புதிய பதிவுகள்
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீ எப்போது கற்க போகிறாய் ?
Page 1 of 1 •
- Devi Vennimalaiபண்பாளர்
- பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016
அவரிடம் கேட்டால் என்ன
இவரிடம் கேட்டால் என்ன
அவர்கள் ஏதாவது செய்வார்கள் அல்லது
இவர்களாவது !
என் தாயே !
புரிந்து கொள் !
சொந்தங்களும் , பந்தங்களும்
நட்புகளும்
சந்தோசங்களில் பங்கு கொள்ள தான் !
நாம் சோகங்களையும் , பாரங்களையும்
பகிர்ந்து கொள்ளவோ
உதவவோ அல்ல !
வாழும் போது
நம்மோடு சிரிக்கும் கூட்டம் தான் !
வீழும் போது நாம் பின்னின்று சிரிக்கும் !
நான் வாழ்க்கை பாடம் கற்று விட்டேன் !
நீ எப்போது கற்க போகிறாய் ?
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஆம் !
நான் வாழ்க்கைப் பாடம் கற்றுவிட்டேன் !
சுற்றத்தாரை ஒதுக்கினால் வாழ்க்கையே சூனியம்தான் !
ஆவி போனபின்பு தூக்கிப்போட ஆள் வேண்டாமா ?
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பது குருகுல பாடம் !
பற்றற்ற கண்ணும் பழமை பாராட்டுவது சுற்றம்தான் !
ஏழையாய் இருந்தாலும் அவன் உன் இரத்த சொந்தம்
இருக்கும்போது அவனுக்கும் கொஞ்சம் கொடு !
இல்லாதபோது கொடுத்து உதவுவான் ஊருணிபோல !
பொல்லாதவனாய் இருந்தாலும் பொறுத்திடுவாய் சுற்றத்தை !
கைதூக்கி விடுபவனுக்குத்தான் கைகொடுக்கும் சுற்றம் !
கால்வாரி விட்டாலும் கடுஞ்சொல் பேசாதே !
கோள்மூட்டும் சுற்றத்திடம் கோபக்கனல் வீசாதே !
சுற்றம் சுற்றம்தான் ; மற்றது மற்றதுதான்
பெற்றம் உதைத்தால் பேணாது விடுவையோ ?
விற்றாலும் போகாத பொருளன்றோ சுற்றம் !
நான் வாழ்க்கைப் பாடம் கற்றுவிட்டேன் !
சுற்றத்தாரை ஒதுக்கினால் வாழ்க்கையே சூனியம்தான் !
ஆவி போனபின்பு தூக்கிப்போட ஆள் வேண்டாமா ?
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பது குருகுல பாடம் !
பற்றற்ற கண்ணும் பழமை பாராட்டுவது சுற்றம்தான் !
ஏழையாய் இருந்தாலும் அவன் உன் இரத்த சொந்தம்
இருக்கும்போது அவனுக்கும் கொஞ்சம் கொடு !
இல்லாதபோது கொடுத்து உதவுவான் ஊருணிபோல !
பொல்லாதவனாய் இருந்தாலும் பொறுத்திடுவாய் சுற்றத்தை !
கைதூக்கி விடுபவனுக்குத்தான் கைகொடுக்கும் சுற்றம் !
கால்வாரி விட்டாலும் கடுஞ்சொல் பேசாதே !
கோள்மூட்டும் சுற்றத்திடம் கோபக்கனல் வீசாதே !
சுற்றம் சுற்றம்தான் ; மற்றது மற்றதுதான்
பெற்றம் உதைத்தால் பேணாது விடுவையோ ?
விற்றாலும் போகாத பொருளன்றோ சுற்றம் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//சொந்தங்களும் , பந்தங்களும்
நட்புகளும்
சந்தோசங்களில் பங்கு கொள்ள தான் !
நாம் சோகங்களையும் , பாரங்களையும்
பகிர்ந்து கொள்ளவோ
உதவவோ அல்ல !//
எனக்கும் இந்த வருத்தம் உண்டு தான் ..........ஆனால் ஐயா சொல்வதும் சரி !
நட்புகளும்
சந்தோசங்களில் பங்கு கொள்ள தான் !
நாம் சோகங்களையும் , பாரங்களையும்
பகிர்ந்து கொள்ளவோ
உதவவோ அல்ல !//
எனக்கும் இந்த வருத்தம் உண்டு தான் ..........ஆனால் ஐயா சொல்வதும் சரி !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1240154M.Jagadeesan wrote:ஆம் !
நான் வாழ்க்கைப் பாடம் கற்றுவிட்டேன் !
சுற்றத்தாரை ஒதுக்கினால் வாழ்க்கையே சூனியம்தான் !
ஆவி போனபின்பு தூக்கிப்போட ஆள் வேண்டாமா ?
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பது குருகுல பாடம் !
பற்றற்ற கண்ணும் பழமை பாராட்டுவது சுற்றம்தான் !
ஏழையாய் இருந்தாலும் அவன் உன் இரத்த சொந்தம்
இருக்கும்போது அவனுக்கும் கொஞ்சம் கொடு !
இல்லாதபோது கொடுத்து உதவுவான் ஊருணிபோல !
பொல்லாதவனாய் இருந்தாலும் பொறுத்திடுவாய் சுற்றத்தை !
கைதூக்கி விடுபவனுக்குத்தான் கைகொடுக்கும் சுற்றம் !
கால்வாரி விட்டாலும் கடுஞ்சொல் பேசாதே !
கோள்மூட்டும் சுற்றத்திடம் கோபக்கனல் வீசாதே !
சுற்றம் சுற்றம்தான் ; மற்றது மற்றதுதான்
பெற்றம் உதைத்தால் பேணாது விடுவையோ ?
விற்றாலும் போகாத பொருளன்றோ சுற்றம் !
மிக அழகாக விளக்கி இருக்கிறீர்கள் ஐயா, அறிவுக்கு புரிந்தாலும் அடிபட்ட மனதுக்கு புரியமாட்டேன் என்கிறது
- Devi Vennimalaiபண்பாளர்
- பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016
மேற்கோள் செய்த பதிவு: 1240197krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1240154M.Jagadeesan wrote:ஆம் !
நான் வாழ்க்கைப் பாடம் கற்றுவிட்டேன் !
சுற்றத்தாரை ஒதுக்கினால் வாழ்க்கையே சூனியம்தான் !
ஆவி போனபின்பு தூக்கிப்போட ஆள் வேண்டாமா ?
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பது குருகுல பாடம் !
பற்றற்ற கண்ணும் பழமை பாராட்டுவது சுற்றம்தான் !
ஏழையாய் இருந்தாலும் அவன் உன் இரத்த சொந்தம்
இருக்கும்போது அவனுக்கும் கொஞ்சம் கொடு !
இல்லாதபோது கொடுத்து உதவுவான் ஊருணிபோல !
பொல்லாதவனாய் இருந்தாலும் பொறுத்திடுவாய் சுற்றத்தை !
கைதூக்கி விடுபவனுக்குத்தான் கைகொடுக்கும் சுற்றம் !
கால்வாரி விட்டாலும் கடுஞ்சொல் பேசாதே !
கோள்மூட்டும் சுற்றத்திடம் கோபக்கனல் வீசாதே !
சுற்றம் சுற்றம்தான் ; மற்றது மற்றதுதான்
பெற்றம் உதைத்தால் பேணாது விடுவையோ ?
விற்றாலும் போகாத பொருளன்றோ சுற்றம் !
மிக அழகாக விளக்கி இருக்கிறீர்கள் ஐயா, அறிவுக்கு புரிந்தாலும் அடிபட்ட மனதுக்கு புரியமாட்டேன் என்கிறது
ஆமாம் அம்மா அடிபட்ட மனது புரிந்து கொள்ளாது என்ன செய்வது ...
- Devi Vennimalaiபண்பாளர்
- பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016
மேற்கோள் செய்த பதிவு: 1240196krishnaamma wrote://சொந்தங்களும் , பந்தங்களும்
நட்புகளும்
சந்தோசங்களில் பங்கு கொள்ள தான் !
நாம் சோகங்களையும் , பாரங்களையும்
பகிர்ந்து கொள்ளவோ
உதவவோ அல்ல !//
எனக்கும் இந்த வருத்தம் உண்டு தான் ..........ஆனால் ஐயா சொல்வதும் சரி !
சில நேரங்களில் ரொம்பவே வருத்தம் அளிக்கும் விஷயம் இது ...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1240316Devi Vennimalai wrote:மேற்கோள் செய்த பதிவு: 1240196krishnaamma wrote://சொந்தங்களும் , பந்தங்களும்
நட்புகளும்
சந்தோசங்களில் பங்கு கொள்ள தான் !
நாம் சோகங்களையும் , பாரங்களையும்
பகிர்ந்து கொள்ளவோ
உதவவோ அல்ல !//
எனக்கும் இந்த வருத்தம் உண்டு தான் ..........ஆனால் ஐயா சொல்வதும் சரி !
சில நேரங்களில் ரொம்பவே வருத்தம் அளிக்கும் விஷயம் இது ...
ம்ம்.. ..
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
Devi vennimalai wrote:சொந்தங்களும் , பந்தங்களும்
நட்புகளும்
சந்தோசங்களில் பங்கு கொள்ள தான் !
நாம் சோகங்களையும் , பாரங்களையும்
பகிர்ந்து கொள்ளவோ
உதவவோ அல்ல !
90 % நீங்கள் சொல்லுவது சரியே.
10 % உதவிய உறவுகளும் உண்டு ,நட்பும் உண்டு.
அதை கண்டு ,நம்மை ஏளனப்படுத்துகிறார்கள்
என்று நிராகரித்தவர்கள் 90 % இல் சிலர் உண்டு.
உதவியை பெற்றுக்கொண்டு , வாழ்வில் முன்னேறி ,
உதவியவர்களை மறந்தவர்களுமுண்டு.
ஆம் இதற்கு பெயர்தான் வாழ்க்கை.
கற்றுக்கொள்வதுதான் அனுபவம்.
நல்ல உரையாடல்கள் எல்லோருடைய கருத்தும்
ரசிக்கும்படியாக உள்ளன . நன்றி.
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
கவிதை நன்று !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|