புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
Abiraj_26 | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல்
Page 1 of 1 •
-
ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியாக கைது
செய்யப்பட்ட தமிழர்களை ஆந்திர பொலிசார் நடத்தும் விதம்
அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
-
ஆந்திர வனப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் 212 தமிழர்கள்
செம்மரம் வெட்டிக் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
இவர்கள் ஆந்திர பொலிசாரால் நடத்தப்படும் விதத்தை பார்த்தால்
அத்தனையும் பகீர் ரகம்.
-
செம்மரம் கடத்தியதாக கருதப்படும் தமிழர்கள் பாலீதின் பையால்
மூடியுள்ள லாறி ஒன்றிலிருந்து இறக்கப்படுகிறார்கள்.
-
-
அதில் ஒருவரை மனிதனாக கூட மதிக்காத போலிஸ் தோளில்
இறுக்கமாக கை வைத்து அவரை இழுத்து செல்கிறார்.
-
---
ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியாக கைது
செய்யப்பட்ட தமிழர்களை ஆந்திர பொலிசார் நடத்தும் விதம்
அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
-
ஆந்திர வனப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் 212 தமிழர்கள்
செம்மரம் வெட்டிக் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
இவர்கள் ஆந்திர பொலிசாரால் நடத்தப்படும் விதத்தை பார்த்தால்
அத்தனையும் பகீர் ரகம்.
-
செம்மரம் கடத்தியதாக கருதப்படும் தமிழர்கள் பாலீதின் பையால்
மூடியுள்ள லாறி ஒன்றிலிருந்து இறக்கப்படுகிறார்கள்.
-
-
அதில் ஒருவரை மனிதனாக கூட மதிக்காத போலிஸ் தோளில்
இறுக்கமாக கை வைத்து அவரை இழுத்து செல்கிறார்.
-
---
--
கைது செய்யப்பட்ட தமிழர்கள் அனைவரும் ஒரு அறையில்
மொத்தமாக தரையில் உட்கார வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
-
--
கொடுமையின் உச்சமாக ஒரு தமிழர் உள்ளாடையோடு
குவிந்திருக்கும் செருப்புகளை அள்ளிபோடுகிறார்.
-
--
அதன் பின்னர் கைது செய்யப்பட்ட தமிழர்கள் எல்லாரும்
உள்ளாடையோடு அரை நிர்வாணமாக கூட்டமாக புகைப்படமும்,
வீடியோவும் எடுப்பதற்காக அமர வைக்கப்பட்டுள்ளனர்.
-
இதில் மர்மம் என்னவென்றால், இவர்களை வேலைக்கு
அமர்த்துவது யார்? அவர்களின் பின்னணி என்ன என்பன போன்ற
விவரங்களும் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும்
வெளிவருமா என்பது மில்லியன் டொலர் கேள்விகளாகவே உள்ளது.
-
-----------------------------------
செய்திகள் - ஸ்ரீலங்காஸ்ரீ
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இவர்களுக்கு வேலை கொடுக்கும் பின்னனி முதலாளிகளை கண்டு
கட்டிப்போட்டால் இவர்கள் செம்மரம் திருட மாநிலம் விட்டு மாநிலம்
தைரியமாக வர மாட்டார்கள். வருமை என்றால் திருடனுமா என்ன>>>
கட்டிப்போட்டால் இவர்கள் செம்மரம் திருட மாநிலம் விட்டு மாநிலம்
தைரியமாக வர மாட்டார்கள். வருமை என்றால் திருடனுமா என்ன>>>
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மீண்டும் மீண்டும் இகுற்ற திருட்டை செய்யாதபடி சரியான தண்டனை
அளித்திடனும். இது தொடர்கதையாகவேக்கூடாது>>>>
அளித்திடனும். இது தொடர்கதையாகவேக்கூடாது>>>>
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதில் மர்மம் என்னவென்றால், இவர்களை வேலைக்கு
அமர்த்துவது யார்? அவர்களின் பின்னணி என்ன என்பன போன்ற
விவரங்களும் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும்
வெளிவருமா என்பது மில்லியன் டொலர் கேள்விகளாகவே உள்ளது.
ஆமாம் அண்ணா, எய்தவன் எங்கோ சொகுசாக அமர்ந்து இருக்க, இந்த அம்பை நொந்து கொள்கிறார்கள்...........இது முன்பு கூட நடந்து இருக்கு என்று நினைக்கிறேன்.........
அமர்த்துவது யார்? அவர்களின் பின்னணி என்ன என்பன போன்ற
விவரங்களும் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும்
வெளிவருமா என்பது மில்லியன் டொலர் கேள்விகளாகவே உள்ளது.
ஆமாம் அண்ணா, எய்தவன் எங்கோ சொகுசாக அமர்ந்து இருக்க, இந்த அம்பை நொந்து கொள்கிறார்கள்...........இது முன்பு கூட நடந்து இருக்கு என்று நினைக்கிறேன்.........
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- கோபால்ஜிபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017
ஆந்திர போலீஸார் காட்டும் கடுமை பற்றி விமர்சனம் இருக்கலாம்.ஆனால் அதற்காக அரசாங்கத்திற்கு சொந்தமான செம்மரங்களை வெட்ட செல்லும் நம் ஊர் தொழிலாளர்கள் அப்பாவிகள் என்றும் கருதக்கூடாது .தவறு செய்கிறோம் என்று தெரிந்தே அதை செய்கிறார்கள்.அவர்களை விட வறுமையில் இருப்பவர்கள் எத்தனையோ பேர் நியாயமான வழியில் உழைத்து சம்பாதிக்கிறார்கள்.இது முதல் தடவை என்றால் பரவாயில்லை .இதையே தொடர்ச்சியாக செய்கிறார்கள்.இவர்களுக்கு ஆதரவு தெரிவித்தால் நாமும் அவர்கள் செயலுக்கு ஆதரவு தெரிவிப்பதை போல தான்..தமிழன் என்றால் எது செய்தாலும் சரி தான் என்று நினைக்காமல் யார் தவறு செய்தாலும் தவறு தவறு தான் என கருதுவோம்...பசுவுக்காக மகனையே பலி கொடுத்த மனு நீதி சோழனும் முக்கண் இறைவன் ஆனாலும் ,நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என முழங்கிய நக்கீரன் போன்றோர் அவதரித்த நம் தாய் தமிழ்நாட்டில் நாமும் என்றும் தர்மத்தின் வழி நடப்போம்
- GuestGuest
யாருக்கு தண்டனை கொடுக்க வேண்டும்?
நிச்சயமாக முதலில் மானில மத்திய அரசுகளுக்கு தான் தண்டனை கொடுக்க வேண்டும். மலைவாழ் பழங்குடி மக்களின் வாழ்வாதரங்களை அழித்து கார்பரேட் நிறுவனங்களுக்கும் தனியாருக்கும் அபிவிருத்தி என்ற பெயரில் நிலங்களைக் கொடுத்து ப்ழங்குடியினரை துரத்தி, அவர்களுக்கு எந்த வசதியும் செய்து கொடுக்காமல் விட்டதனால்தான் அவர்கள் இப்படி அலைகிறார்கள்.பழங்குடியினர் நிலங்களை மீட்டுத் தருவதற்கோ, மலைப்பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கோ, பழங்குடியினர் வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்கோ திட்டங்களும் நடவடிக்கைகளும் அரசுகள் எடுக்கவில்லை. பழங்குடியினர் நிலங்கள், அரசியல்வாதிகளால், தொழிலதிபர்களால், நில வியாபார மோசடிப் பேர்வழிகளால் அபகரிக்கப்பட்டுவிட்டதால் கணிசமானோர் நிலங்களை இழந்து கூலிகளாக்கப்பட்டு விட்டனர்.
இப்பகுதியிலிருந்து 5000 பழங்குடி இளைஞர்கள் வெளிமாநில வேலைகளுக்குச் சென்றிருப்பதாக சொல்லப்படுகிறது. வந்தாரை வரவேற்கும் தமிழகம் சொந்த மக்களை மட்டும் ஒதுக்குவது ஏன்?
பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்திடம் பல்வேறு அமைப்புகள் இதுபற்றி முறையிட்டபோது ம்,அப்படி எதுவும் நடக்கவில்லை என கைவிரித்து விட்டத, பழங்குடியினர் விவகாரத்திற்கான அமைச்சரகம் .(விவசாயிகள் விவசாயம்,நீர் பிரச்சனையால் இறக்கவில்லை என சமீபத்தில் தமிழக மானில அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது போல்)
அன்று வாச்சாத்தியில் 400க்கும் மேற்பட்ட பழங்குடியினர் மீதான தாக்குதல், 18 பழங்குடி பெண்கள் மீது பாலியல் தாக்குதல் இவை ஆந்திராவிலோ,கேரளாவிலோ அல்ல தமிழகத்தில் தான் நடந்தது.
பிரச்சனைகளின் வேரைக் கண்டு கொள்ளாமல் எந்தப் பிரச்சனைக்கும் முடிவு எட்ட முடியாது.
நன்றி-இணையத்தில் படித்தது.
நிச்சயமாக முதலில் மானில மத்திய அரசுகளுக்கு தான் தண்டனை கொடுக்க வேண்டும். மலைவாழ் பழங்குடி மக்களின் வாழ்வாதரங்களை அழித்து கார்பரேட் நிறுவனங்களுக்கும் தனியாருக்கும் அபிவிருத்தி என்ற பெயரில் நிலங்களைக் கொடுத்து ப்ழங்குடியினரை துரத்தி, அவர்களுக்கு எந்த வசதியும் செய்து கொடுக்காமல் விட்டதனால்தான் அவர்கள் இப்படி அலைகிறார்கள்.பழங்குடியினர் நிலங்களை மீட்டுத் தருவதற்கோ, மலைப்பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கோ, பழங்குடியினர் வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்கோ திட்டங்களும் நடவடிக்கைகளும் அரசுகள் எடுக்கவில்லை. பழங்குடியினர் நிலங்கள், அரசியல்வாதிகளால், தொழிலதிபர்களால், நில வியாபார மோசடிப் பேர்வழிகளால் அபகரிக்கப்பட்டுவிட்டதால் கணிசமானோர் நிலங்களை இழந்து கூலிகளாக்கப்பட்டு விட்டனர்.
இப்பகுதியிலிருந்து 5000 பழங்குடி இளைஞர்கள் வெளிமாநில வேலைகளுக்குச் சென்றிருப்பதாக சொல்லப்படுகிறது. வந்தாரை வரவேற்கும் தமிழகம் சொந்த மக்களை மட்டும் ஒதுக்குவது ஏன்?
பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்திடம் பல்வேறு அமைப்புகள் இதுபற்றி முறையிட்டபோது ம்,அப்படி எதுவும் நடக்கவில்லை என கைவிரித்து விட்டத, பழங்குடியினர் விவகாரத்திற்கான அமைச்சரகம் .(விவசாயிகள் விவசாயம்,நீர் பிரச்சனையால் இறக்கவில்லை என சமீபத்தில் தமிழக மானில அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது போல்)
அன்று வாச்சாத்தியில் 400க்கும் மேற்பட்ட பழங்குடியினர் மீதான தாக்குதல், 18 பழங்குடி பெண்கள் மீது பாலியல் தாக்குதல் இவை ஆந்திராவிலோ,கேரளாவிலோ அல்ல தமிழகத்தில் தான் நடந்தது.
பிரச்சனைகளின் வேரைக் கண்டு கொள்ளாமல் எந்தப் பிரச்சனைக்கும் முடிவு எட்ட முடியாது.
நன்றி-இணையத்தில் படித்தது.
- Sponsored content
Similar topics
» தமிழர்கள் இல்லா தமிழகம்.. பயங்கர திட்டம்..?? வெளியான அதிர்ச்சி தகவல்..! (பாகம்- 2)
» முல்லைப் பெரியாறு பாசன விவசாய சங்கத் தலைவர் திரு. அப்பாஸ் அவர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது
» பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி- ஒரு அதிர்ச்சி தகவல்!!
» மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்!
» தமிழர்கள் தமிழகத்தை தவிர எங்கு அதிகம் வாழ்கிறார்கள் தெரியுமா? வெளியான தகவல்
» முல்லைப் பெரியாறு பாசன விவசாய சங்கத் தலைவர் திரு. அப்பாஸ் அவர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது
» பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி- ஒரு அதிர்ச்சி தகவல்!!
» மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்!
» தமிழர்கள் தமிழகத்தை தவிர எங்கு அதிகம் வாழ்கிறார்கள் தெரியுமா? வெளியான தகவல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|