புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_c10சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_m10சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_c10 
60 Posts - 49%
ayyasamy ram
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_c10சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_m10சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_c10சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_m10சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_c10சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_m10சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_c10 
3 Posts - 2%
prajai
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_c10சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_m10சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_c10சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_m10சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_c10 
1 Post - 1%
Kavithas
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_c10சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_m10சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_c10 
1 Post - 1%
bala_t
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_c10சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_m10சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_c10சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_m10சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_c10 
280 Posts - 41%
heezulia
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_c10சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_m10சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_c10சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_m10சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_c10சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_m10சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_c10 
26 Posts - 4%
sugumaran
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_c10சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_m10சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_c10சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_m10சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_c10 
6 Posts - 1%
prajai
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_c10சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_m10சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_c10சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_m10சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_c10 
5 Posts - 1%
Kavithas
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_c10சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_m10சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_c10 
4 Posts - 1%
manikavi
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_c10சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_m10சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் –


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 23, 2017 8:10 am

சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – GHOAQmYwTw2ka2adnLAr+hqdefault(1)
-
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம்
சிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய்
நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் பக்கம்
நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்

சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம்
சிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய்
நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் பக்கம்
நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்

சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
ஓஹோஹோஹோஹோ ஹோ

பழகப் பழக வரும் இசை போலே தினம்
படிக்கப் படிக்க வரும் கவி போலே
பழகப் பழக வரும் இசை போலே தினம்
படிக்கப் படிக்க வரும் கவி போலே
அருகில் அருகில் வந்த உறவினிலே மனம்
உருகி நின்றேன் நான் தனிமையிலே ம்ம்
அருகில் அருகில் வந்த உறவினிலே மனம்
உருகி நின்றேன் நான் தனிமையிலே

சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
அஹஹஹஹா ஹா

இன்பம் துன்பம் எது வந்தாலும்
இருவர் நிலையும் ஒன்றே
இன்பம் துன்பம் எது வந்தாலும்
இருவர் நிலையும் ஒன்றே
எளிமை பெருமை எதுவந்தாலும்
இருவர் வழியும் ஒன்றே
எளிமை பெருமை எதுவந்தாலும்
இருவர் வழியும் ஒன்றே
இருவர் வழியும் ஒன்றே

சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
அஹஹஹஹா

இளமை சுகமும் இனிமைக் கனவும்
இருவர் மனமும் ஒன்றே
இளமை சுகமும் இனிமைக் கனவும்
இருவர் மனமும் ஒன்றே
இரவும் பகலும் அருகில் இருந்தால்
வரவும் செலவும் ஒன்றே
இரவும் பகலும் அருகில் இருந்தால்
வரவும் செலவும் ஒன்றே

சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம்
சிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய்
நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் பக்கம்
நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Apr 23, 2017 8:52 am

சரோஜாதேவி அவர்களை MGR அரசியலுக்கு கூப்பிட்டபோது , வர மறுத்துவிட்டதாகச் சொல்வார்கள் . இன்றளவும் அவர் மக்கள் மனதிலே நிலைத்து நிற்கிறார் . வாழ்க்கையைப் புரிந்துகொண்டவர் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 23, 2017 9:09 am


-
எம்ஜிஆர் சரோஜா தேவி காதல் பாடல்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 23, 2017 9:12 am

சிம்லாவில் புல்வெளியில் ஒரு காட்சி யில் நடிப்பதற்காக
எம்.ஜி.ஆரும் சரோஜா தேவியும் தயாராகிக் கொண்டி ருந்தனர்.

எம்.ஜி.ஆர். திடீரென வேகமாக வந்து சரோஜா தேவியை
பலமாகத் தள்ளிவிட்டார். சரோஜா தேவி 4 அடி தள்ளிப் போய்
விழுந்தார்.

படப்பிடிப்புக் குழுவினர் திகைத்துப் போய்விட்டனர்
. ‘என்ன ஆச்சு எம்.ஜி.ஆருக்கு? இப்படி ஒரு காட்சி கிடையாதே?’
என்றெல்லாம் திகிலுடன் சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே,
அவர்களுக்கு அதற்கான விடை கிடைத்து விட்டது.

இமாச்சலப் பிரதேசத்தில் காணப் படும் அரியவகை இரண்டு
தலை நாகம் சரோஜா தேவிக்கு அருகில் சீறியபடி படமெடுத்து
நிற்பதை எம்.ஜி.ஆர். பார்த்திருக்கிறார். ‘பாம்பு… பாம்பு…' என்று
கத்தி, பதற்றத்தை ஏற்படுத்தி நிலைமையை விபரீதமாக்காமல்
வழக் கம்போல, தனக்கே உரிய சமயோசிதத் தோடு
சரோஜா தேவியை தள்ளி விட்டிருக்கிறார்.

அதோடு, ‘ஷூ' அணிந்த தனது கால்களால் நாகப் பாம்பை
எம்.ஜி.ஆர். மிதித்தே கொன்று விட்டார். அதைப் பார்த்த
போதுதான் சுற்றி நின்றவர்களுக்கு விஷயம் புரிந்தது.

தன் உயிரைக் காப்பாற்றியதற்காக எம்.ஜி.ஆருக்கு நன்றி
சொன்ன சரோஜா தேவி, ‘‘பதற்றமான சூழ்நிலையில் என்னை
தள்ளிவிட வேண்டும் என்று எப்படி உங்களுக்கு உடனே
தோன்றியது?’’ என்று கேட்டதற்கு, எம்.ஜி.ஆர். அளித்த பதில்…

‘‘இக்கட்டான நேரத்தில் புத்தியை பயன்படுத்துவதில்தான் நம்ம வெற்றியே இருக்கு.’’


எம்.ஜி.ஆருக்கு எப்பவுமே ஓடற பாம்பை மிதிக்கிற வயசு!
-
நன்றி- தி இந்து

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 23, 2017 9:14 am


சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – OBHPZjjdSBe2NrYbKLtZ+mgr_2824078g
-
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – RjIZhDqMQCy2wYSpa1Q8+mgr1_2824076g
-
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Vi2iKV9KQ2ihEMQBzrwq+hqdefault(1)
--

எம்.ஜி.ஆருடன் சரோஜா தேவி 26 படங்களில்
நடித்துள்ளார். இதில் நாடோடி மன்னன் (பகுதி கலர்),
படகோட்டி, எங்க வீட்டுப் பிள்ளை, அன்பே வா,
பறக்கும் பாவை ஆகியவை வண்ணப் படங்கள்.
-


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 24, 2017 8:36 pm

ayyasamy ram wrote:
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – OBHPZjjdSBe2NrYbKLtZ+mgr_2824078g
-
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – RjIZhDqMQCy2wYSpa1Q8+mgr1_2824076g
-
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – Vi2iKV9KQ2ihEMQBzrwq+hqdefault(1)
--

எம்.ஜி.ஆருடன் சரோஜா தேவி 26 படங்களில்
நடித்துள்ளார். இதில் நாடோடி மன்னன் (பகுதி கலர்),
படகோட்டி, எங்க வீட்டுப் பிள்ளை, அன்பே வா,
பறக்கும் பாவை ஆகியவை வண்ணப் படங்கள்.
-
மேற்கோள் செய்த பதிவு: 1239724

இந்த படங்களையும், பதிவையும் பார்க்கும் பொழுது சாந்தாராம் அண்ணா நினைவு வருகிறது....வெகு நாட்களாக அவரை இங்கு பார்க்க முடியவில்லை சோகம்
.
.
நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 24, 2017 8:37 pm

ayyasamy ram wrote:
-
எம்ஜிஆர் சரோஜா தேவி காதல் பாடல்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1239722

ம்ம்... எல்லாமே சூப்பர் ஹிட் பாடல்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 24, 2017 8:37 pm

ayyasamy ram wrote:சிம்லாவில் புல்வெளியில் ஒரு காட்சி யில் நடிப்பதற்காக
எம்.ஜி.ஆரும் சரோஜா தேவியும் தயாராகிக் கொண்டி ருந்தனர்.

எம்.ஜி.ஆர். திடீரென வேகமாக வந்து சரோஜா தேவியை
பலமாகத் தள்ளிவிட்டார். சரோஜா தேவி 4 அடி தள்ளிப் போய்
விழுந்தார்.

படப்பிடிப்புக் குழுவினர் திகைத்துப் போய்விட்டனர்
. ‘என்ன ஆச்சு எம்.ஜி.ஆருக்கு? இப்படி ஒரு காட்சி கிடையாதே?’
என்றெல்லாம் திகிலுடன் சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே,
அவர்களுக்கு அதற்கான விடை கிடைத்து விட்டது.

இமாச்சலப் பிரதேசத்தில் காணப் படும் அரியவகை இரண்டு
தலை நாகம் சரோஜா தேவிக்கு அருகில் சீறியபடி படமெடுத்து
நிற்பதை எம்.ஜி.ஆர். பார்த்திருக்கிறார். ‘பாம்பு… பாம்பு…' என்று
கத்தி, பதற்றத்தை ஏற்படுத்தி நிலைமையை விபரீதமாக்காமல்
வழக் கம்போல, தனக்கே உரிய சமயோசிதத் தோடு
சரோஜா தேவியை தள்ளி விட்டிருக்கிறார்.

அதோடு, ‘ஷூ' அணிந்த தனது கால்களால் நாகப் பாம்பை
எம்.ஜி.ஆர். மிதித்தே கொன்று விட்டார். அதைப் பார்த்த
போதுதான் சுற்றி நின்றவர்களுக்கு விஷயம் புரிந்தது.

தன் உயிரைக் காப்பாற்றியதற்காக எம்.ஜி.ஆருக்கு நன்றி
சொன்ன சரோஜா தேவி, ‘‘பதற்றமான சூழ்நிலையில் என்னை
தள்ளிவிட வேண்டும் என்று எப்படி உங்களுக்கு உடனே
தோன்றியது?’’ என்று கேட்டதற்கு, எம்.ஜி.ஆர். அளித்த பதில்…

‘‘இக்கட்டான நேரத்தில் புத்தியை பயன்படுத்துவதில்தான் நம்ம வெற்றியே இருக்கு.’’


எம்.ஜி.ஆருக்கு எப்பவுமே ஓடற பாம்பை மிதிக்கிற வயசு!
-
நன்றி- தி இந்து

சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – 3838410834 சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – 3838410834 சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – 3838410834 சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 24, 2017 8:38 pm

ayyasamy ram wrote:சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் – GHOAQmYwTw2ka2adnLAr+hqdefault(1)
-
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம்
சிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய்
நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் பக்கம்
நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்

சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம்
சிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய்
நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் பக்கம்
நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்

சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
ஓஹோஹோஹோஹோ ஹோ

பழகப் பழக வரும் இசை போலே தினம்
படிக்கப் படிக்க வரும் கவி போலே
பழகப் பழக வரும் இசை போலே தினம்
படிக்கப் படிக்க வரும் கவி போலே
அருகில் அருகில் வந்த உறவினிலே மனம்
உருகி நின்றேன் நான் தனிமையிலே ம்ம்
அருகில் அருகில் வந்த உறவினிலே மனம்
உருகி நின்றேன் நான் தனிமையிலே

சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
அஹஹஹஹா ஹா

இன்பம் துன்பம் எது வந்தாலும்
இருவர் நிலையும் ஒன்றே
இன்பம் துன்பம் எது வந்தாலும்
இருவர் நிலையும் ஒன்றே
எளிமை பெருமை எதுவந்தாலும்
இருவர் வழியும் ஒன்றே
எளிமை பெருமை எதுவந்தாலும்
இருவர் வழியும் ஒன்றே
இருவர் வழியும் ஒன்றே

சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
அஹஹஹஹா

இளமை சுகமும் இனிமைக் கனவும்
இருவர் மனமும் ஒன்றே
இளமை சுகமும் இனிமைக் கனவும்
இருவர் மனமும் ஒன்றே
இரவும் பகலும் அருகில் இருந்தால்
வரவும் செலவும் ஒன்றே
இரவும் பகலும் அருகில் இருந்தால்
வரவும் செலவும் ஒன்றே

சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம்
சிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய்
நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் பக்கம்
நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
மேற்கோள் செய்த பதிவு: 1239719

மனதில் ரீங்காரம் இடும் பாடல் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக