புதிய பதிவுகள்
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞர் இரா. இரவியின் “வெளிச்ச விதைகள்”    நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் ! Poll_c10கவிஞர் இரா. இரவியின் “வெளிச்ச விதைகள்”    நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் ! Poll_m10கவிஞர் இரா. இரவியின் “வெளிச்ச விதைகள்”    நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் ! Poll_c10 
12 Posts - 92%
Geethmuru
கவிஞர் இரா. இரவியின் “வெளிச்ச விதைகள்”    நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் ! Poll_c10கவிஞர் இரா. இரவியின் “வெளிச்ச விதைகள்”    நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் ! Poll_m10கவிஞர் இரா. இரவியின் “வெளிச்ச விதைகள்”    நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் ! Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞர் இரா. இரவியின் “வெளிச்ச விதைகள்”    நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் ! Poll_c10கவிஞர் இரா. இரவியின் “வெளிச்ச விதைகள்”    நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் ! Poll_m10கவிஞர் இரா. இரவியின் “வெளிச்ச விதைகள்”    நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் ! Poll_c10 
139 Posts - 56%
heezulia
கவிஞர் இரா. இரவியின் “வெளிச்ச விதைகள்”    நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் ! Poll_c10கவிஞர் இரா. இரவியின் “வெளிச்ச விதைகள்”    நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் ! Poll_m10கவிஞர் இரா. இரவியின் “வெளிச்ச விதைகள்”    நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் ! Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
கவிஞர் இரா. இரவியின் “வெளிச்ச விதைகள்”    நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் ! Poll_c10கவிஞர் இரா. இரவியின் “வெளிச்ச விதைகள்”    நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் ! Poll_m10கவிஞர் இரா. இரவியின் “வெளிச்ச விதைகள்”    நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் ! Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
கவிஞர் இரா. இரவியின் “வெளிச்ச விதைகள்”    நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் ! Poll_c10கவிஞர் இரா. இரவியின் “வெளிச்ச விதைகள்”    நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் ! Poll_m10கவிஞர் இரா. இரவியின் “வெளிச்ச விதைகள்”    நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் ! Poll_c10 
9 Posts - 4%
Srinivasan23
கவிஞர் இரா. இரவியின் “வெளிச்ச விதைகள்”    நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் ! Poll_c10கவிஞர் இரா. இரவியின் “வெளிச்ச விதைகள்”    நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் ! Poll_m10கவிஞர் இரா. இரவியின் “வெளிச்ச விதைகள்”    நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் ! Poll_c10 
2 Posts - 1%
prajai
கவிஞர் இரா. இரவியின் “வெளிச்ச விதைகள்”    நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் ! Poll_c10கவிஞர் இரா. இரவியின் “வெளிச்ச விதைகள்”    நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் ! Poll_m10கவிஞர் இரா. இரவியின் “வெளிச்ச விதைகள்”    நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் ! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
கவிஞர் இரா. இரவியின் “வெளிச்ச விதைகள்”    நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் ! Poll_c10கவிஞர் இரா. இரவியின் “வெளிச்ச விதைகள்”    நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் ! Poll_m10கவிஞர் இரா. இரவியின் “வெளிச்ச விதைகள்”    நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் ! Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
கவிஞர் இரா. இரவியின் “வெளிச்ச விதைகள்”    நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் ! Poll_c10கவிஞர் இரா. இரவியின் “வெளிச்ச விதைகள்”    நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் ! Poll_m10கவிஞர் இரா. இரவியின் “வெளிச்ச விதைகள்”    நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞர் இரா. இரவியின் “வெளிச்ச விதைகள்” நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Feb 24, 2017 11:37 am

கவிஞர் இரா. இரவியின் “வெளிச்ச விதைகள்”



நூல் மதிப்புரை முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் !


நிறுவனர் : முத்தமிழ் அறக்கட்டளை
பதிவு எண் : 969,
10, ராமமூர்த்தி ரோடு,
சின்ன சொக்கிகுளம், மதுரை – 625 002.
தொ.பெ. எண் : 2533524
செல்போன் : 94427 43524






ஹைக்கூ திலகமென செல்லமாக... செல்வமாக அழைக்கப்படும் கவிஞர் இரா. இரவி, “வெளிச்ச விதைகள்” என்ற கவிதை நூலில், அன்றைய சமுதாய நிலையையும், இன்றைய சமூக அவலங்களையும் அலசி, ஆராய்ந்து, ஈரடியில் உலகளந்துள்ளார்.

“உயிரும் மெய்யும், உயிர் மெய்யும் இணைந்த
உயிர்கள் உச்சரிக்கும் உன்னதச் சொல் “அம்மா!”
தாய்மைச் சிறப்பின் சிகரம்.
“நெறிப்படுத்தி நல்வழி காட்டுபவர் தந்தை
நன்மை தீமை எடுத்து இயம்புயவர் தந்தை”
தந்தை உறவுக்கு மகுடம்.
“கவலைகளை மறக்கடிக்கும் ஆற்றல் மிக்கவர்
கண்களின் காட்சிக்கு இனிமை தருபவள்”
இல்லத்தரசிகளுக்கு நல்ல இனிப்புச் சுவை
“பென்ணிலா வீடு வீடல்ல காடு
பெண்ணே இருளகற்றும் விளக்கு”
விளக்கு வெளிச்சத்தில் பெண்ணின் பெருமை.
“இன்று முதல் இணையும் இணைகள் இவர்கள்
என்று உலகிற்கும் அறிவிக்கும் அற்புத நாள்”
திருமணம் நறுமணம் வீசுகிறது.
“நிழலின் பெருமை வெயிலில் தெரியும்
நின் பெற்றோர் அருமை இழந்தால் புரியும்”
பெற்றவர் பெருமைக்கு ஒரு ‘கொடை’
“பண்மொழி அறிஞர் பாரதியார் போற்றிய தமிழ்
பண் இசைத்து பாடல்கள் தந்திட்ட தமிழ்”
பாரதீயம் சாரதீயம் செய்கிறது, தமிழ்த்தேரில்.
“உலகம் உள்ளவரை தமிழ் மொழி இருக்கும்
தமிழ் உள்ளவரை தமிழன் புகழ் நிலைக்கும்”
“தமிழ்” - உலகம் சுற்றும் வாலிபன்.
“பாடாத பொருளில்லை எனப் பாடினான்!
பாடிய அனைத்திலும் பொருள் வைத்தான்!”
வள்ளுவரின் நெறி உலகெங்கும் குரல் கொடுக்கிறது.
“கவனத்தை, கண்டதில் சிதற விடாமல்
கவனம் செலுத்தினால் வாகை சூடலாம்”
தன்னம்பிக்கையான கவன ஈர்ப்புத் தீர்மானம்.
“காகிதத்தில் உள்ள எழுத்துக்களை வாசிப்பது
குழந்தைகளின் சிரிப்புப் போல இனிமையானது”
காகித எழுத்துக்களின் சிறப்பு - குழந்தைகளின் சிரிப்பு
“இங்கிலாந்துக்காரன் மட்டும் ஆண்டான் அன்று
எல்லா நாட்டுக்காரனும் ஆள்கிறான் இன்று”
ஆளவைத்த இளிச்சவாயர்களுக்கு புத்திக் கொள்முதல்
“கணினி யுகத்திலும் காட்டுமிராண்டிக் காலத்தை
கண்களில் காட்டும் உணர்வு காதல் கொலை”
காதல் நெறி, கலை – காம வெறி, கொலை.
“பெரியார் இங்கே மீண்டும் பிறக்க வேண்டும்
புத்தி கெட்ட மனிதர்களுக்கு புத்தி புகட்ட வேண்டும்”
மறுபிறவி இல்லையென்ற துணிவில்,
நம் அறிவு அடமானப் பொருளாகி விட்டது.
“கிடைக்கும் வேலை பார்க்க மனமில்லை
கிடைக்காத வேலையில் மீது ஏக்கம் உண்டு”
வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஒரு படிப்பினை.
“கர்நாடகமோ காவிரியைத் திறக்க மறுக்கிறது
கேரளமோ முல்லைப் பெரியாற்றில் உயர்த்திடத் தடுக்கிறது”
நம்பாதீர் அண்டை மாநிலத்தை.
நம்புங்கள் மையம் கொள்ளும் புயலை.
மழை மையல் கொண்டாவது பெய்யும்.
“சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழகத்தில்
சங்கம் வைத்துச் சாதி வெறி வளர்க்கும் அவலம்”
சாதியின் நீதி? வீதிக்கொரு சாதிக் கட்சிக் கொடி!
“காதலர்கள் அழிந்தாலும் காதல் அழிவதில்லை
காதல் முக்காலமும் எக்காலமும் வாழும்”
காதல் வாழும் - காதலர்கள் வாழமாட்டார்களே! ?
“மாமனிதர் அப்துல்கலாம் அவர்களே
என்றும் எப்பொழுதும் நினைவில் வாழ்பவர்”
அரசு அவரை உரசிப் பார்த்து,
சலாம் போட்டு மறந்துவிட்டார்களே!.
“காந்தியடிகள் அகிம்சை வழி மாறாமல்
காலமெல்லாம் போராடிப் பெற்றுத் தந்தார்”
காந்தி படம் – சிரித்தபடி - காகிதத்தில்!


பெற்றுத்தந்த சுதந்திர நாட்டின் எதிர்கால கோமாளித்தனங்களை எண்ணியா? அல்லது ஒன்றிரண்டு காகிதத்தில் செல்லாமல் போய் விட்டதின் வேதனையா? அழுதுகொண்டே சிரிக்கிறாரா? – சிரித்துக் கொண்டே அழுகிறாரா? யாருக்குத் தெரியும்!.

“இனியாவது பெண்களை அனைவரும் மதித்து நடப்போம் இனியவர்களின் திறமை வெளிப்பட வாய்ப்பளிப்போம்”
விளையாட்டு வீரப் பெண்மணிகளுக்கும்,
நெறிதவறாது வாழும் பெண்மணிக்கும் மட்டுமே
இது பொருந்தும்.
“தமிழன் என்று சொல்லடா தங்கவேலு மாரியப்பா
தலை நிமிர்ந்து நில்லடா தங்கவேலு மாரியப்பா!”
ஊனம் என்ற சொல்லை ஊனமாக்கிய
தங்கமான தங்கவேலு மாரியப்பா!
தமிழினத்தையே நிமிரச் செய்த தங்கமே! நிமிர்ந்து நில்!.
“நவில்தொறும் நூல் நயம் போலும், பயில் தொறும்
பண்புடையாளர் தொடர்பு”


வள்ளுவரின் வாய்மொழிக் கேற்ப கவிஞர் இரா. இரவியின் நண்பன் “நான்” என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப் படுகிறேன்.
“இவரின் வெளிச்ச விதைகள்” கவிதை நூலுக்கு விமர்சனமாக, சத்தான கருத்து விதைகளை நீருள்ள, இயற்கை உரமிட்ட, சூரிய வெளிச்சமுள்ள பூமியில் விதைத்துள்ளேன். நல்ல மகசூல் நிச்சயம் கிடைக்கும். உங்களுக்கும் பலனில் பங்கு வேண்டுமானால், உழைக்க வேண்டாமா? உழைப்பு என்பது “வெளிச்ச விதைகளைப்” படிப்பதே!.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக