புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
1 Post - 1%
Kavithas
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
1 Post - 1%
bala_t
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
1 Post - 1%
prajai
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
293 Posts - 42%
heezulia
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
26 Posts - 4%
sugumaran
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
6 Posts - 1%
prajai
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
5 Posts - 1%
Kavithas
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
4 Posts - 1%
manikavi
சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_m10சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய். Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்துதாய் 1400 குழந்தைகளின் தாய்.


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Apr 25, 2017 11:01 pm

சிந்துதாய் -Sindhutai Sapkal  - Mother of Orphans – என்ற இந்த சமூக சேவகி, வசதியற்ற இடையர் குலத்தில் பிறந்து ,நான்காவது வகுப்பை பள்ளியில் முடித்த போது, பத்து வயதில், 30 வயதுள்ள மாடு மேய்ப்பவரை திருமணம் செய்து வைத்தனர்.

இன்று பூனேயில் நான்கு அநாதை விடுதிகளை நடத்தி வரும் இந்த சமூக சேவகியின் ஆரம்ப வாழ்க்கை சோகமானது.

இருபது வயதில் மூன்று மகன்களுக்கு தாயாகியதும்,அப்போது 9 மாத கர்ப்பமாக இருந்த நிலையில் கணவனால் அடித்து விரட்டப்பட்டு , தனது குழந்தையை மாட்டுத் தொழுவத்தில் பிரசவித்ததாகவும், தொப்புள் கொடியை கல்லைக் கொண்டு துண்டித்ததாகவும் (“I cut the umbilical cord with a sharp-edged stone lying nearby” ), அந்த நிலையிலும் உறவினரோ தாய் தந்தையரோ ஏற்றுக் கொள்ளாது துரத்தி விட்டதையும்,தற்கொலைக்கு முயற்சித்ததையும் நினைவு கூறுகிறார் சிந்துதாய்.

பிச்சை எடுத்தும் ரயிலில் பாடியும் தன்னையும் குழந்தையையும் காப்பாற்றியதாக சொல்லும் அவர்,அதன் பாதிப்பே அனாதரவான குழந்தைகளை எடுத்து வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாக சொல்கிறார்.

“When I was out myself on the streets begging for food and fighting for survival each day, I realized that there are so many orphans who have nobody to go to. I decided to take care of them and raise them as my own,” Sindhutai says.
“By God’s grace I had good communication skills. I could go and talk to people and influence them. Hunger made me speak and this became my source of income. I give many speeches at various places and this gets me some money which I use to take care of my children,”
“I had no one with me, everyone abandoned me. I knew the pain of being alone and unwanted. I didn’t want anyone to go through the same. And I feel immense pride and pleasure to see some of my children doing so well in their lives. One of my children made a documentary on my life,” she says.


மனம் இருந்தால் எதையும் செய்யலாம்,பணம் பெரிய தடையல்ல என்கிறார்,சிந்துதாய்.

இவரின் உண்மைக் கதையை ஆதாரமாக வைத்து இந்தியில் ஒரு படம்,Mee Sindhutai Sapkal, வந்தது.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக