புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» கருத்துப்படம் 28/03/2024
by mohamed nizamudeen Today at 3:30 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm

» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm

» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm

» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm

» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
46 Posts - 74%
Dr.S.Soundarapandian
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
3 Posts - 5%
prajai
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
2 Posts - 3%
Abiraj_26
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
1 Post - 2%
Rutu
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
1 Post - 2%
Pradepa
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
1 Post - 2%
natayanan@gmail.com
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
403 Posts - 39%
ayyasamy ram
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
293 Posts - 28%
Dr.S.Soundarapandian
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
222 Posts - 21%
sugumaran
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
18 Posts - 2%
prajai
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
5 Posts - 0%
Rutu
ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_m10ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81630
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 23, 2017 7:37 am


ஆந்திர மாநிலம், குனேரு ரயில் நிலையம் அருகே ஜக்தல்பூர்-
புவனேசுவரம் செல்லும் ஹிராகண்ட் விரைவு ரயிலின் 9 பெட்டிகள்
தடம் புரண்டதில் 39 பேர் பலியாகினர். 69 பேர் காயமடைந்தனர்.
-
சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரிலிருந்து, ஒடிஸா மாநிலம்
புவனேசுவரம் நோக்கி ஹிராகந்த் விரைவு ரயில் புறப்பட்டது.
இந்த ரயிலில் ஆந்திரம், ஒடிஸா, பிகார் ஆகிய மாநிலங்களைச்
சேர்ந்த பயணிகள் அதிக அளவில் பயணித்தனர்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு 11 மணிக்கு ஆந்திர மாநிலம்,
விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள குனேரு ரயில் நிலையம் அருகே
ரயில் சென்று கொண்டிருந்தது.

அப்போது அந்த ரயிலின் 9 பெட்டிகளும், ரயில் என்ஜினும் எதிர்
பாராதவிதமாக தடம் புரண்டன.

மீட்புப் பணிகள் தீவிரம்:
தகவலறிந்த ரயில்வே போலீஸாரும், மாவட்ட நிர்வாகத்தினரும்
மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளை
மேலும் விரைவுப்படுத்த தேசியப் பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த
100 வீரர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஒடிஸா பேரிடர் மீட்புப் படையினரும் மீட்புப் பணிகளில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சம்பவ இடம் விரைந்து வந்த மருத்துவக் குழுவினர் 39 பயணிகளின்
உயிரிழப்பை உறுதி செய்தனர். மேலும் 69 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் விசாகப்பட்டினம், பார்வதிபுரம் ஆகிய பல்வேறு
இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரயில் சேவைகள் பாதிப்பு: இந்த விபத்தால் ராயகடா மற்றும்
விஜயநகரம் வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும்
சில ரயில்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன.

மாவோயிஸ்டுகளின் சதியா?: குனேரு ரயில் நிலைய தண்டவாளத்தில்
விரிசல் ஏற்பட்டதால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று ரயில்வே
துறை சந்தேகிக்கிறது.

இதுகுறித்து ரயில்வே துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

ஹிராகண்ட் விரைவு ரயில் செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு
முன்னர் அவ்வழியாக சென்ற மற்ற ரயில்களுக்கு எவ்வித பாதிப்பும்
இல்லை.

எனவே விபத்து நடைபெற்ற பகுதி நக்ஸல் தீவிரவாதிகள் ஆதிக்கம்
நிறைந்த பகுதி என்பதாலும், குடியரசு தினம் நெருங்குவதாலும்
அமைதியை சீர்குலைக்க தீவிரவாதிகள் தீட்டிய சதியா? அல்லது
தண்டவாளத்தை பராமரிப்பதில் அதிகாரிகளின் கவனக் குறைவா?
என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள்
தெரிவித்தனர்.

ஒடிஸா மறுப்பு: ஹிராகண்ட் ரயில் தடம் புரண்டதன் பின்னணியில்
நக்ஸல்களின் சதி இருப்பற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என்று
ஒடிஸா மாநில காவல் துறை டிஜிபி கே.பி. சிங் தெரிவித்தார்.

பிரதமர் இரங்கல்:

இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி
இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஒடிஸா, ஆந்திர முதல்வர்கள் இரங்கல்: ரயில் விபத்தில் உயிரிழந்தோரின்
குடும்பத்தினருக்கு ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் அனுதாபங்களை
தெரிவித்துள்ளார்.

அதேபோல் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று
மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார்.

மீட்புப் பணிகள், விபத்து நடந்த பகுதியில் உள்ள சூழல் ஆகியவை
குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம்,
சந்திரபாபு நாயுடு தொலைபேசி வாயிலாக விவரித்தார்.

மத்திய அரசு, ஆந்திர அரசு இழப்பீடு: விபத்தில் உயிரிழந்தோரின்
குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு
தலா ரூ.50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா
ரூ.25 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சர்
சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார். அதேபோல், ஆந்திர அரசின் காப்பீட்டுத்
திட்டத்தின் கீழ் ரயில் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு
தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு
தெரிவித்தார்.
-
-------------------------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக