புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒண்டவந்த பிடாரிகள்  Poll_c10ஒண்டவந்த பிடாரிகள்  Poll_m10ஒண்டவந்த பிடாரிகள்  Poll_c10 
64 Posts - 50%
heezulia
ஒண்டவந்த பிடாரிகள்  Poll_c10ஒண்டவந்த பிடாரிகள்  Poll_m10ஒண்டவந்த பிடாரிகள்  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
ஒண்டவந்த பிடாரிகள்  Poll_c10ஒண்டவந்த பிடாரிகள்  Poll_m10ஒண்டவந்த பிடாரிகள்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஒண்டவந்த பிடாரிகள்  Poll_c10ஒண்டவந்த பிடாரிகள்  Poll_m10ஒண்டவந்த பிடாரிகள்  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஒண்டவந்த பிடாரிகள்  Poll_c10ஒண்டவந்த பிடாரிகள்  Poll_m10ஒண்டவந்த பிடாரிகள்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒண்டவந்த பிடாரிகள்  Poll_c10ஒண்டவந்த பிடாரிகள்  Poll_m10ஒண்டவந்த பிடாரிகள்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஒண்டவந்த பிடாரிகள்  Poll_c10ஒண்டவந்த பிடாரிகள்  Poll_m10ஒண்டவந்த பிடாரிகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒண்டவந்த பிடாரிகள்  Poll_c10ஒண்டவந்த பிடாரிகள்  Poll_m10ஒண்டவந்த பிடாரிகள்  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒண்டவந்த பிடாரிகள்


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jan 04, 2017 9:54 pm

ஒரு ஊரில் பேதை ஒருவன் வாழ்ந்து வந்தான் .அவன் பரம ஏழை . ஊழ் வயத்தால் ஒருசமயம் அவனுக்குப் பெரும்பொருள் கிட்டியது .அவனுக்குத் தலைகால் புரியவில்லை . என்ன செய்வது என்று தெரியவில்லை .

உற்றார் உறவுகளை நம்ப மறுத்தான்; இரத்த சொந்தங்களை விலக்கி வைத்தான் .அதே சமயத்தில் முன்பின் தெரியாதவர்கள் அவன் வீட்டிற்கு வர ஆரம்பித்தனர் . இவனும் அவர்களை நம்ப ஆரம்பித்தான் . மயக்குமொழி பேசி மாயவலை விரித்தனர் . அவர்கள் விரித்த வலையில் இவனும் வீழ்ந்தான் .  அண்ணன் எப்போது சாவான்; திண்ணை எப்போது காலியாகும் என்று காத்துக் கிடந்தனர் . அதுவும் ஒருநாள் நடந்தது . ஒண்டவந்த பிடாரிகள் ஒப்புக்கு ஓலமிட்டனர் . பாவம் பேதை ! அவனுடைய அளப்பரிய செல்வம் கயவர்களின் கைக்குச் சென்றது .

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த  வள்ளுவர் காலத்திலும் , இதுபோன்ற கயவர்கள் இருந்திருக்கிறார்கள் என்றால் , அது வியப்பாக  இருக்கிறதல்லவா !

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்ற கடை .

பொருள் :   பேதை ஒருவனுக்குச் செல்வம் கிடைத்தால் ,  சொந்தங்கள் எல்லாம் ஒருவாய் சோற்றுக்காக அல்லாடிக் கொண்டிருக்க , சொந்தமில்லாத அயலார் , அறுசுவை உணவு உண்டு பசியாறுவார்கள் .

ஏனோ இந்த சமயத்தில் இந்தக் குறள் என் நினைவுக்கு வந்தது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 05, 2017 12:46 am

நல்ல பகிர்வு ஐயா ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 05, 2017 8:21 am

காலத்திற்கு ஏற்ற கதை.ரசித்தேன் Jagadeesan

 சகல(சசி)கலா மன்னன் நீங்கள்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 05, 2017 11:14 am

ஒண்டவந்த பிடாரிகள்  3838410834 ஒண்டவந்த பிடாரிகள்  3838410834 ஒண்டவந்த பிடாரிகள்  3838410834

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 05, 2017 1:51 pm

ஒண்டவந்த பிடாரிகள்  103459460 ஒண்டவந்த பிடாரிகள்  3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக