புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_m10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_m10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_m10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_m10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10 
4 Posts - 3%
Kavithas
சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_m10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10 
1 Post - 1%
bala_t
சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_m10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10 
1 Post - 1%
prajai
சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_m10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_m10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_m10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10 
293 Posts - 42%
heezulia
சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_m10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_m10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_m10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_m10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_m10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_m10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10 
6 Posts - 1%
prajai
சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_m10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_m10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_m10சிவராத்திரி ஸ்பெஷல்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவராத்திரி ஸ்பெஷல்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 23, 2017 10:29 pm

சிவராத்திரி ஸ்பெஷல்! D8AEsCGuQ0SQJC4E2C4B+E_1487327532(1)

எண் குணத்தான்சிவபெருமானுக்கு வழங்கப்படும் பெயர்களில் ஒன்று, எண் குணத்தான். அவை:பிறப்பின்மை, இறப்பின்மை, பற்றின்மை, பெயரின்மை, உவமையின்மை, வினையின்மை, குறைவில்லா அறிவுடைமை மற்றும் கோத்திரம் இன்மை.*பார்வதி தேவி, நீரில் லிங்கம் அமைத்து, சிவனை வழிபட்ட தலம், திருவானைக்காவல். சிவலிங்கத்தின் வகைகள்:தானே தோன்றியது, சுயம்பு லிங்கம்; கரிமுகன் மற்றும் ஆறுமுகன் போன்ற கணங்களால் தோற்றுவிக்கப்பட்டது,

கண லிங்கம்; தேவர்களால், ஸ்தாபிக்க பெற்றது, தெய்வீக லிங்கம்; முனிவர்களால், ஸ்தாபிக்கப் பெற்றது ஆர்ஷிக லிங்கம்; மண், கோமேயம், அன்னம், சந்தனம், மலர் மற்றும் சர்க்கரை போன்ற பொருட்களை லிங்கமாக்கி பூஜிப்பது, கூணிக லிங்கம்; திரவலிங்கம் அல்லது பாதார்த்த லிங்கம் என்பது, சிவன், சங்கரா காலம் வரைக்கும், அன்பர்களுக்கு அருள் செய்வது; ராட்ஷசர்களால் உண்டானது, ராட்ஷச லிங்கம்; மனிதர்களால் உண்டானது மனுஷ்ய லிங்கம்.*

எல்லா சிவ ஆலயங்களிலும், அம்பிகை சன்னதி, இடது புறமே இருக்கும்; ஆனால், ராமேஸ்வரத்தில் வலப்புறம் இருக்கும். பாதாள லிங்கம்!சுயம்புவாய் தோன்றிய, பாதாள லிங்கங்கள் இரண்டு. ஒன்று, வடக்கே உத்தரகாசியில் உள்ளது; மற்றொன்று, தென்கயிலாயம் எனப்படும், உத்தரகோசமங்கையில் உள்ள மங்களநாதர்.

சிவபூஜை செய்து பேறு பெற்றோர்:திருமயிலை - கற்பகாம்பிகைகாஞ்சிபுரம் - காமாட்சிதிருவானைக்காவல் - அகிலாண்டேஸ்வரிஅவிநாசி - கருணாம்பிகைதிருச்செந்தூர் - சுப்ரமண்யர்செங்காட்டங்குடி - விநாயகர்ராமேஸ்வரம் - ராமர்இமயம் - அர்ச்சுனன்திருக்கடவூர் - மார்க்கண்டேயர்சீர்காழி - பிரம்மன்

சிவபெருமான் விரும்பும் மலர்களான, கொன்றை, வன்னி, எருக்கு, வில்வம், ஊமத்தை, கோங்கம், குரவம், ஆம்பல், தாளிக்கொடி, அருகம்புல், செங்கழுநீர் மற்றும் தும்பை போன்ற மலர்கள் சிவாலயங்களில் பூஜைக்கு பயன்படுத்தப்படுகிறது.

திருவீழிமிழலையில், ஸ்ரீநேத்திரர்ப்பணேஸ்வர ஸ்வாமி லிங்க திருமேனியின் பின், பார்வதி பரமேஸ்வரர் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். சாதாரணமாக, சிவாலய கர்ப்பகிரகங்களில், காணமுடியாத சிறப்பு இது.

சிவபெருமானுக்கு, அகில், சந்தனம், பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, கோரோசனை, கஸ்தூரி ஜவ்வாது மற்றும் புனுகு இவற்றால், அபிஷேகம் செய்வது சிறப்பு.

தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 23, 2017 10:33 pm

சிவராத்திரி ஸ்பெஷல்! LORIcJaR7a1JQp18ZYPQ+E_1487327699

சிவன் என்றால் ஜீவன் (உயிர்) மற்றும் மங்கலம் தருபவர் என்று பொருள். உயிர் இருந்தால் தான், உடலுக்கு மங்கலம். அருவமாகவும், அருவுருவமாகவும் இருக்கும் சிவபெருமான், தட்சிணாமூர்த்தி கோலத்தில் ஞானத்தை அருளி, பைரவராகவும், வீரபத்திரராகவும் இருந்து தன் பக்தர்களை காக்கிறார்.
மேலும், லிங்க வடிவில் எழுந்தருளியுள்ள சிவபெருமான், தனக்கும் தன் மனைவிக்கும் இடையே முருகனை, அமர வைத்து, சோமாஸ்கந்தர் என்ற பெயர் பெறுகிறார்.

உருவம் இல்லா ஜோதி வடிவான இறைவனை, திருமந்திரத்தில், 'அன்பே சிவம்' என்கிறார், திருமூலர். வள்ளலாரோ, சிவனிடம், 'அப்பா... நான் வேண்டுதல் கேட்டருள் புரிய வேண்டும்; ஆருயிர்க்கெல்லாம் நான் அன்பு காட்ட வேண்டும்...' என்று வேண்டுகிறார்.

இத்தகைய சிறப்புடைய சிவனை, மாசி மாத தேய்பிறை சதுர்த்தசியன்று வரும் சிவராத்திரி அன்று விழித்திருந்து வழிபடுகின்றனர் பக்தர்கள்.

பாற்கடலில் இருந்து, சாகா மருந்தான அமுதம் பெற, வாசுகி எனும் பாம்பை கயிறாகவும், மேரு மலையை மத்தாகவும் கொண்டு, தேவர்களும், அசுரர்களும் கடலை கடைந்தனர். வாலையும், தலையையும் பிடித்து இழுத்ததால், வலி பொறுக்காத வாசுகி, விஷத்தை கக்கியது. இதனால் தேவர்கள் இறந்து விடுவரே எனக் கருதி அவ்விஷத்தை அருந்தினார், சிவன்.

பதறிப் போன பார்வதி, கணவரின் கழுத்தைப் பிடிக்க, விஷம் அதற்கு மேல் போகாமல் நீல நிறத்தில் சிறு உருண்டையாக கழுத்திலேயே தங்கி விட்டது. இதனால், நீலகண்டன் என பெயர் பெற்றார், சிவன். கண்டம் என்றால் கழுத்து என்று பொருள்.இந்நிகழ்ச்சி நடந்தது, ஒரு சதுர்த்தசி திதியில்! அன்று மாலையில், தன் பக்தர்களை மகிழ்விக்க நடனமாடினார், சிவன்.

இதனால், மகாசிவராத்திரியன்று, மாலையில், முதலில் நடராஜரை வழிபட வேண்டும் என்பது மரபு. தொடர்ந்து, இரவின் முதல் ஜாமத்தில் சோமாஸ்கந்தரையும், இரண்டாம் ஜாமத்தில் தட்சிணாமூர்த்தியையும், மூன்றாம் காலத்தில் லிங்கோத்பவரையும், நான்காம் காலத்தில், காளையில் அமர்ந்து அருள்பாலிக்கும் சந்திரசேகரரையும் வழிபட வேண்டும்.சிவராத்திரியன்று காலையில் விரதத்தை துவங்கி, இரவில் கண்விழித்து,

'சிவாயநம...' என ஜெபித்தபடி, நான்கு கால அபிஷேகத்தை தரிசிக்க வேண்டும். மேலும், சிவபுராணம், தேவாரம் மற்றும் திருவாசகம் படிப்பதும் நன்மை தரும். மறுநாள் காலையில் அன்னதானம் செய்த பின் சாப்பிட வேண்டும்.

இந்நாளில், சிவனுக்கு வில்வார்ச்சனை செய்தால், ஈரேழு ஜென்மத்தில் செய்த பாவம் நீங்கி விடுவதுடன், செல்வ வளமும் பெறுவதோடு, மறுமையில் கைலாயத்தில் வாழும் பேறும் பெறுவர். அத்துடன், பெற்றோருக்கு பெருமை தேடித்தரும் நற்குழந்தைகள் பிறப்பர். மங்களகரமான இவ்விரதத்தை, அனைவரும் அனுஷ்டித்து, சிவன் அருள்பெறுவோம்!

- தி.செல்லப்பா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக