புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை வேண்டி விண்ணப்பம் Poll_c10மழை வேண்டி விண்ணப்பம் Poll_m10மழை வேண்டி விண்ணப்பம் Poll_c10 
306 Posts - 42%
heezulia
மழை வேண்டி விண்ணப்பம் Poll_c10மழை வேண்டி விண்ணப்பம் Poll_m10மழை வேண்டி விண்ணப்பம் Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
மழை வேண்டி விண்ணப்பம் Poll_c10மழை வேண்டி விண்ணப்பம் Poll_m10மழை வேண்டி விண்ணப்பம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மழை வேண்டி விண்ணப்பம் Poll_c10மழை வேண்டி விண்ணப்பம் Poll_m10மழை வேண்டி விண்ணப்பம் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
மழை வேண்டி விண்ணப்பம் Poll_c10மழை வேண்டி விண்ணப்பம் Poll_m10மழை வேண்டி விண்ணப்பம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மழை வேண்டி விண்ணப்பம் Poll_c10மழை வேண்டி விண்ணப்பம் Poll_m10மழை வேண்டி விண்ணப்பம் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மழை வேண்டி விண்ணப்பம் Poll_c10மழை வேண்டி விண்ணப்பம் Poll_m10மழை வேண்டி விண்ணப்பம் Poll_c10 
6 Posts - 1%
prajai
மழை வேண்டி விண்ணப்பம் Poll_c10மழை வேண்டி விண்ணப்பம் Poll_m10மழை வேண்டி விண்ணப்பம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மழை வேண்டி விண்ணப்பம் Poll_c10மழை வேண்டி விண்ணப்பம் Poll_m10மழை வேண்டி விண்ணப்பம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
மழை வேண்டி விண்ணப்பம் Poll_c10மழை வேண்டி விண்ணப்பம் Poll_m10மழை வேண்டி விண்ணப்பம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை வேண்டி விண்ணப்பம்


   
   
vashnithejas
vashnithejas
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 26/09/2016

Postvashnithejas Sat Apr 29, 2017 4:00 pm

“நீரின்றி அமையாது உலகு” என்பது வள்ளுவன் வாக்கு
முன்பெல்லாம் அதின் அர்த்தத்தை
கண்டு கொள்ளவில்லை நான் - இன்றோ,
நீருக்காக வாடி நீருக்காக அலைந்த
நீரின்றி மரித்த செய்தியை கேள்விப்படும் போது
உணர்கிறேன் உன்னை..
ஆனால் நீயோ காணல் நீராகிவிட்டாய் (பிழை திருத்தம்)
காணல் நீராக்கி விட்டோம் உன்னை – ஏனெனில்
மரங்களை வெட்டியதும் காடுகளை அளித்ததும் நாங்கள் தானே
தாராளமாய் நீ கிடைத்த பொழுது அலட்சியமாய் இருந்ததும் நாங்களே
இன்று உனக்காக ஏங்கி நிற்கிறேன் நான்
மழையே வந்து விடு என் தேகமும் என் மனமும் குளிர
உன்னால் தான் தோகை விரித்தாடும் மயிலையும் மண்ணின்
வாசனையையும் வண்ணத்தோடு ஒளிரும் வானவில்லையும் கண்டோம்
வந்து விட மாட்டாயா விவசாயியின் வயல் நிலமெல்லாம் செழிக்க
எங்கள் கால்நடைகளும் காய்ந்து போன நிலத்தை
பார்த்து ஏங்குகிறது புல் வெளிக்காக
வந்து விட மாட்டாயா மழையே
நீ வந்தால் உன்னை இந்த மண்ணில் அல்ல
என் மடியில் ஏந்தி கொள்வேன் நான்....

வஷ்ணி....

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Apr 29, 2017 5:10 pm

Rain rain go away,
Come again another day.
Little Johnny wants to play;
Rain, rain, go to Spain,
Never show your face again!

என்று நர்சரி குழந்தைகளுக்கு நாம் சொல்லித் தருகிறோம் . இது வருண பகவானின் காதுகளில் விழுந்துவிட்டது . எனவே அவனும் " மக்களே!  நீங்கள் விரும்பாதபோது நான் ஏன் வரவேண்டும் ? " என்று சொல்லி பூமிக்கு வருவதை நிறுத்திக்கொண்டான் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 01, 2017 1:00 am

M.Jagadeesan wrote:Rain rain go away,
Come again another day.
Little Johnny wants to play;
Rain, rain, go to Spain,
Never show your face again!

என்று நர்சரி குழந்தைகளுக்கு நாம் சொல்லித் தருகிறோம் . இது வருண பகவானின் காதுகளில் விழுந்துவிட்டது . எனவே அவனும் " மக்களே!  நீங்கள் விரும்பாதபோது நான் ஏன் வரவேண்டும் ? " என்று சொல்லி  பூமிக்கு வருவதை நிறுத்திக்கொண்டான் .

ஆமாம் ஐயா , ஆனால் ராஜஸ்தானில் (நாங்கள் 87 இல் அங்கு இருந்தோம் ) இந்தப்பாட்டு க்கு பதிலாக, ரெயின் ரெயின் கம் again என்று பாடுவார்கள்............ .இப்போது, போன வருடம் போனபோது பார்த்தோம் நல்ல சுபிக்க்ஷமாக இருக்கிறார்கள் ....தண்ணீர் கஷ்டமே இல்லை என்று வீட்டுக்கார மாமி சந்தோஷமாய் சொன்னார்கள் புன்னகை

Rain rain Come again,
Little Johnny wants to play;
Rain rain Come again !

என்று ஒவ்வொரு குழந்தை இன் பெயரையும் மாற்றி மாற்றி சொல்வார்கள் புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 01, 2017 1:01 am

மிக அருமையான கவிதை வஷ்ணி.... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon May 01, 2017 9:02 pm

அமிர்தவர்ஷனி ராகம் பாடினால் மழைவரும் என்று சொல்கிறார்களே ! அது உண்மையா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 02, 2017 12:19 am

M.Jagadeesan wrote:அமிர்தவர்ஷனி ராகம் பாடினால் மழைவரும் என்று சொல்கிறார்களே ! அது உண்மையா ?
மேற்கோள் செய்த பதிவு: 1240728

ஆமாம் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக