புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:48 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
by heezulia Today at 4:48 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது "
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அந்தப் பெண்கள் இருவரும் பேருந்துக்காக நின்றிருந்தார்கள் . ஒருத்தியின் பெயர் கமலா , மறறொருத்தியின் பெயர் விமலா . பேருந்து வந்தவுடன் இருவரும் ஏறிக்கொண்டார்கள் . பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது . உட்கார இடம் கிடைக்கவில்லை . பெண்கள் இருவரும் நின்றுகொண்டே பயணம் செய்தார்கள் .
அரைமணிநேரம் கழித்துப் பேருந்து ஒரு நிறுத்தத்தில் நின்றது . சில பயணிகள் அங்கு இறங்கினார்கள் . பெண்கள் இருவருக்கும் உட்கார இடம் கிடைத்தது . பேருந்து புறப்பட்டது .காற்று சில்லென்று வீசியது . பெண்கள் இருவரும் அசதியால் அப்படியே தூங்கிவிட்டார்கள் .
மீண்டும் ஒரு அரைமணிநேரம் சென்றிருக்கும் . அடுத்த நிறுத்தத்தில் பேருந்து நின்றது . அப்போதும் அந்தப் பெண்கள் தூங்கிக்கொண்டே இருந்தார்கள் . அவர்கள் இருவரும் இறங்கவேண்டிய நிறுத்தம் அது . கண்டக்டர் அவர்கள் இருவரையும் எழுப்பி இறங்கவைத்தார் . இறங்கவேண்டிய இடம் வந்ததுகூடத் தெரியாமல் , தூங்கியதை எண்ணி பெண்கள் இருவரும் சங்கோஜமடைந்தனர் .
அப்போது பகல் 12 மணி . உச்சிவெயில் மண்டையைப் பிளந்தது . பெண்கள் இருவருக்கும் தாகம் எடுத்தது . தாக சாந்தி செய்துகொள்ள விரும்பினார்கள் . அங்கே ஒரு மரத்தடியில் ஒரு பெரியவர் இளநீர் விற்றுக்கொண்டிருந்தார் .
" ஐயா ! இரண்டு இளநீர் வெட்டுங்கள் ! "
" ஆகட்டும் அம்மா ! "
பெரியவர் இருவருக்கும் இளநீர் வெட்டிக்கொடுத்தார் . அந்த வெயிலுக்கு இளநீர் அமிர்தமாக இருந்தது . பெண்கள் இருவரும் ஆசைதீரக் குடித்தார்கள் .
" எவ்வளவு ஐயா ? '
" அறுபது ரூபாய் கொடுங்கள் ! "
பர்ஸை எடுப்பதற்காகப் பையினுள் கையை விட்ட விமலா , தேள் கொட்டியதுபோல துள்ளினாள் ." ஐயோ ! என் பர்ஸைக் காணோமே ! என் சம்பளப்பணம் முழுவதையும் அதில்தானே வைத்திருந்தேன் ; இப்போது என்ன செய்வேன் ? என்று புலம்பினாள் ! "
" விமலா ! நன்றாகத் தேடிப்பார் ; அவசரப்படாதே ! உனக்கும் சேர்த்து நான் பணத்தைக் கொடுத்துவிடுகிறேன் ! " என்று சொல்லி தன் பையினுள் கையைவிட்டாள் கமலா .பையினுள் கையைவிட்ட கமலா பாம்பு கடித்ததுபோல அதிர்ச்ச்சி அடைந்தாள் !
" ஐயோ ! என்ன இது ? என்னுடைய பர்ஸையும் காணோமே ! இன்று சம்பளப்பணம் கொடுக்கவில்லையென்றால் என் மாமியார் என்னைத் தொலைத்துவிடுவாளே !ஆண்டவா ! இது என்ன சோதனை ! நம் இருவருடைய பர்ஸையும் எவனோ பிக்பாக்கெட் அடித்துவிட்டான் ! " என்று சொல்லிப் புலம்பினாள் .
இருவருடைய புலம்பல்களையும் கேட்ட இளநீர் பெரியவர் கப கபவென்று சிரித்தார் .
" ஐயா ! பெரியவரே ! ஏன் சிரிக்கிறீர்கள் ? நாங்கள் பணத்தைத் தொலைத்த துன்பத்தில் இருக்கிறோம் ; நீங்கள் சிரிக்கிறீர்களே ! "
" அம்மா ! சூரியனிடம் களங்கம் இருக்கக்கூடாது ; ஆசிரியரிடம் அறியாமை இருக்கக்கூடாது ; டாக்டரிடம் நோய் இருக்கக்கூடாது ; கசாப்புக் கடைக்காரனிடம் கருணை இருக்கக்கூடாது ;
அதுபோல போலீஸ்காரனிடம் திருட்டு நடக்கக்கூடாது . நீங்கள் இருவரும் போலீஸ் உடையணிந்து டிப்டாப்பாக இருக்கிறீர்கள் . என்ன பிரயோஜனம் ? பெண் போலீஸான உங்களிடமே ஒருவன் கைவரிசை காட்டியிருக்கிறான் என்றால் அவன் எப்படிப்பட்ட கில்லாடியாக இருக்கவேண்டும் ?
பரவாயில்லையம்மா ! அடுத்தமுறை இந்தப்பக்கம் வரும்போது காசு கொடுங்கள் ; இனிமேலாவது எச்சரிக்கையாக இருங்கள் ! " என்று பெரியவர் அறிவுரை கூற பெண்கள் இருவரும் அவமானத்தால் தலைகுனிந்தனர் .
இருவரும் ஒரேகுரலில் , " நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " என்று சொல்லி வருத்தப்பட்டனர் .
அரைமணிநேரம் கழித்துப் பேருந்து ஒரு நிறுத்தத்தில் நின்றது . சில பயணிகள் அங்கு இறங்கினார்கள் . பெண்கள் இருவருக்கும் உட்கார இடம் கிடைத்தது . பேருந்து புறப்பட்டது .காற்று சில்லென்று வீசியது . பெண்கள் இருவரும் அசதியால் அப்படியே தூங்கிவிட்டார்கள் .
மீண்டும் ஒரு அரைமணிநேரம் சென்றிருக்கும் . அடுத்த நிறுத்தத்தில் பேருந்து நின்றது . அப்போதும் அந்தப் பெண்கள் தூங்கிக்கொண்டே இருந்தார்கள் . அவர்கள் இருவரும் இறங்கவேண்டிய நிறுத்தம் அது . கண்டக்டர் அவர்கள் இருவரையும் எழுப்பி இறங்கவைத்தார் . இறங்கவேண்டிய இடம் வந்ததுகூடத் தெரியாமல் , தூங்கியதை எண்ணி பெண்கள் இருவரும் சங்கோஜமடைந்தனர் .
அப்போது பகல் 12 மணி . உச்சிவெயில் மண்டையைப் பிளந்தது . பெண்கள் இருவருக்கும் தாகம் எடுத்தது . தாக சாந்தி செய்துகொள்ள விரும்பினார்கள் . அங்கே ஒரு மரத்தடியில் ஒரு பெரியவர் இளநீர் விற்றுக்கொண்டிருந்தார் .
" ஐயா ! இரண்டு இளநீர் வெட்டுங்கள் ! "
" ஆகட்டும் அம்மா ! "
பெரியவர் இருவருக்கும் இளநீர் வெட்டிக்கொடுத்தார் . அந்த வெயிலுக்கு இளநீர் அமிர்தமாக இருந்தது . பெண்கள் இருவரும் ஆசைதீரக் குடித்தார்கள் .
" எவ்வளவு ஐயா ? '
" அறுபது ரூபாய் கொடுங்கள் ! "
பர்ஸை எடுப்பதற்காகப் பையினுள் கையை விட்ட விமலா , தேள் கொட்டியதுபோல துள்ளினாள் ." ஐயோ ! என் பர்ஸைக் காணோமே ! என் சம்பளப்பணம் முழுவதையும் அதில்தானே வைத்திருந்தேன் ; இப்போது என்ன செய்வேன் ? என்று புலம்பினாள் ! "
" விமலா ! நன்றாகத் தேடிப்பார் ; அவசரப்படாதே ! உனக்கும் சேர்த்து நான் பணத்தைக் கொடுத்துவிடுகிறேன் ! " என்று சொல்லி தன் பையினுள் கையைவிட்டாள் கமலா .பையினுள் கையைவிட்ட கமலா பாம்பு கடித்ததுபோல அதிர்ச்ச்சி அடைந்தாள் !
" ஐயோ ! என்ன இது ? என்னுடைய பர்ஸையும் காணோமே ! இன்று சம்பளப்பணம் கொடுக்கவில்லையென்றால் என் மாமியார் என்னைத் தொலைத்துவிடுவாளே !ஆண்டவா ! இது என்ன சோதனை ! நம் இருவருடைய பர்ஸையும் எவனோ பிக்பாக்கெட் அடித்துவிட்டான் ! " என்று சொல்லிப் புலம்பினாள் .
இருவருடைய புலம்பல்களையும் கேட்ட இளநீர் பெரியவர் கப கபவென்று சிரித்தார் .
" ஐயா ! பெரியவரே ! ஏன் சிரிக்கிறீர்கள் ? நாங்கள் பணத்தைத் தொலைத்த துன்பத்தில் இருக்கிறோம் ; நீங்கள் சிரிக்கிறீர்களே ! "
" அம்மா ! சூரியனிடம் களங்கம் இருக்கக்கூடாது ; ஆசிரியரிடம் அறியாமை இருக்கக்கூடாது ; டாக்டரிடம் நோய் இருக்கக்கூடாது ; கசாப்புக் கடைக்காரனிடம் கருணை இருக்கக்கூடாது ;
அதுபோல போலீஸ்காரனிடம் திருட்டு நடக்கக்கூடாது . நீங்கள் இருவரும் போலீஸ் உடையணிந்து டிப்டாப்பாக இருக்கிறீர்கள் . என்ன பிரயோஜனம் ? பெண் போலீஸான உங்களிடமே ஒருவன் கைவரிசை காட்டியிருக்கிறான் என்றால் அவன் எப்படிப்பட்ட கில்லாடியாக இருக்கவேண்டும் ?
பரவாயில்லையம்மா ! அடுத்தமுறை இந்தப்பக்கம் வரும்போது காசு கொடுங்கள் ; இனிமேலாவது எச்சரிக்கையாக இருங்கள் ! " என்று பெரியவர் அறிவுரை கூற பெண்கள் இருவரும் அவமானத்தால் தலைகுனிந்தனர் .
இருவரும் ஒரேகுரலில் , " நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " என்று சொல்லி வருத்தப்பட்டனர் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
பேருந்து சீரிஸ் .....எப்போதும் போல் ஜெகதீசன் பன்ச்......அருமை.
ரமணியன்
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமை அருமை அருமை ஐயா !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|