புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
M. Priya | ||||
eraeravi | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவிக்கு மரியாதை
Page 1 of 1 •
[You must be registered and logged in to see this link.]
எல்லோரும் தங்கமணிகளை திட்டியும், கிண்டல் செய்தும் பதிவு போட்டுக்கொண்டிருக்கிறார்கள். நகைச்சுவைக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம் ஆனால் அவர்களின் ஆழ்மனதில் கேட்டுபாருங்கள் அவர்களால் மனைவி இல்லாத வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியாது.
ஒரு மாற்றத்திற்காக மனைவியை பற்றி சில பெரிய மனிதர்களும் அறிஞர்களும் சொன்னது.
1. எல்லா மனிதனும் முதலில் தன்னைத்தானே நேசிக்கிறான். மனைவியை மிகச்சிறப்பாக நேசிக்கிறான். தாயை நீண்ட காலத்திற்கு நேசிக்கிறான். (தாயை நேசிக்காதவரும் உண்டோ)
2. வெற்றிகரமான ஆண் என்பவன் தன்னுடைய மனைவி செலவு செய்வதை விட அதிகமாக சம்பாதிப்பவன். வெற்றிகரமான பெண் என்பவள் அப்படிப்பட்ட ஆணை கண்டுபிடிப்பவள். (அதனால என்ன சொல்ல வரேன்னா................)
3. வாழ்க்கையின் உண்மையான மூன்று நண்பர்கள் - நீண்ட நாள் குடும்பம் நடத்தும் மனைவி, எப்போதும் கூடவே இருக்கும் நாய் மற்றும் பணம். (இத நான் சொல்லவில்லை பெர்சுங்க)
4. பெண் இளம் வயதில் மனைவியாகவும், நடுவயதில் தோழியாகவும் முதுமையில் பணிவிடைசெய்பவளாகவும் இருக்கிறாள். ( நான் என்ன சொல்றேன்னா இளம் வயதில் supervisor - நடுவயதில் Owner/CEO- முதுமையில் advisor)
5. மனைவியை காதை உபயோகப்படுத்தி தேர்ந்து எடுங்கள். கண்களை அல்ல. (இல்லன்னா அப்புறம் காது புண்ணாக வேண்டியதுதான்)
6. நல்ல மனைவியாக இருந்தால் கணவன் வீட்டுக்கு சந்தோஷமாக வீட்டுக்கு திரும்ப வருவான். நல்ல கணவனாக இருந்தால் வீட்டுக்கு வெளியே போகும்போது மனைவி வருத்ததுடன் இருப்பாள். ( கணவன் (சந்தோஷம்): சீக்கிரம் வீட்டுக்கு வந்தாச்சு இல்லன்னா அவ சமைச்சதை சாப்பிடணும். மனைவி (வருத்தத்துடன்) : கிளம்பியாச்சா? இனிமே எல்லா வேலையும் நாந்தான் செய்யணுமா?)
-- by யாசவி.
எல்லோரும் தங்கமணிகளை திட்டியும், கிண்டல் செய்தும் பதிவு போட்டுக்கொண்டிருக்கிறார்கள். நகைச்சுவைக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம் ஆனால் அவர்களின் ஆழ்மனதில் கேட்டுபாருங்கள் அவர்களால் மனைவி இல்லாத வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியாது.
ஒரு மாற்றத்திற்காக மனைவியை பற்றி சில பெரிய மனிதர்களும் அறிஞர்களும் சொன்னது.
1. எல்லா மனிதனும் முதலில் தன்னைத்தானே நேசிக்கிறான். மனைவியை மிகச்சிறப்பாக நேசிக்கிறான். தாயை நீண்ட காலத்திற்கு நேசிக்கிறான். (தாயை நேசிக்காதவரும் உண்டோ)
2. வெற்றிகரமான ஆண் என்பவன் தன்னுடைய மனைவி செலவு செய்வதை விட அதிகமாக சம்பாதிப்பவன். வெற்றிகரமான பெண் என்பவள் அப்படிப்பட்ட ஆணை கண்டுபிடிப்பவள். (அதனால என்ன சொல்ல வரேன்னா................)
3. வாழ்க்கையின் உண்மையான மூன்று நண்பர்கள் - நீண்ட நாள் குடும்பம் நடத்தும் மனைவி, எப்போதும் கூடவே இருக்கும் நாய் மற்றும் பணம். (இத நான் சொல்லவில்லை பெர்சுங்க)
4. பெண் இளம் வயதில் மனைவியாகவும், நடுவயதில் தோழியாகவும் முதுமையில் பணிவிடைசெய்பவளாகவும் இருக்கிறாள். ( நான் என்ன சொல்றேன்னா இளம் வயதில் supervisor - நடுவயதில் Owner/CEO- முதுமையில் advisor)
5. மனைவியை காதை உபயோகப்படுத்தி தேர்ந்து எடுங்கள். கண்களை அல்ல. (இல்லன்னா அப்புறம் காது புண்ணாக வேண்டியதுதான்)
6. நல்ல மனைவியாக இருந்தால் கணவன் வீட்டுக்கு சந்தோஷமாக வீட்டுக்கு திரும்ப வருவான். நல்ல கணவனாக இருந்தால் வீட்டுக்கு வெளியே போகும்போது மனைவி வருத்ததுடன் இருப்பாள். ( கணவன் (சந்தோஷம்): சீக்கிரம் வீட்டுக்கு வந்தாச்சு இல்லன்னா அவ சமைச்சதை சாப்பிடணும். மனைவி (வருத்தத்துடன்) : கிளம்பியாச்சா? இனிமே எல்லா வேலையும் நாந்தான் செய்யணுமா?)
-- by யாசவி.
மனைவியை சந்தோஷமாக வைத்துக்கொள்வது எப்படி?
வாழ்க்கையில எந்த விஷயத்தில் ஜெயிப்பவர்களும் இந்த விஷயத்தில் ஜெயிப்பதில்லை. இந்த விஷயத்தில் ஜெயித்தவர்கள் எல்லாவற்றிலும் ஜெயித்த திருப்தி அடைவார்கள். அப்படியென்னா விஷயம்னு கேட்கறீங்களா? அதுதான்
“ அதுதான் மனைவியை சந்தோஷமாக வைத்துக்கொள்வது எப்படி?”
என்னதான் நல்லா பார்த்துகொண்டாலும் அவர்கள் பெரும்பாலும் வெளியே காண்பிப்பதே இல்லை அப்படி வெளிப்படுத்தினாலும் “க்கும்” , “ பராவாயில்ல” , “சுமார்” இன்னும் சில சமயங்களில் “ நீ அடங்கவே மாட்டியா” போன்ற பார்வைகள் கூட கிடைக்கும். அல்லது பெரும்பாலும் “ஓக்கே”.
இந்த “ஓக்கே” வை “ ஓஓக்க்க்கே”வாக மாற்ற
இதற்க்கெல்லாம் ஒரு நல்ல தீர்வு கீழே கண்டவற்றை பின்பற்றுவதுதான்.
1. பேசும் போது சப்போஸ் நம்ம பிரிஞ்சிற்றோம் வச்சிக்கோ என்று விளையாட்டா ஆரம்பிச்சீங்கன்னு வெச்சுகோங்க அப்புறம் ஆப்பசைத்த குரங்கு போல ஆகிடுவீங்க
2.நிறைய கேட்க கற்று கொள்ளுங்கள். பேச்ச குறைங்க. ( ஏன்னா அவங்க பேசுவாங்க)
3. எல்லோர் முன்னாடியும் அவங்க குறைய சொல்லாதீங்க. ( இது எல்லோருக்கும் பொருந்தும்)
5. உதவி செஞ்சுட்டு சொல்லி காண்பிக்காதீங்க. செம்ம காண்டாகிவிடுவாங்க. ( ஆனா அவங்க மட்டும் செய்வாங்க)
6. அவங்க விருப்பத்துக்கு மரியாதை கொடுங்கள். பணத்திற்க்கு அல்ல. சில நேரங்களில் சாதாரண பொருட்கள் அவர்களுக்கு தங்க நகையை விட மகிழ்ச்சியை கொடுக்கும். ( ஆனா பெரும்பாலும் உலோகம் மற்றும் கற்களே அவர்களுக்கு சந்தோஷத்தை தரும்)
7. பாராட்டுங்கள் ( சொம்பு???)
8. வேற வழியே இல்லை அவங்க சமைத்ததை விரும்பி சாப்பிடுங்கள் ( அஞ்சப்பர் எல்லாம் நல்லவே இல்லதான!!!!???? அப்படின்னு சீன் போடுங்க)
மேலே சொன்னதுக்கும் மேலே ( வாவ்!!!!) அவளையும் ஒரு மனிஷியாக, தோழியாக, முக்கியமாக உங்கள் பாஸ் ஆக மதியுங்கள். பாஸ் மார்க் வாங்கிவிடுவீர்கள்.
button="vert";
submit_url ="http://yasavi.blogspot.com/2009/08/blog-post_13.html"
வாழ்க்கையில எந்த விஷயத்தில் ஜெயிப்பவர்களும் இந்த விஷயத்தில் ஜெயிப்பதில்லை. இந்த விஷயத்தில் ஜெயித்தவர்கள் எல்லாவற்றிலும் ஜெயித்த திருப்தி அடைவார்கள். அப்படியென்னா விஷயம்னு கேட்கறீங்களா? அதுதான்
“ அதுதான் மனைவியை சந்தோஷமாக வைத்துக்கொள்வது எப்படி?”
என்னதான் நல்லா பார்த்துகொண்டாலும் அவர்கள் பெரும்பாலும் வெளியே காண்பிப்பதே இல்லை அப்படி வெளிப்படுத்தினாலும் “க்கும்” , “ பராவாயில்ல” , “சுமார்” இன்னும் சில சமயங்களில் “ நீ அடங்கவே மாட்டியா” போன்ற பார்வைகள் கூட கிடைக்கும். அல்லது பெரும்பாலும் “ஓக்கே”.
இந்த “ஓக்கே” வை “ ஓஓக்க்க்கே”வாக மாற்ற
இதற்க்கெல்லாம் ஒரு நல்ல தீர்வு கீழே கண்டவற்றை பின்பற்றுவதுதான்.
1. பேசும் போது சப்போஸ் நம்ம பிரிஞ்சிற்றோம் வச்சிக்கோ என்று விளையாட்டா ஆரம்பிச்சீங்கன்னு வெச்சுகோங்க அப்புறம் ஆப்பசைத்த குரங்கு போல ஆகிடுவீங்க
2.நிறைய கேட்க கற்று கொள்ளுங்கள். பேச்ச குறைங்க. ( ஏன்னா அவங்க பேசுவாங்க)
3. எல்லோர் முன்னாடியும் அவங்க குறைய சொல்லாதீங்க. ( இது எல்லோருக்கும் பொருந்தும்)
5. உதவி செஞ்சுட்டு சொல்லி காண்பிக்காதீங்க. செம்ம காண்டாகிவிடுவாங்க. ( ஆனா அவங்க மட்டும் செய்வாங்க)
6. அவங்க விருப்பத்துக்கு மரியாதை கொடுங்கள். பணத்திற்க்கு அல்ல. சில நேரங்களில் சாதாரண பொருட்கள் அவர்களுக்கு தங்க நகையை விட மகிழ்ச்சியை கொடுக்கும். ( ஆனா பெரும்பாலும் உலோகம் மற்றும் கற்களே அவர்களுக்கு சந்தோஷத்தை தரும்)
7. பாராட்டுங்கள் ( சொம்பு???)
8. வேற வழியே இல்லை அவங்க சமைத்ததை விரும்பி சாப்பிடுங்கள் ( அஞ்சப்பர் எல்லாம் நல்லவே இல்லதான!!!!???? அப்படின்னு சீன் போடுங்க)
மேலே சொன்னதுக்கும் மேலே ( வாவ்!!!!) அவளையும் ஒரு மனிஷியாக, தோழியாக, முக்கியமாக உங்கள் பாஸ் ஆக மதியுங்கள். பாஸ் மார்க் வாங்கிவிடுவீர்கள்.
button="vert";
submit_url ="http://yasavi.blogspot.com/2009/08/blog-post_13.html"
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
எல்லாம் சர்தான்
அங்க எப்புடி
இங்க காலையில் ஆறு மணிக்கு ரிலீஸ் ஆனா
மாலை ஏழு மணிக்கு அரஸ்டு .
ஆனா இப்படித்தான் வாழ்க்கையும் ஓடுது.
1. பேசும் போது சப்போஸ் நம்ம பிரிஞ்சிற்றோம் வச்சிக்கோ என்று விளையாட்டா
ஆரம்பிச்சீங்கன்னு வெச்சுகோங்க அப்புறம் ஆப்பசைத்த குரங்கு போல ஆகிடுவீங்க
அன்னைக்கு சாப்பாடு கிடையாது.
2.நிறைய கேட்க கற்று கொள்ளுங்கள். பேச்ச குறைங்க. ( ஏன்னா அவங்க பேசுவாங்க)
வேற வழியில்ல கேட்டு தான் ஆகணும்.
3. எல்லோர் முன்னாடியும் அவங்க குறைய சொல்லாதீங்க. ( இது எல்லோருக்கும் பொருந்தும்)
நம்ம வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் தான்
5. உதவி செஞ்சுட்டு சொல்லி காண்பிக்காதீங்க. செம்ம காண்டாகிவிடுவாங்க. ( ஆனா அவங்க மட்டும் செய்வாங்க)
அப்பறும் அவங்க டெபிட் கார்டு கண்ணுலேயே பார்க்க முடியாது.
6.
அவங்க விருப்பத்துக்கு மரியாதை கொடுங்கள். பணத்திற்க்கு அல்ல. சில
நேரங்களில் சாதாரண பொருட்கள் அவர்களுக்கு தங்க நகையை விட மகிழ்ச்சியை
கொடுக்கும். ( ஆனா பெரும்பாலும் உலோகம் மற்றும் கற்களே அவர்களுக்கு
சந்தோஷத்தை தரும்)
கொடுத்துதானே ஆகணும். ஏன் என்றால் நம்ம நம்பி வந்தவங்களை கைவிடலாமா ?
7. பாராட்டுங்கள் ( சொம்பு???)
[You must be registered and logged in to see this image.] இல்ல்லன்ன
8. வேற வழியே இல்லை அவங்க சமைத்ததை விரும்பி சாப்பிடுங்கள் ( அஞ்சப்பர் எல்லாம் நல்லவே இல்லதான!!!!???? அப்படின்னு சீன் போடுங்க)
[You must be registered and logged in to see this image.]
அங்க எப்புடி
இங்க காலையில் ஆறு மணிக்கு ரிலீஸ் ஆனா
மாலை ஏழு மணிக்கு அரஸ்டு .
ஆனா இப்படித்தான் வாழ்க்கையும் ஓடுது.
1. பேசும் போது சப்போஸ் நம்ம பிரிஞ்சிற்றோம் வச்சிக்கோ என்று விளையாட்டா
ஆரம்பிச்சீங்கன்னு வெச்சுகோங்க அப்புறம் ஆப்பசைத்த குரங்கு போல ஆகிடுவீங்க
அன்னைக்கு சாப்பாடு கிடையாது.
2.நிறைய கேட்க கற்று கொள்ளுங்கள். பேச்ச குறைங்க. ( ஏன்னா அவங்க பேசுவாங்க)
வேற வழியில்ல கேட்டு தான் ஆகணும்.
3. எல்லோர் முன்னாடியும் அவங்க குறைய சொல்லாதீங்க. ( இது எல்லோருக்கும் பொருந்தும்)
நம்ம வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் தான்
5. உதவி செஞ்சுட்டு சொல்லி காண்பிக்காதீங்க. செம்ம காண்டாகிவிடுவாங்க. ( ஆனா அவங்க மட்டும் செய்வாங்க)
அப்பறும் அவங்க டெபிட் கார்டு கண்ணுலேயே பார்க்க முடியாது.
6.
அவங்க விருப்பத்துக்கு மரியாதை கொடுங்கள். பணத்திற்க்கு அல்ல. சில
நேரங்களில் சாதாரண பொருட்கள் அவர்களுக்கு தங்க நகையை விட மகிழ்ச்சியை
கொடுக்கும். ( ஆனா பெரும்பாலும் உலோகம் மற்றும் கற்களே அவர்களுக்கு
சந்தோஷத்தை தரும்)
கொடுத்துதானே ஆகணும். ஏன் என்றால் நம்ம நம்பி வந்தவங்களை கைவிடலாமா ?
7. பாராட்டுங்கள் ( சொம்பு???)
[You must be registered and logged in to see this image.] இல்ல்லன்ன
8. வேற வழியே இல்லை அவங்க சமைத்ததை விரும்பி சாப்பிடுங்கள் ( அஞ்சப்பர் எல்லாம் நல்லவே இல்லதான!!!!???? அப்படின்னு சீன் போடுங்க)
[You must be registered and logged in to see this image.]
இப்படி தன் உங்க வீட்டில் நடக்குதா நிர்மல்.... [You must be registered and logged in to see this image.]
வேறு என்ன முடியாத கட்டத்தில் இங்கு வந்து கொட்டினார்
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
தாமு அண்ணாவுக்கு என்னும் கால் கட்டு போடலியா ?
இல்ல அண்ணி தங்கமானவங்களா?
எப்படி ? [You must be registered and logged in to see this image.]
இல்ல அண்ணி தங்கமானவங்களா?
எப்படி ? [You must be registered and logged in to see this image.]
நிர்மல் என்க்கு அன்பான மனைவி இருக்காங்க... ஆனா எகக்கு அந்த பிரச்சனை இல்லை... [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் உண்மைய சொல்லிட்டிங்க போல... அங்கையும் அப்படிதான? [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் உண்மைய சொல்லிட்டிங்க போல... அங்கையும் அப்படிதான? [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|