புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது !
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அந்த இளம் தம்பதியினர் பஸ்ஸுக்காகக் காத்திருந்தனர் . நீண்ட நேரம் காத்திருந்தனர் . எந்த பஸ்ஸும் வரவில்லை . சிறிதுநேரம் கழித்து ஒரு பஸ் வந்தது . கையைக் காட்டி பஸ்ஸை நிறுத்தினர் தம்பதியினர் .
பஸ் நின்றதும் தம்பதிகள் ஏற முயன்றனர் . உடனே கண்டக்டர் அவர்களை பார்த்து ,
" பஸ்ஸுல இடம் இல்லை ; Seating மொத்தம் 60 பேர்தான் . எல்லாம் Full ஆகிவிட்டது . நீங்கள் வருவதனால் நின்றுகொண்டுதான் வரவேண்டும் . சம்மதம் என்றால் ஏறிக்கொள்ளுங்கள் ; இல்லையென்றால் அடுத்த பஸ் வரும்வரையில் காத்திருங்கள் " என்று சொன்னார் .
இதைக்கேட்ட தம்பதிகள் , நீண்ட தூரம் பயணம் செய்யவேண்டியதைக் கருத்தில்கொண்டு
" கண்டக்டர் ! நீங்க போங்க ! நாங்க அடுத்த பஸ்ஸில் வருகிறோம் " என்று சொன்னார்கள் .
சிறிதுநேரம் கழித்து மற்றோர் பஸ் வந்தது . அதிலும் அதே கதைதான் . வண்டி முழுவதும் பயணிகள் உட்கார்ந்திருந்தனர் . பஸ் நின்றது . உடனே கண்டக்டர்
" மொத்தம் இருந்த 60 சீட்டுகளும் Full ஆகிவிட்டது . நின்றுகொண்டு வர சம்மதமா ? " என்று கேட்டார் .
உடனே தம்பதிகள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர் . இனி வருகின்ற எல்லா பஸ்ஸுகளிலும் இதேபோல கூட்டம் இருந்தால் என்ன செய்வது ? என்று யோசித்தனர் . எனவே வேறு வழியின்றி பஸ்ஸில் ஏறி நின்றுகொண்டனர் .
தம்பதிகள் ஏறியவுடன் பஸ் வேகமாகச் செல்லத் தொடங்கியது . அவர்கள் முதலில் தவறவிட்ட பஸ் சற்றுமுன்னே சென்றுகொண்டிருந்தது .
பஸ் நீண்டதூரம் சென்றவுடன் நடுவில் ஒரு ஆறு குறுக்கிட்டது . அந்த ஆற்றைக் கடப்பதற்கு , ஆற்றின் குறுக்கே ஒரு மரப்பாலம் போடப்பட்டிருந்தது . முதல்நாள் பெய்த மழையில் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது . மரப்பாலம் இற்றுப்போய் இருந்தது . முதலில் சென்ற பஸ் ஆற்றைக்கடந்து பாதுகாப்பாக மறுகரையை அடைந்தது . அடுத்து தம்பதிகள் ஏறிய பஸ் ஆற்றைக் கடக்கத் தொடங்கியது .
மரப்பாலத்தின் நடுவில் சென்றதுதான் தாமதம் . பேரிரைச்சலோடு பாலம் முறிந்தது . அடுத்தகணம் அந்த கோர விபத்து நடந்தது . பஸ் தலைகுப்புற ஆற்றில் விழுந்தது .
" ஐயோ ! அம்மா ! காப்பாத்துங்க ! என்ற ஓலம் எங்கும் எதிரொலித்தது . காட்டாற்று வெள்ளத்தை எதிர்த்து பஸ்ஸிலே மாட்டிக்கொண்டவர்கள் என்ன செய்யமுடியும் ? தம்பதிகள் இருவரைத்தவிர பயணிகள் 60 பேர் , கண்டக்டர் ,டிரைவர் எல்லோருக்கும் சிவலோக பதவி கிடைத்தது .
நின்றுகொண்டிருந்த காரணத்தினால் ,அதிர்ஷ்டவசமாக தம்பதிகள் இருவரும் , பஸ்ஸின் வெளியிலே விழுந்தனர் . ஆற்று வெள்ளத்தில் நீந்திக் கரையேறி உயிர் தப்பினர் . ஆனாலும் கண்ணெதிரே நடந்த கோர விபத்து அவர்கள் நெஞ்சை உலுக்கிவிட்டது . உடனே அவர்கள்
" பேருந்தில் நாம் ஏறி இருக்கக்கூடாது ! " என்று சொன்னார்கள் .
அவர்கள் ஏன் அப்படிச் சொன்னார்கள் ? காரணம் தெரிகிறதா ?
பஸ் நின்றதும் தம்பதிகள் ஏற முயன்றனர் . உடனே கண்டக்டர் அவர்களை பார்த்து ,
" பஸ்ஸுல இடம் இல்லை ; Seating மொத்தம் 60 பேர்தான் . எல்லாம் Full ஆகிவிட்டது . நீங்கள் வருவதனால் நின்றுகொண்டுதான் வரவேண்டும் . சம்மதம் என்றால் ஏறிக்கொள்ளுங்கள் ; இல்லையென்றால் அடுத்த பஸ் வரும்வரையில் காத்திருங்கள் " என்று சொன்னார் .
இதைக்கேட்ட தம்பதிகள் , நீண்ட தூரம் பயணம் செய்யவேண்டியதைக் கருத்தில்கொண்டு
" கண்டக்டர் ! நீங்க போங்க ! நாங்க அடுத்த பஸ்ஸில் வருகிறோம் " என்று சொன்னார்கள் .
சிறிதுநேரம் கழித்து மற்றோர் பஸ் வந்தது . அதிலும் அதே கதைதான் . வண்டி முழுவதும் பயணிகள் உட்கார்ந்திருந்தனர் . பஸ் நின்றது . உடனே கண்டக்டர்
" மொத்தம் இருந்த 60 சீட்டுகளும் Full ஆகிவிட்டது . நின்றுகொண்டு வர சம்மதமா ? " என்று கேட்டார் .
உடனே தம்பதிகள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர் . இனி வருகின்ற எல்லா பஸ்ஸுகளிலும் இதேபோல கூட்டம் இருந்தால் என்ன செய்வது ? என்று யோசித்தனர் . எனவே வேறு வழியின்றி பஸ்ஸில் ஏறி நின்றுகொண்டனர் .
தம்பதிகள் ஏறியவுடன் பஸ் வேகமாகச் செல்லத் தொடங்கியது . அவர்கள் முதலில் தவறவிட்ட பஸ் சற்றுமுன்னே சென்றுகொண்டிருந்தது .
பஸ் நீண்டதூரம் சென்றவுடன் நடுவில் ஒரு ஆறு குறுக்கிட்டது . அந்த ஆற்றைக் கடப்பதற்கு , ஆற்றின் குறுக்கே ஒரு மரப்பாலம் போடப்பட்டிருந்தது . முதல்நாள் பெய்த மழையில் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது . மரப்பாலம் இற்றுப்போய் இருந்தது . முதலில் சென்ற பஸ் ஆற்றைக்கடந்து பாதுகாப்பாக மறுகரையை அடைந்தது . அடுத்து தம்பதிகள் ஏறிய பஸ் ஆற்றைக் கடக்கத் தொடங்கியது .
மரப்பாலத்தின் நடுவில் சென்றதுதான் தாமதம் . பேரிரைச்சலோடு பாலம் முறிந்தது . அடுத்தகணம் அந்த கோர விபத்து நடந்தது . பஸ் தலைகுப்புற ஆற்றில் விழுந்தது .
" ஐயோ ! அம்மா ! காப்பாத்துங்க ! என்ற ஓலம் எங்கும் எதிரொலித்தது . காட்டாற்று வெள்ளத்தை எதிர்த்து பஸ்ஸிலே மாட்டிக்கொண்டவர்கள் என்ன செய்யமுடியும் ? தம்பதிகள் இருவரைத்தவிர பயணிகள் 60 பேர் , கண்டக்டர் ,டிரைவர் எல்லோருக்கும் சிவலோக பதவி கிடைத்தது .
நின்றுகொண்டிருந்த காரணத்தினால் ,அதிர்ஷ்டவசமாக தம்பதிகள் இருவரும் , பஸ்ஸின் வெளியிலே விழுந்தனர் . ஆற்று வெள்ளத்தில் நீந்திக் கரையேறி உயிர் தப்பினர் . ஆனாலும் கண்ணெதிரே நடந்த கோர விபத்து அவர்கள் நெஞ்சை உலுக்கிவிட்டது . உடனே அவர்கள்
" பேருந்தில் நாம் ஏறி இருக்கக்கூடாது ! " என்று சொன்னார்கள் .
அவர்கள் ஏன் அப்படிச் சொன்னார்கள் ? காரணம் தெரிகிறதா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
அய்யய்யோ மறுபடியும் முதலில் இருந்தா
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1235671T.N.Balasubramanian wrote:அய்யய்யோ மறுபடியும் முதலில் இருந்தா
ரமணியன்
பதிலே சொல்லாமல் ஓடிவிட்டிர்களே ஐயா
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
விடையை நானே கூறிவிடுகிறேன் !
முதலில் சென்ற பேருந்தில் பிரயாணிகள் 60 பேர் , கண்டக்டர் , டிரைவர் இருவரையும் சேர்த்தால் மொத்தம் 62 பேர் . அந்த பேருந்து மரப்பாலத்தைக் கடந்து சென்றுவிட்டது .
தம்பதிகள் சென்ற பேருந்தில் மொத்தம் 64 பேர் . முதலில் சென்ற பேருந்தில் உள்ள எண்ணிக்கையை விட இரண்டுபேர் அதிகம் . அந்த இரண்டு பேரின் அதிகப்படியான எடையை , மரப்பாலத்தால் தாங்க முடியவில்லை ; எனவே பாலம் உடைந்து பஸ் கவிழ்ந்துவிட்டது .
எனவேதான் தம்பதிகள் " நாம் இருவரும் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது " என்று சொன்னார்கள் .
முதலில் சென்ற பேருந்தில் பிரயாணிகள் 60 பேர் , கண்டக்டர் , டிரைவர் இருவரையும் சேர்த்தால் மொத்தம் 62 பேர் . அந்த பேருந்து மரப்பாலத்தைக் கடந்து சென்றுவிட்டது .
தம்பதிகள் சென்ற பேருந்தில் மொத்தம் 64 பேர் . முதலில் சென்ற பேருந்தில் உள்ள எண்ணிக்கையை விட இரண்டுபேர் அதிகம் . அந்த இரண்டு பேரின் அதிகப்படியான எடையை , மரப்பாலத்தால் தாங்க முடியவில்லை ; எனவே பாலம் உடைந்து பஸ் கவிழ்ந்துவிட்டது .
எனவேதான் தம்பதிகள் " நாம் இருவரும் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது " என்று சொன்னார்கள் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1235768M.Jagadeesan wrote:விடையை நானே கூறிவிடுகிறேன் !
முதலில் சென்ற பேருந்தில் பிரயாணிகள் 60 பேர் , கண்டக்டர் , டிரைவர் இருவரையும் சேர்த்தால் மொத்தம் 62 பேர் . அந்த பேருந்து மரப்பாலத்தைக் கடந்து சென்றுவிட்டது .
தம்பதிகள் சென்ற பேருந்தில் மொத்தம் 64 பேர் . முதலில் சென்ற பேருந்தில் உள்ள எண்ணிக்கையை விட இரண்டுபேர் அதிகம் . அந்த இரண்டு பேரின் அதிகப்படியான எடையை , மரப்பாலத்தால் தாங்க முடியவில்லை ; எனவே பாலம் உடைந்து பஸ் கவிழ்ந்துவிட்டது .
எனவேதான் தம்பதிகள் " நாம் இருவரும் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது " என்று சொன்னார்கள் .
ம்ம்.. புரிகிறது ஐயா...நன்றி !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1235898krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1235768M.Jagadeesan wrote:விடையை நானே கூறிவிடுகிறேன் !
முதலில் சென்ற பேருந்தில் பிரயாணிகள் 60 பேர் , கண்டக்டர் , டிரைவர் இருவரையும் சேர்த்தால் மொத்தம் 62 பேர் . அந்த பேருந்து மரப்பாலத்தைக் கடந்து சென்றுவிட்டது .
தம்பதிகள் சென்ற பேருந்தில் மொத்தம் 64 பேர் . முதலில் சென்ற பேருந்தில் உள்ள எண்ணிக்கையை விட இரண்டுபேர் அதிகம் . அந்த இரண்டு பேரின் அதிகப்படியான எடையை , மரப்பாலத்தால் தாங்க முடியவில்லை ; எனவே பாலம் உடைந்து பஸ் கவிழ்ந்துவிட்டது .
எனவேதான் தம்பதிகள் " நாம் இருவரும் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது " என்று சொன்னார்கள் .
ம்ம்.. புரிகிறது ஐயா...நன்றி !
குற்றம் கண்டுபிடிப்பதாக எண்ணவேண்டாம்.
முதல் பஸ்ஸில் உள்ளவர்கள் எடையும் 2ம் பஸ்ஸில் இருந்தவர்கள் -2 பேர் எடையும் அதிகமாகவும் இருந்து இருக்கலாம். குறைவாகவும் இருந்திருக்கலாம். முதல் பஸ்ஸில் குண்டானவர்கள் யாருமே இல்லையா ?
இரண்டாம் பஸ்ஸில் ஒல்லியானவர்களே இல்லையா ? எடைதான் முக்கியம் என்கிறபோது எண்ணிக்கை அர்த்தமற்றதாக ஆகிவிடுகிறது .எடைக்கருவி கொண்டே பிரயாணிகளை ஏற்றி இருக்கவேண்டும். எனக்கென்னவோ உங்கள் விடையுடன் ஒத்து போகமுடியவில்லை. .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஐயாவின் கருத்துக்கு நன்றி !
சில லிப்டுகளில் இத்தனை பேர்தான் ஏறவேண்டும் என்று போட்டிருப்பார்கள் . அளவுக்கு அதிகமாக ஏறினால் LIFT நின்றுவிடும் என்பதற்காக .
சில லிப்டுகளில் இத்தனை பேர்தான் ஏறவேண்டும் என்று போட்டிருப்பார்கள் . அளவுக்கு அதிகமாக ஏறினால் LIFT நின்றுவிடும் என்பதற்காக .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1235963M.Jagadeesan wrote:ஐயாவின் கருத்துக்கு நன்றி !
சில லிப்டுகளில் இத்தனை பேர்தான் ஏறவேண்டும் என்று போட்டிருப்பார்கள் . அளவுக்கு அதிகமாக ஏறினால் LIFT நின்றுவிடும் என்பதற்காக .
நன்றி Jagadeesan .
லிஃபிட்டுகளில் கூர்ந்து கவனித்தால் , ஆட்களின் எண்ணிக்கையுடன் அனுமதிக்கப்பட்ட எடையும் தெரிவித்து இருப்பார்கள்.எங்கள் வீட்டு லிஃப்டில் 5 ஆட்கள் 340 kg என்று இருக்கிறது.
ஆட்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு ஏன்? சில லிஃப்டுகளில் கதவுகள் மூட கதவில் சென்சார்கள் உண்டு. ஆட்கள் அதிகமானால், சென்சார்கள் பாதை மறைக்கப்பட்டு, கதவுகள் மூடாது. அதற்காகதான் எண்ணிக்கை.
எடை, அதிகமானால், மேலே இழுக்கும் மோட்டார், இழுப்பதற்கு தடுமாறும்.
எங்கள் லிப்ட்டில் collapsible grill கேட். சென்சார் கிடையாது.ஒல்லியான ஆட்கள் 7 பேர் ./பள்ளிப் போகும் மாணவ மாணவியர் 10 கூட போகலாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|