிகள் 'ரகசிய ஆப்பரேஷனில்' சிக்கின!
» 44 போலி கணக்குகளில் 450 கோடி ரூபாய் கருப்பு பணத்தை மாற்றிய ஆக்சிஸ் வங்கி
» அதிசயம்...ஆனால் உண்மை...! தோலும் கருப்பு ரத்தமும் கருப்பு : பெங்களூரு கண்காட்சியில் கடக்நாத் கோழிகள்
» 7 வழிகளில் உங்கள் பணத்தை வங்கிகள் திருடுகிறது!!
» கருப்புப் பணத்தை வெள்ளையாக்க 'வழிகாட்டிய' 3 தனியார் வங்கிகள் 'ரகசிய ஆப்பரேஷனில்' சிக்கின!
» 44 போலி கணக்குகளில் 450 கோடி ரூபாய் கருப்பு பணத்தை மாற்றிய ஆக்சிஸ் வங்கி
» அதிசயம்...ஆனால் உண்மை...! தோலும் கருப்பு ரத்தமும் கருப்பு : பெங்களூரு கண்காட்சியில் கடக்நாத் கோழிகள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|