புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/03/2024
by mohamed nizamudeen Today at 5:23 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 pm

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» கலியுகம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மந்திரச் சொல்
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 10:02 pm

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 10:09 pm

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm

» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm

» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm

» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:41 pm

» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:39 pm

» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாப்பிடும் முறை…! Poll_c10சாப்பிடும் முறை…! Poll_m10சாப்பிடும் முறை…! Poll_c10 
28 Posts - 62%
heezulia
சாப்பிடும் முறை…! Poll_c10சாப்பிடும் முறை…! Poll_m10சாப்பிடும் முறை…! Poll_c10 
13 Posts - 29%
Abiraj_26
சாப்பிடும் முறை…! Poll_c10சாப்பிடும் முறை…! Poll_m10சாப்பிடும் முறை…! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
சாப்பிடும் முறை…! Poll_c10சாப்பிடும் முறை…! Poll_m10சாப்பிடும் முறை…! Poll_c10 
1 Post - 2%
SINDHUJA Theeran
சாப்பிடும் முறை…! Poll_c10சாப்பிடும் முறை…! Poll_m10சாப்பிடும் முறை…! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாப்பிடும் முறை…! Poll_c10சாப்பிடும் முறை…! Poll_m10சாப்பிடும் முறை…! Poll_c10 
283 Posts - 37%
ayyasamy ram
சாப்பிடும் முறை…! Poll_c10சாப்பிடும் முறை…! Poll_m10சாப்பிடும் முறை…! Poll_c10 
254 Posts - 33%
Dr.S.Soundarapandian
சாப்பிடும் முறை…! Poll_c10சாப்பிடும் முறை…! Poll_m10சாப்பிடும் முறை…! Poll_c10 
145 Posts - 19%
krishnaamma
சாப்பிடும் முறை…! Poll_c10சாப்பிடும் முறை…! Poll_m10சாப்பிடும் முறை…! Poll_c10 
24 Posts - 3%
sugumaran
சாப்பிடும் முறை…! Poll_c10சாப்பிடும் முறை…! Poll_m10சாப்பிடும் முறை…! Poll_c10 
23 Posts - 3%
mohamed nizamudeen
சாப்பிடும் முறை…! Poll_c10சாப்பிடும் முறை…! Poll_m10சாப்பிடும் முறை…! Poll_c10 
19 Posts - 2%
T.N.Balasubramanian
சாப்பிடும் முறை…! Poll_c10சாப்பிடும் முறை…! Poll_m10சாப்பிடும் முறை…! Poll_c10 
13 Posts - 2%
prajai
சாப்பிடும் முறை…! Poll_c10சாப்பிடும் முறை…! Poll_m10சாப்பிடும் முறை…! Poll_c10 
3 Posts - 0%
M. Priya
சாப்பிடும் முறை…! Poll_c10சாப்பிடும் முறை…! Poll_m10சாப்பிடும் முறை…! Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
சாப்பிடும் முறை…! Poll_c10சாப்பிடும் முறை…! Poll_m10சாப்பிடும் முறை…! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாப்பிடும் முறை…!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81591
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 27, 2017 1:07 pm


1.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி.
குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க…

2. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று,
கூழாக்கி சாப்பிடுங்கள்…

3. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து
கொண்டே சாப்பிட கூடாது…

4. சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர்
குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க.
போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்…

5. அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்…

6. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்…

7. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட
வேண்டாம்…

8. ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்…

9. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை
சேர்க்க வேண்டாம்…

10.சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள்
சாப்பிடுங்கள்… பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்…

11. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும்.
இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்…

12. சாப்பிட வேண்டிய நேரம்…காலை – 7 to 9 மணிக்குள்
மதியம் – 1 to 3 மணிக்குள் இரவு – 7 to 9 மணிக்குள்

13. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்…

14. சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல
மறக்காதீர்கள்…

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட பழகுங்கள

=========.
வாட்ஸ் அப் பகிர்வு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 27, 2017 3:49 pm

சாப்பிடும் முறை…! 103459460 சாப்பிடும் முறை…! 1571444738 சாப்பிடும் முறை…! 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Feb 27, 2017 5:08 pm

என்னுடைய AVATAR -ல் திருவள்ளுவர் தரையில் உட்கார்ந்து கொண்டு சாப்பிடுகிறார் . இதுதான் சரியான முறை . நானும் வீட்டில் தரையில் அமர்ந்துதான் சாப்பிடுகிறேன் . இதனால் உட்காரும்போதும் , எழுந்திரிக்கும்போதும் உடலுக்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34954
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 27, 2017 6:15 pm

சம்மணம் போட்டு உட்கார்ந்து சாப்பிடும்போது ரத்த ஓட்டம் அதிகமாக வயிற்றுக்கு கிடைக்கின்றது .அது ஜீரண சக்தியை ஊக்குவிக்கிறது.
buffet புஃபெ முறையிலும் , மேஜையில் உட்கார்ந்து சாப்பிடும்போது ரத்தஓட்டம் தடையில்லாமல் கால் பகுதிக்கு சென்று விடுகிறது. அது விரும்பத்தக்கது இல்லை.
நான் (நாங்கள்) செளகரியம் கருதி டேபிள் & சேர்தான். 60 /75 % சேரிலேயே சம்மணம் போட்டு உட்கார்ந்துவிடுவேன்.   புதுமையிலும்  பழமை.
இதே போல் முன்பொரு முறை ஒருபதிவு வந்து இருந்தது. அப்பவும் இதைத்தான் நான் குறிப்பிட்டு இருந்தேன் மறுமொழி இட்ட க்ரிஷ்ணாம்மாவும், அவரது மருமகளும் இப்பிடி செய்வதாக கூறினார்.
ஞாபகம் உள்ளதா க்ரிஷ்ணாம்மா ?

ரமணியன் 
@krishnaamma  .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 27, 2017 6:23 pm

T.N.Balasubramanian wrote:சம்மணம் போட்டு உட்கார்ந்து சாப்பிடும்போது ரத்த ஓட்டம் அதிகமாக வயிற்றுக்கு கிடைக்கின்றது .அது ஜீரண சக்தியை ஊக்குவிக்கிறது.
buffet புஃபெ முறையிலும் , மேஜையில் உட்கார்ந்து சாப்பிடும்போது ரத்தஓட்டம் தடையில்லாமல் கால் பகுதிக்கு சென்று விடுகிறது. அது விரும்பத்தக்கது இல்லை.
நான் (நாங்கள்) செளகரியம் கருதி டேபிள் & சேர்தான். 60 /75 % சேரிலேயே சம்மணம் போட்டு உட்கார்ந்துவிடுவேன்.   புதுமையிலும்  பழமை.
இதே போல் முன்பொரு முறை ஒருபதிவு வந்து இருந்தது. அப்பவும் இதைத்தான் நான் குறிப்பிட்டு இருந்தேன் மறுமொழி இட்ட க்ரிஷ்ணாம்மாவும், அவரது மருமகளும் இப்பிடி செய்வதாக கூறினார்.
ஞாபகம் உள்ளதா க்ரிஷ்ணாம்மா ?

ரமணியன் 
@krishnaamma  .
மேற்கோள் செய்த பதிவு: 1234959

ஆமாம் ஐயா, ஆர்த்தி பெரும்பாலும் இப்படித்தான் செய்வாள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 27, 2017 6:40 pm

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Feb 27, 2017 7:02 pm

சாப்பிடும் முறை…! 3838410834 சாப்பிடும் முறை…! 3838410834 சாப்பிடும் முறை…! 103459460
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik



ஈகரை தமிழ் களஞ்சியம் சாப்பிடும் முறை…! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Feb 27, 2017 8:04 pm

சிலப்பதிகாரத்தில் கொலைக்களக் காதையில் , கண்ணகி , கோவலனுக்கு , உணவு பரிமாறும் காட்சி , கற்போர் நெஞ்சை நெகிழ்வுறச் செய்யும் .

உணவு பரிமாறும் முன்பாக , நிலத்தை நீர் தெளித்து தூய்மை செய்கிறாள் . கோவலனின் கால்களைக் கழுவி விடுகிறாள் . பின்னர் ஒரு பனை ஓலைத் தடுக்கை நிலத்திலே விரித்து , கோவலனை அமரச் செய்கிறாள் . பிறகு குலை தள்ளாத ஒரு கன்னி வாழை மரத்தின் , இலையை தரையிலே விரித்து , அதில் உணவு பரிமாறுகிறாள் . " அமுதம் உண்க அடிகள் ஈங்கென " என்று கோவலனை அழைத்து உண்ண செய்கிறாள் .



'தாலப் புல்லின் வால்வெண் தோட்டுக்
கைவல் மகடூஉக் கவின்பெறப் புனைந்த
செய்வினைத் தவிசில் செல்வன் இருந்தபின்,
கடிமலர் அங்கையின் காதலன் அடி நீர்
சுடுமண் மண்டையில் தொழுதனள் மாற்றி
மண்ணக மடந்தையை மயக்கு ஒழிப்பனள்போல்
தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவிக்
குமரி வாழையின் குருத்தகம் விரித்தீங்கு
அமுதம் உண்க அடிகள் ஈங்கென”

என்ற சிலப்பதிகார வரிகள் படித்து இன்புறத்தக்கவை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Feb 28, 2017 9:17 am

பசி எடுத்தால் மட்டுமே சாப்பிடுங்கள். அரைவயிறு உணவு மட்டுமே
உண்ணுங்கள்.ஆரோக்கியமாக வாழலாம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக