புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_c10அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_m10அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_c10அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_m10அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_c10அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_m10அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_c10அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_m10அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_c10 
3 Posts - 2%
Kavithas
அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_c10அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_m10அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_c10 
1 Post - 1%
bala_t
அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_c10அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_m10அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_c10 
1 Post - 1%
prajai
அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_c10அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_m10அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_c10அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_m10அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_c10அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_m10அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_c10 
280 Posts - 42%
heezulia
அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_c10அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_m10அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_c10அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_m10அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_c10அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_m10அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_c10 
25 Posts - 4%
sugumaran
அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_c10அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_m10அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_c10அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_m10அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_c10 
6 Posts - 1%
prajai
அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_c10அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_m10அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_c10அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_m10அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_c10 
5 Posts - 1%
manikavi
அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_c10அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_m10அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_c10 
4 Posts - 1%
Kavithas
அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_c10அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_m10அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 01, 2017 8:15 am

அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக 7EsBzIgQly7mRzwSsNOo+meet1
-
அருணாசலப் பிரதேச மக்கள் கட்சியைச் சேர்ந்த 43 எம்எல்ஏக்களில்
32 பேர், முதல்வர் பெமா காண்டு தலைமையில் பாஜகவில்
இணைந்தனர். இதையடுத்து, அங்கு பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
-
முன்னதாக, முதல்வர் பெமா காண்டு, துணை முதல்வர் சோவ்னா மிய்ன்
மற்றும் 5 எம்எல்ஏ-க்கள் அருணாசலப் பிரதேச மக்கள் கட்சியில் இருந்து
வியாழக்கிழமை இரவு நீக்கப்பட்டனர். இதையடுத்து, மாநில அரசியலில்
பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், சனிக்கிழமை மேலும் 4 எம்எல்ஏக்கள்
அருணாசலப் பிரதேச மக்கள் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கட்சித்
தலைவர் காஃபா பென்ஜியா தெரிவித்தார்.

பாஜகவுக்கு தாவல்: இதனிடையே, பெமா காண்டு தலைமையில்
32 எம்எல்ஏக்கள் அருணாசலப் பிரதேச மக்கள் கட்சியில் இருந்து விலகி
பாஜகவில் சனிக்கிழமை இணைந்தனர். மொத்தம் 60 உறுப்பினர்களைக்
கொண்ட அருணாசலப் பிரதேச சட்டப் பேரவையில் பாஜக உறுப்பினர்களின்
எண்ணிக்கை 11-ல் இருந்து 44 ஆக அதிகரித்தது.

முதல்வர் பெமா காண்டு தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவைத்
தலைவர் டென்சிங் நூர்புவைச் சந்தித்தார். அவர், பெமா காண்டு
உள்பட 33 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்ததை ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து, பாஜக அங்கு ஆட்சி அமைத்தது. பெமா காண்டு
முதல்வராகத் தொடர்கிறார்.

முன்னதாக, அருணாசலப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று
வந்தது. கடந்த செப்டம்பர் மாதம், காங்கிரஸில் இருந்து 44 எம்எல்ஏக்களில்
43 பேர் முதல்வர் பெமா காண்டு தலைமையில் தனியாகப் பிரிந்து
அருணாசலப் பிரதேச மக்கள் கட்சியில் இணைந்தனர்.

இதையடுத்து, மாநிலத்தில் அக்கட்சி ஆட்சி அமைத்தது.
அருணாசலப் பிரதேச மக்கள் கட்சி, பாஜக கூட்டணியில் இருந்தது.
இந்நிலையில், அக்கட்சி எம்எல்ஏக்கள் 33 பேர் பாஜகவுக்கு தாவி,
பாஜக தலைமையில் ஆட்சியை அமைத்துள்ளனர்.

முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் அருணாசலப் பிரதேசத்தில்
குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு அதனால் பெரும் சர்ச்சை
எழுந்தது குறிப்பிட்டத்தக்கது.

மக்கள் நலன் கருதி...: பாஜக தலைமையில் ஆட்சி அமைத்தபிறகு முதல்வர்
பெமா காண்டு கூறியதாவது:
-
இறுதியாக அருணாசலப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி மலர்ந்துள்ளது.
புத்தாண்டு முதல் மாநிலத்தில் சிறப்பான வளர்ச்சியை மக்கள் காணலாம்.
தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக மக்கள் நலன் கருதி பாஜகவில்
நாங்கள் இணைந்துள்ளோம்.
-
மாநிலத்தில் பல ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தும் வளர்ச்சி
ஏற்படவில்லை. இதையடுத்து நாங்கள் அருணாசலப் பிரதேச மக்கள்
கட்சியில் இணைந்தோம். ஆனால், அங்கும் கட்சித் தலைமை எம்எல்ஏக்களை
ஜனநாயகமற்ற முறையில் நடத்தியது.
-
கட்சியில் இருந்து எங்களை வேண்டுமென்றே நீக்கினர். எனவே, ஒட்டு
மொத்தமாக மாநிலத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும், மக்கள்
நலனை மனதில் வைத்தும் பாஜகவில் இணைந்துள்ளோம் என்றார் அவர்.
-
பாஜகவின் கூட்டணிக் கட்சியான அருணாசல பிரதேச மக்கள் கட்சி
எம்எல்ஏக்கள் 33 பேர் பாஜகவுக்குத் தாவியுள்ளதால், இக்கூட்டணி
தொடருமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது தொடர்பாக வடகிழக்கு
ஜனநாயக முன்னணியின் (பாஜக கூட்டணி) ஒருங்கிணைப்பாளர்
ஹேமந்த பிஸ்வாஸ் முடிவெடுப்பார் என்று பாஜக வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன.

பாஜக மீது குற்றச்சாட்டு:
இதனிடையே, தங்கள் கட்சி எம்எல்ஏக்களைக் கடத்திச் சென்று பாஜக ஆட்சி
அமைத்துள்ளதாக அருணாசலப் பிரதேச மக்கள் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
-
இது தொடர்பாக அக்கட்சித் தலைவர் காஃபா பென்ஜியா கூறியதாவது:
-
மாநிலத்தில் மோசமான அரசியல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் கட்சி
எம்எல்ஏக்களை கடத்திச் சென்று பாஜக ஆட்சி அமைத்துள்ளது.
வடகிழக்கு ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ஹேமந்த பிஸ்வாஸ்,
இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறார்.
பாஜக கூட்டணியில் இனி மேலும் நீடிக்க வேண்டுமா? என்பது குறித்து விரைவில்
ஆலோசித்து முடிவு எடுப்போம் என்றார் அவர்.
-

6 மாதங்களில் 3 முறை ஆட்சி மாற்றம், ஒரே முதல்வர்
-
அருணாசலப் பிரதேசத்தில் கடந்த 6 மாதங்களில் காங்கிரஸ்,
அருணாசலப் பிரதேச மக்கள் கட்சி, பாஜக ஆகிய 3 கட்சிகளிடம் ஆட்சி மாறியுள்ளது.
ஆனால், மூன்று ஆட்சியிலும் பெமா காண்டு முதல்வராகத் தொடர்கிறார்.
-
38 வயதாகும் பெமா காண்டு, அருணாசலப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர்
டோர்ஜி காண்டுவின் மகனாவார். டோர்ஜி காண்டு கடந்த 2011-ஆம் ஆண்டு
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
-
அதன் பிறகு காங்கிரஸ் கட்சி சார்பில் நபம் துகி முதல்வரானார்.
அமைச்சராக இருந்த கலிகோ புல் காங்கிரஸ் கட்சியை உடைத்தார்.
இதனால், அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து குடியரசுத் தலைவர்
ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னர், அருணாசலப் பிரதேச மக்கள் கட்சியில்
இணைந்து கலிகோ புல் சுமார் 6 மாதங்கள் முதல்வராக இருந்தார்.
-
இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அளிக்கப்பட்ட
தீர்ப்புப்படி அங்கு காங்கிரஸ் மீண்டும் அமல்படுத்தப்பட்டு, நபம் துகி மீண்டும்
முதல்வரானார். பெமா காண்டு, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவராக
நியமிக்கப்பட்டார். இதனிடையே கலிகோ புல் தற்கொலை செய்து கொண்டார்.
இதன் பிறகு கடந்த ஜூலை மாதம் காங்கிரஸ் சார்பில் நபம் துகிக்கு பதிலாக
பெமா காண்டு முதல்வராக்கப்பட்டார்.
-
ஆனால், செப்டம்பர் மாதம் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்த 44 எம்எல்ஏக்களுடன்
அருணாசலப் பிரதேச மக்கள் கட்சியில் இணைந்தார்.
அப்போது அவர்தான் முதல்வராக இருந்தார். இப்போது அங்கிருந்து பாஜகவுக்கு
தாவி மீண்டும் முதல்வர் பதவியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
-
----------------------------------------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக