புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
17 Posts - 4%
prajai
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
9 Posts - 2%
Jenila
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
4 Posts - 1%
jairam
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_m10இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 05, 2017 6:04 pm

மனிதர்களிடம்தான் கோளாறுகள் இருக்கின்றன.
மார்க்கங்களில் இல்லை’ என்பார்கள்.

இந்து முஸ்லிம் ஒற்றுமையைப் பறைசாற்றும்விதமாக
ஒவ்வொரு காலத்திலும் அநேக நிகழ்வுகள், நம் மண்ணில்
அவ்வப்போது நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.

இங்கு திருச்செந்தூர் முருகன் நிகழ்த்திய அற்புதத்தைப்
பார்ப்போம்.
-
இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! HhFZ1UYqTA6hZuqGD12U+thiruchendur1_15070
-
வங்கக் கடலின் அலைகள் எழுப்பும் ஆரவார ஒலிகள் என்றும்
ஒலிக்கும் திருச்செந்தூர் முருகப்பெருமான், தென் தமிழக
மக்களுக்கு மட்டுமல்ல, உலகமெல்லாம் வாழும் ஒட்டுமொத்த
தமிழர்கள் ஒருமுறையேனும் சென்று வழிபட்டு வர
வேண்டுமென எண்ணும் திருத்தலம்.

முருகக் கடவுள் சூரபத்மனை வதம் செய்த இடம். இங்கு
நடைபெறும் சூரசம்ஹார விழா வரலாற்றுச் சிறப்புமிக்கது.
இத்திருத்தலத்தை ஜயந்திபுரம், கபாடபுரம், திருச்செந்தில்,
அலைவாய் மற்றும் கந்தமாதன மலை என்று அழைக்கிறார்கள்.

திருச்செந்தூர் அருகே இருக்கும், ‘காலன் குடியிருப்பு’ எனும்
பகுதி, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மிகுதியாக வாழும்
பகுதி. இந்த ஊரில் மீராக் கண்ணு என்னும் புலவரும் வாழ்ந்து
வந்தார்.

கவிதை இயற்றுவதில் திறன்மிக்க இவரது வாழ்க்கையை,
வறுமை இருள் எப்போதும் சூழ்ந்தே இருந்தது. அன்றாட
வாழ்க்கையை நடத்துவதற்கே மிகவும் சிரமம் ஏற்பட்டதால்,
மதுரையில் இருந்த வணிகர் ஒருவரிடம், வட்டிக்கு கடன் பெற்று
இருந்தார்.

=========

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 05, 2017 6:06 pm

இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! SZ0ZLwLQryawbY0ZWjYA+006_18556_12444
-
உரிய நேரத்தில் அவரால் பணத்தைத் திருப்பித் தர முடியவில்லை.
ஆனால், வட்டித் தொகையோ பல மடங்கு ஏறிக்கொண்டே
போயிருந்தது.
-
நீண்ட நாட்களாகியும் வாங்கிய பணத்தைத் திருப்பித் தராததால்
வணிகர் பலமுறை வலியுறுத்தினார்.

ஆனால், மீராக் கண்ணுவால் பணத்தைத் திரும்பத் தர முடியவில்லை.
இதனால், கோபமடைந்த வணிகர், சேவகர்களை அனுப்பி
மீராக்கண்ணுவைச் சிறைப் பிடித்து வரச்சொன்னார்.
-
சேவகன் மாலையில் வந்து சேதியைச் சொன்னதும் மீராக்கண்ணு
உறக்கமில்லாமல், இரவு முழுவதும் தூங்காமல் திருச்செந்தூர்
முருகனை மனதில் எண்ணி, இரவு முழுவதும் பதிகம் பாடி
உருகினார்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 05, 2017 6:08 pm

இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! 7m5mLyXvRH2l3lT84hyH+thiruchendur4_12462
-
இரவு முழுவதும் தூங்காத களைப்பில் விடியற்காலையில்
உறங்கிப்போனார். அப்போது முருகப்பெருமான் அவரது
கனவில் தோன்றி, ‘நாளை உமது கடனை வட்டியும்
முதலுமாக யாமே அடைப்போம்’ என்று கூறி மறைந்தார்.

இதே போல் சேவகனின் கனவில் தோன்றிய செந்தில் வேலன்,
‘கோயிலில் சுவாமிதரிசனம் செய்து முடித்து வந்ததும்
தங்கள் பணம் உங்கள் கைக்கு வந்துசேரும்’ என்று கூறி
மறைந்தார்.

அப்போது செந்தூரின் பகுதியை உள்ளடக்கிய குலசேகரப்
பட்டனத்தை ஆண்ட குறுநில மன்னர் செந்தில் காத்த மூப்பனார்
கனவில் செந்திலாண்டவர் தோன்றி, ‘என்னுடைய பக்தன்
மீராக்கண்ணு மிகவும் கஷ்டத்தில் இருக்கின்றான்.

நாளை காலையில் சண்முகவிலாஸத்து உண்டியலைத் திறந்து
அதிலிருக்கும் பணத்தை அப்படியே அவனுக்கு வழங்கி
அவனது கடனை அடைத்துவிடுங்கள்’ எனக் கூறிச் சென்றார்.

பொழுது புலர்ந்ததும் புலவர் மீராக்கண்ணு, சேவகன் இருவரும்
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களுக்கு
முன்னதாகவே அங்கு வந்து மன்னர் காத்திருந்தார். பரஸ்பரம்
மூவரும் சந்தித்துக்கொண்டனர்.

இறைவன் கனவில் கூறியபடியே எல்லாம் சிறப்பாக நிகழ்ந்தன.
இதில் குறிப்பிடப்படவேண்டிய ஆச்சர்யமான விஷயம்,
புலவர் வணிகருக்குச் செலுத்த வேண்டிய தொகையை மீறி
அதில் ஒரு பைசாவும் மீதம் இல்லை என்பதுதான்.

திருச்செந்தூர் ஆண்டவன்
செந்திலாண்டவனின் கருணையை எண்ணி
மூவர் மட்டுமல்ல ,ஆலயத்துக்கு வந்திருந்த பக்தர்கள்
அனைவருமே கசிந்துருகினர்.

————————————–
– எஸ்.கதிரேசன்
நன்றி- விகடன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 05, 2017 8:02 pm

இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! 3838410834 இஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன்! 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 05, 2017 11:18 pm

மிகவும் வியப்பான சரிதம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக