புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
54 Posts - 49%
heezulia
அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 3%
Shivanya
அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
12 Posts - 2%
prajai
அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
9 Posts - 2%
Guna.D
அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
4 Posts - 1%
jairam
அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !  நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது ! நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Feb 24, 2017 10:39 am

அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !

நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


எழுத்து, 3G, எல் டோராடோ, 112, நுங்கம்பாக்கம் ஹை ரோடு,
சென்னை – 600 034. பக்கம் 112, பேச : 044 28270931 ezhuttu@gmail.com
விலை : ரூ. 90

*****
இந்த நூல் மதுரையில் நடந்த ‘எழுத்து’ நூல்கள் வெளியீட்டு விழாவில் வாங்கி வந்தேன். பரிசும் பாராட்டும் பெற்ற கவிதை நூல் இது. நூல் ஆசிரியர் ‘மௌனன் யாத்ரீகா’ அவரது புனைப்பெயர் போலவே கவிதைகளும் வித்தியாசமானவை தான். இந்நூலை “பின்னிரவுகளில் விழித்திருப்பவர்-களுக்கு சமர்ப்பணம்” ஆக்கி உள்ளார்.

கவிஞருக்கும் பின்னிரவுக்குப் பின் விழித்திருக்கும் பழக்கம் இருக்கும் என்று கருதுகிறேன். அந்த நிசப்தமான தருணங்களில் மலர்ந்த கவிதையாக இருக்கலாம். ஆனால் இரவு விழித்து இருப்பது உடல்நலத்திற்கு நல்லது அல்ல என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

மரத்திலிருந்து பூ உதிர்வதை, இலை உதிர்வதைப் பார்த்தி இருக்கிறோம். அது குறித்து அவ்வளவாக யாரும் சிந்திப்பதில்லை. ஆனால் நூலாசிரியர் கவிஞர் சிந்தித்து கவிதை வடித்துள்ளார். பாருங்கள்.

இலையின் நடனம்!

அந்த மஞ்சள் மலர்
நான் பார்த்துக் கொண்டிருக்கும்
போது தான் உதிர்ந்தது
முன்னுதிர்ந்த இலைகளின் மேல்
அது வீழ்ந்த தருணத்தில்
ஒரு வெளிச்சம் வியாபித்தது
காற்றுக்கு இடம் மாறும்
அம் மலரின் மிதப்பை
அதை உதிர்த்த மரத்திலும் கூட
காண முடியவில்லை
அவ்வளவு லேசான நடனம் அதில் !

இயற்கை பற்றிய படப்பிடிப்பு நன்று. பாராட்டுக்கள். இலையின் நடனம் என்று தலைப்பை விட, மலரின் நடனம் என்று இருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் என்பது என் கருத்து.
நூலாசிரியர் இயற்கை நேசர் காடுமலை சுற்றி மரம் காற்று ரசிக்கும் ரசிகர் என்பதை கவிதைகள் உணர்த்துகின்றன.

வாசித்தல்!
இந்த உலகின் வியப்பை
வாசித்து விட அலைகிற நாடோடி நான்
நதியில் உதிரும் இலை என் சாயல்
காற்றின் திசையற்ற சுவாசம் எமது
மலையுச்சிக்க்கு வந்தமரும் கழுகின்
கூடிருக்கும் அடர்காடெனது
நிலத்தின் ஆகிருதியை ஊடுருவிப் பாயும்
சிறுபுல் விறைப்பு என் உடல்
இந்த நாடோடியின் பின்னலைகிறது காலம் !

வாசிப்பு என்பது நூலை வாசிப்பது மட்டுமல்ல. இயற்கை ரசித்து மகிழ்வதும் ஒருவித வாசிப்பு தான் அவையும் மனதில் தங்கும் என்பதும் உண்மை. வித்தியாசமான வாசிப்பு நன்று.

நூலின் தலைப்பிலான கவிதை இதுவாகத்தான் இருக்கும் என்று கருதுகிறேன். அந்த கவிதை இதோ!

உலராத பாடல் !

வழி நெடுகப் பாடிக்கொண்டே செல்லும்
நாடோடியின் பாடல் துயரமானது
ஊன்றிவிட்டு வந்த விதைகள்
இந்நேரம் துளிர்க்கச் தொடங்கி இருக்கும்
எம் மண்ணின் கொதிப்பை
பச்சை இலைகள் தணித்திருக்கும் என்று
பொருள்படும் சில வரிகளில்
அத்துயரத்தை நான் உணர்ந்தேன்
எதிர்ப்பட்ட ஆற்றில் இறங்கிச் சென்றவனை
அழைத்துச் செல்வதாக வாஞ்சையுள்ள படகோட்டியிடம்
என் தாய் தகப்பனின் கடைசி ஓலம்
இந்த ஆற்றில் கலந்திருக்கிறது
நான் அதைக் கேட்க வேண்டும் என்று
கூறிய அவனது பாடல்
எதிர்கரை வந்த போது நனைந்து கனத்திருந்தது
அப்பாடலை உலர்த்தாமலே
அப்படியே எடுத்துச் சென்றான் படகோட்டி!

அம்மா, அப்பா-வை தண்ணீரில் இழந்த ஒருவனின் சோகப் பாடலை நன்கு வடித்துள்ளார். இழந்தவர்களுக்குத் தான் இழப்பின் வலி தெரியும். இக்கவிதை படித்த போது ஈழத்தில் இலட்சக்கணக்கில் படுகொலை செய்த போது எழுந்த ஓலம் என் நினைவிற்கு வந்தது. இது தான் படைப்பாளியின் வெற்றி.

ஒன்று படிக்கும் போது அது தொடர்பான மற்றொன்று வாசகன் நினைவிற்கு வர வேண்டும். இக்கவிதையின் முடிப்பு நன்று. படகோட்டி பாடலை மறக்காமல் மனனம் செய்து விட்டான் என்ற கருத்தை, ‘உலர்த்தாமலே அப்படியே எடுத்துச் சென்றான் படகோட்டி’ என்ற முடிப்பு நன்று.

வாழ்ந்து வந்த மரங்கள் வெட்டப்பட்ட பின்பும் பறவைகள்ம் மனிதர்கள் போல, புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றன் என்ற கருத்தை பறவைகளின் இருப்பை உணர்த்திடும் கவிதை நன்று. பல மரங்கள் உருவானதே பறவைகள் இட்ட எச்சத்தால் என்பதை மனிதர்கள் உணர்வதில்லை. வெட்டிச் சாய்த்து பணம் பார்த்து வருகின்றனர்.

பறவைகள் இருக்கின்றன!
மரங்கள் முழுமையாக வெட்டிய பிறகும்
பறவைகள் இருக்கின்றன.
கூடுகள் கட்ட கிளைகள் இல்லை
கலவி நடத்தவும் முட்டையிடவும்
கூடுகள் இல்லை என்ற போதும்
பறவைகள் இருக்கின்றன !

கவிதைக்கு உவமை அழகு தான். பொருத்தமான உவமையாக இருந்தால் கவிதையின் தரத்தை மேலும் உயர்த்தி விடும் என்பது உண்மை. இங்கே உவமை கூட இயற்கை நேசமாகவே வெளியிடுகின்றது பாருங்கள்.

காத்திருத்தல் !

அவன் காத்திருந்தான்
எல்லா இலைகளையும்
உதிர்ந்து விட்டு நிற்கும்
மரத்தில் காத்திருக்கும்
பறவையைப் போல.
தனிமையைப் பாட முடியாத
பறவையின் வலி அவனிடமும்
இருந்தது
கதறி அழ முடியாத
நெருக்கடியான துயரம் அது !

இப்படியே நீள்கின்றது இக்கவிதை.

காதல் பாடாத கவிஞன் இல்லை. காதல் பாடவில்லை என்றால் கவிஞனே இல்லை. நூலாசிரியரும் காதல் பாடி விட்டார். பாருங்கள்.

காதல் கிழத்திக்கு !

பொய் சொல்ல விருப்பமில்லை
உன் உடல் வனப்பு கண்டு
பித்துற்ற என் காமம் தான்
என் இச்சைக் கூத்தை மறைத்து
உன்னிடம் நாயக பாவம் காட்டியது
உன்னைத் துய்க்க விரும்பும்
மோகத் தொனியை
காதலென்று விண்ணப்பத்தில் குறிப்பிட்டேன் !

காதலியிடம் ஒளிவு மறைவு இன்றி உன் மீது எனக்கு காமம் இருப்பது உண்மை என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்து விடுகிறார். வித்தியாசமான கவிதை நன்று .
ஒரு கவிதை எழுத !
கசங்கி சுருண்ட
ஒரு காகிதத்தை வரைந்திட முடிந்தால்
காற்றில் இடம் மாறிப் பறக்கும்
ஒரு சருகைக் கோடுகளாக்க
முடிந்தால்
அடர் பச்சைத் தாவரத்தின்
உள்ளடுக்கில்
அமைந்த இலையில்
நுண்ணுயிர் இட்டு வைத்த
சிறு முட்டைகளைக் கவனப்படுத்தினால்
இதுவெல்லாம் போதாது
ஒரு கவிதை எழுத
இதனினும் ஆழச் செல்ல வேண்டும் !

மேலோட்டமாக எழுதுவது கவிதை அல்ல, ஒரு நல்ல கவிதை என்பது ஆழச் செல்ல வேண்டும் என்பது உண்மை. நூல் ஆசிரியர் கவிஞர் மௌனன் யாத்ரீகா அவர்களுக்கு பாராட்டுகள் .கவிதை நூல் எழுத்தின் பரிசு பெற்றது என்ற மகிழ்வோடு நின்று விடாமல் தொடர்ந்து எழுதுங்கள் .வாழ்த்துகள் .

View previous topic View next topic Back to top

Similar topics
» அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது ! நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக