புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_c10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_m10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_c10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_m10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_c10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_m10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_c10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_m10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_c10 
4 Posts - 4%
prajai
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_c10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_m10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_c10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_m10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_c10 
2 Posts - 2%
Pradepa
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_c10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_m10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_c10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_m10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_c10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_m10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_c10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_m10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_c10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_m10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_c10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_m10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_c10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_m10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_c10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_m10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_c10 
28 Posts - 3%
sugumaran
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_c10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_m10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_c10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_m10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_c10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_m10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_c10 
18 Posts - 2%
prajai
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_c10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_m10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_c10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_m10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_c10 
5 Posts - 0%
Rutu
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_c10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_m10சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 01, 2017 6:22 pm

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் SrqiiTLFQlyz1Fdf5WxO+image_13
-
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் 3COm1CdySDWSCCgtiXVi+63320711
-
சாதாரணமாக ஆலயங்களில் வழிபடப்படும் சிவமூர்த்தம்,
லிங்க மூர்த்தம் என அழைக்கப்படுகிறது.

ஈசனுக்கும் பார்வதிக்கும் நடுவில் விநாயகப் பெருமான்
வீற்றுள்ள வடிவம், சோம கணபதி மூர்த்தம் என்ற
வழங்கப்படுகிறது.

பாசுபசு அஸ்திரத்தைப் பெற கடுந்தவம் செய்த
அர்ஜூனனுக்கு வேடுவ வடிவில் காட்சியளித்த ஈசனை
கிராம மூர்த்தி என்பர்.

பார்வதிக்கும் ஈசனுக்கும் இடையே முருகப்பெருமான்
இருக்கும் வடிவம் சோமாஸ் சுந்தர மூர்த்தம் என்று
வணங்கப்படுகிறது.

அன்னை பார்வதி விநாயகர், முருகனுடன் ஈசன் எருதில்
அமர்ந்தருளும் திருவடிவம் ரிஷபாரூடர் எனப்படுகிறது.

வண்டு வடிவம் எடுத்து ஈசனை மட்டுமே வலம் வந்து
பிருங்கி முனிவரின் ஆணவத்தை அடக்கி, சக்தியின்
பெருமையை உலகிற்கு உணர்த்த ஈசன் தன் உடலில்
பாதியை உமையம்மைக்குத் தந்தார் அதுவே
அர்த்தநாரீஸ்வரர் வடிவம்.

ஓம் எனும் பிரணவத்திற்கு பொருள் சொன்ன சுப்ரமணிய
சுவாமியிடம் சிஷ்ய பாவத்தின் அதன் பொருள் கேட்ட
ஈசன் சிஷ்யபாவ மூர்த்தியாகப் போற்றப்படுகிறார்.

பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடைந்தபோது
எழுந்த ஆலாலம் எனும் கொடிய விஷயத்தை விழுங்கி,
தன் கழுத்தில் ஆபரணமாக நிறுத்திய ஈசன்
விஷாபாரணமூர்த்தியாக வணங்கப்படுகிறார்.

ஈசனின் அடியைத் தேடி வராக வடிவில் திருமாலும்
முடியைத் தேடி அன்ன வடிவில் நான்முகனும் புறப்பட்டனர்.
அப்போது விண்ணுலகத்தையும் பாதாள உலகத்தையும்
இணைத்தாற் போல ஜோதிவடிவாகத் தோன்றிய ஈசன்
‘லிங்கோத்பவமூர்த்தி’ என்று அழைக்கப்படுகிறார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 01, 2017 6:23 pm

பக்தனின் வேண்டுகோளை ஏற்று விண்ணுலகிலிருந்து
பூமிக்கு வந்த கங்கையை தன் சடைக்கற்றையில்
தரித்துள்ள ஈசன், ‘கங்காதரர்’ என ஆராதிக்கப்படுகிறார்.

குமாரசம்பவம் நிகழ்வதற்காக தன் மேல் மலர்க்
கணைதனை எய்த மன்மதனை தன் நெற்றிக் கண்ணால்
எரித்து சாம்பலாக்கினார் ஈசன். அவரே காமதகன மூர்த்தி.

தட்சப்பிரஜாபதியின் 27 பெண்களை மணந்து அதில்
ரோகிணியிடம் மட்டும் மிக்க அன்பு வைத்திருந்ததால்
தட்சனின் சாபம் பெற்ற சந்திரனைக் காத்து, இழந்த
ஒளியை அவனுக்கு வழங்கி தன் சிரசிலும் தரிந்துக்
கொண்ட ஈசன் சந்திரசேகரர் ஆனார்.

என்றும் பதினாறாக வாழும் வரம் பெற்ற
மார்க்கண்டேயனுக்காக காலனை எட்டி உதைத்த ஈசன்
‘காலசம்ஹாரமூர்த்தி’ எனப் பெயர் கொண்டார்.

ஹிரண்யகசிபுவை அழித்த நரசிம்மமூர்த்தியின்
ஆவேசத்தை அடக்க தன் இரு இறக்கைகளாக பிரத்யங்கிரா,
சூலினி தேவியருடன் தோன்றிய ஈசனின் தருவுருவம்
சரபேஸ்வர மூர்த்தியாக வணங்கப்படுகிறது.

தாருகா வன முனிவர்களின் ஆணவத்தை அடக்கவும்.
அவர்களின் பத்தினிகளின் மன அடக்கமின்மையை
உலகிற்குத் தெரியப்படுத்தவும் ஈசன் மேற்கொண்டது
பிட்சாடனர் திருக்கோலம்.

கஜாசுரன் எனும் அரக்கனை அழித்து, அவன் யானை
வடிவ தோலில் நர்த்தனமாடிய ஈசனின் திருவடிவம்,
கஜசம்ஹாரமூர்த்தி எனப் போற்றப்படுகிறது.

கடுந்தவம் செய்து நான்முகனிடமிருந்து பொன்கோட்டை
பெற்ற தாரகாட்சன், வௌ்ளிக்கோட்டை பெற்ற
கமலாட்சகன், இரும்புக் கோட்டை பெற்ற வித்யுன்மாலி
எனும் மூன்று அசுரர்களையும் அவர்தம் கோட்டைகளையும்
அழித்த ஈசன் திரிபுராந்தகராகக் கொண்டாடப்படுகிறார்.

தன்னை மதிக்காமல் யாகம் செய்த தன் மாமனாரான
தட்சப்பிரஜாபதியை அழித்த ஈசன் வீரபத்திரராக வழி
படப்படுகிறார்.

—————————————

– கே.என். மகாலிங்கம், பாண்டிச்சேரி
குமுதம் பக்தி செய்திகள்:


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக