புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
56 Posts - 38%
சண்முகம்.ப
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
3 Posts - 2%
jairam
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
2 Posts - 1%
Poomagi
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
1 Post - 1%
சிவா
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
1 Post - 1%
Manimegala
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
16 Posts - 4%
prajai
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
7 Posts - 2%
jairam
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
4 Posts - 1%
Jenila
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
4 Posts - 1%
Rutu
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_m10அலங்கலில் தோன்றும் பொய்ம்மை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலங்கலில் தோன்றும் பொய்ம்மை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 29, 2017 7:09 pm

தெருவிலே ஒரு பூமாலை கிடக்கிறது. அரை இருட்டு;
எவனோ அந்தப் பக்கம் வந்தவன் அதை மிதித்துவிட்டு,
‘ஐயோ பாம்பு, பாம்பு’ என்று பயத்தால் கத்துகிறான்.

மாலையாக இருப்பதும், பாம்பாக இருப்பதும் ஒன்றுதான்.
இது மாலைதான் என்று தெரிந்தவுடன் அவனுக்குப் பாம்பு
இல்லையென்று தெரிந்துவிடுகிறது. ஆனால் முதலில்
பாம்புக்கு ஆதாரமாக இருந்தது என்ன? மாலைதான்.

மாலையைப் பாம்பு என எண்ணுவதுபோல், அஞ்ஞானிகள்
ஒன்றேயான பிரம்மத்தைப் பலவான பிரபஞ்சமாகப் பார்த்து
மயங்குகிறார்கள். இந்தப் பிரபஞ்சத்துக்கு ஆதாரம்
பிரம்மம்தான்.

‘இந்தப் பிரபஞ்சத்துக்குள் நான் இருக்கிறேன். பிரபஞ்சம்
என்னிடத்திலிருக்கிறது’ என்று சொன்னால் என்ன
அர்த்தம்?

‘மாலைக்குள்தான் பாம்பு இருக்கிறது. பாம்புக்குள்தான்
மாலை இருக்கிறது என்பது எப்படியோ, அப்படித்தான்.
இரண்டும் உண்மைதானே?

பாம்பு என்று அலறியவனுக்குப் பாம்பு மாலையைத்
தனக்குள் ‘விழுங்கி’ விட்டது. அவன் பார்வையில்
ஆதாரமாக இருப்பது பாம்பு. அஞ்ஞானம் நீங்கி,
‘இது மாலைதான்’ என்று உணர்ந்து கொண்டவனுக்கு
மாலை பாம்பைத் தன்னுள் மறைத்துவிடுகிறது.
மாலைதான் ஆதாரமாகத் தெரிகிறது.

மாயையினால் மூடப்பட்டுப் பிரபஞ்சத்தைச் சத்தியம்
என்று பார்த்தாலும், பிரபஞ்சத்துக்கு ஆதாரமாக இருந்து
தாங்குபவன் ஈஸ்வரன்தான்.

பிரபஞ்சத் தோற்றத்தை ஞானத்தினால் விலக்கியவனுக்கு
ஈஸ்வரனே எல்லாமாய், தானுமாய்த் தோன்றுகிறான்.
ஈஸ்வரனைத் தவிர வெறும் தோற்றமாகக் கூடப்
பிரபஞ்சம் என்று எதுவுமே ஞானியின் நிர்விகல்ப
ஸமாதியில் தெரியாது. பிரபஞ்சம் என்றே ஒன்று இல்லாத
போது, அது ஈசுவரனிடத்தில் இருப்பதாகவோ அல்லது
ஈஸ்வரன் அதனுள் இருப்பதாகவோ சொல்வதும்,
அபத்தம்தானே!

அஞ்ஞான தசையில் உடம்பு, பிராணன், மனசு, அறிவு
என்றெல்லாம் தெரிகின்றன.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 29, 2017 7:09 pm

ஞானம் வந்தால், ஆத்மானந்தம் புரிகிறபோது இது எதுவுமே
இல்லைதான்; இது எல்லாவற்றையும் கடந்துதான் அந்த
நிலை வருகிறது. இதனால்தான் ஸ்ரீகிருஷ்ண பகவான்
முடிந்த முடிவான ஞான நிலையில் நின்று ‘என்னிடத்திலும்
பொருட்கள் இல்லை, ‘நானும் பொருட்களிடத்திலில்லை’
என்று கூறிவிட்டார்.

எவனோ அஞ்ஞானி மாலையைப் பாம்பாக நினைத்தான்
என்பதால் உண்மையிலேயே ஒரு பாம்பு மாலைக்குள்
இருந்ததாகவோ அல்லது பாம்புக்குள் மாலை
இருந்ததாகவோ சொல்லலாமோ?

கம்பர் சுந்தர காண்டத்தில் இதைத்தான் சொல்கிறார்:

அலங்கலில் தோன்றும் பொய்ம்மை
அரவுஎனப் பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின்
வேறுபா டுற்ற வீக்கம்
கலங்குவ தெவரைக் கண்டால்
அவர் என்பர் கைவி லேந்தி
இலங்கையில் பொருதா ரன்றே
மறைகளுக் கிறுதி யாவார்!

‘அலங்கல்’ என்றால் மாலை. ‘அரவு’ என்றால் பாம்பு.
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு – மாலையில்
தோன்றும் பாம்பு என்ற மெய்யான எண்ணம்.

இதுபோலப் பஞ்சபூதங்கள் ஒன்று சேர்ந்து பொய்யான பிரபஞ்சம்
என்ற வீக்கிமாகி மயக்குகிறதே. அது யாரைக்கண்டால் விலகிப்
போய் மாலையான ஈஸ்வரன் மட்டும் தெரியுமோ அவர்தான்
ராமச்சந்திரமூர்த்தி என்றார்.

பரம வைஷ்ணவரான கம்பர், வைரமாத்ம ஸ்வரூபத்தை
இப்படி ஸ்வச்சமான அத்வைத பாஷையில் சொல்கிறார்!

——————————
நன்றி- தினகரன்-ஆன்மிகம்
நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்,

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக