புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_c10"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_m10"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_c10"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_m10"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_c10"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_m10"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_c10"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_m10"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_c10"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_m10"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_c10 
2 Posts - 2%
prajai
"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_c10"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_m10"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_c10"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_m10"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_c10 
1 Post - 1%
Rutu
"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_c10"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_m10"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_c10 
1 Post - 1%
bala_t
"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_c10"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_m10"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_c10 
1 Post - 1%
Pradepa
"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_c10"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_m10"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_c10"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_m10"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_c10"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_m10"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_c10"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_m10"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_c10"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_m10"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_c10 
28 Posts - 3%
sugumaran
"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_c10"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_m10"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_c10"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_m10"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_c10"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_m10"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_c10 
18 Posts - 2%
prajai
"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_c10"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_m10"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_c10 
8 Posts - 1%
Rutu
"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_c10"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_m10"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_c10"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_m10"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நாசூக்கு" மிக மிக அவசியம் ... ஞானிகளுக்கு கூட...!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 02, 2017 12:27 am

"நாசூக்கு" மிக மிக அவசியம் ...
ஞானிகளுக்கு கூட...!
.

பிராமணர்கள் கடல் கடந்து போகக் கூடாது என்பது அந்தக் கால ஆச்சாரமாம் ...
அதை ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன்...!
.
அப்படி கடல் கடந்து வெளிநாடு போய் வந்தவர்களுக்கு , காஞ்சி மஹா பெரியவர் , தன் கையால் தீர்த்தம் கொடுப்பது இல்லையாம் ... அதையும் கேள்விப்பட்டிருக்கிறேன்...!
.

ஆனால்..இந்த "நாசூக்கு" சம்பவத்தை இப்போதுதான் நான் கேள்விப்படுகிறேன்..!
.

# ஒரு தடவை எம்.எஸ். சுப்புலக்ஷ்மி – சதாசிவம் தம்பதிகள் , கச்சேரிக்காக வெளிநாடு போய் விட்டு திரும்பி வந்தவுடன் ...நேராக காஞ்சி மஹா பெரியவரை தரிசனம் செய்ய வந்து விட்டார்கள்...!
.
அவர்கள் வந்த அந்த வேளையிலே பெரியவர் தன் கையாலேயே பக்தர்கள் எல்லாருக்கும் வரிசையாக தீர்த்தம் கொடுத்துக் கொண்டிருந்தாராம்...!
.

சற்றும் யோசிக்காமல் , சதாசிவமும் தீர்த்தம் வாங்க வரிசையில் நின்று விட்டாராம்...
[அவருக்கு இந்த ஆச்சாரம் ,அனுஷ்டானம் எல்லாம் அந்த சமயத்தில் எப்படி மறந்து போனதோ..தெரியவில்லை..! ]
.

சதாசிவத்துக்கு பின்னால் ரா.கணபதி என்ற ஆன்மீக எழுத்தாளர் நின்று கொண்டிருக்கிறார்..!

[இவர்தான் காஞ்சிப் பெரியவர் சொல்லச் சொல்ல அவற்றைத் தொகுத்து "தெய்வத்தின் குரல்” என்ற நூலை எழுதியவர்]

காஞ்சி மடத்துக்கு ரொம்ப நெருக்கமான அவருக்குத் தெரியும் ... கடல் கடந்து போய்விட்டு வந்த பிராம்மணர்களுக்கு பெரியவர் தன் கையால் அபிஷேக தீர்த்தம் தருவது சாஸ்த்திர விரோதம் ...

அதனால் கண்டிப்பாக கொடுக்க மாட்டார் என்று..!
.
ஆனால்....இதை எப்படி நாசூக்காக சதாசிவத்துக்கு எடுத்துச் சொல்வது..?
.

இப்போது ரா.கணபதிக்கு திக் திக்....
ஆனால், சதாசிவமோ இதைப் பற்றி எதுவும் சிந்திக்காமல் ,
ரொம்ப ரொம்ப சந்தோஷமாக ,பெரியவரை நோக்கி கியூவில் ......... முன்னேறிக் கொண்டே இருக்கிறார் ...
.

அவர் பக்கத்தில் நெருங்க நெருங்க , ரா.கணபதிக்கு “பக் பக்”....

மஹா பெரியவர் , சதாசிவத்துக்கு மட்டும் தீர்த்தம் கொடுக்காமல் விட்டு விட்டால் சதாசிவம் மனசு புண்பட்டுப் போவாரே..?
.
இந்த இக்கட்டான சூழ்நிலையை
எப்படி இங்கிதமாக சமாளிப்பது ?
.

ஊஹூம்..இனி அதைப் பற்றி யோசித்துப் பலன் இல்லை..!
.
வரிசை நகர்ந்து.......நகர்ந்து.....நகர்ந்து.....
இதோ... சதாசிவம் ,காஞ்சி மஹா பெரியவர் முன் ,
குனிந்து பணிவோடு பவ்யமாக தீர்த்தத்துக்காக கை நீட்டி நிற்கிறார் ...
.

படபடக்கும் இதயத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறார் ரா.கணபதி...!
.

நீட்டிய கைகளோடு சதாசிவம் நின்று கொண்டிருக்க....
.
மஹா பெரியவர் , மிக இயல்பாக தீர்த்த பாத்திரத்தை கீழே வைத்து விட்டு ,
சற்றே திரும்பி ... அவருக்கு அருகிலிருந்த தேங்காயை எடுத்து தரையில் “பட்” என்று தட்டி உடைத்து....அதிலிருந்த இளநீரை சதாசிவத்தின் கைகளில் விட்டு விட்டு சொன்னாராம் :

“இன்னிக்கு உனக்கு ஸ்பெஷல் தீர்த்தம்!”
.

அசந்து விட்டாராம் ரா.கணபதி...!
.
ஆஹா...!!!
என்ன ஒரு இயல்பான இங்கித சமாளிப்பு ....
நாகரிக நாசூக்கு .!
.
இளநீரை ஏந்தியபடி நின்ற சதாசிவத்தின் முகத்தில் ஏகப்பட்ட பூரிப்பாம்...!

பக்கத்தில் நின்ற ரா.கணபதியிடம் திரும்பி ..
திருப்தியோடு சொன்னாராம் :
“பாத்தியா..? இன்னிக்கு பெரியவா எனக்கு மட்டும் ஸ்பெஷலா தீர்த்தம் கொடுத்துருக்கா... ”
.

ரா.கணபதி , மஹா பெரியவர் முகத்தைப் பார்க்க ... அதில் மந்தஹாசப் புன்னகை...!
.

ஆம் .... மஹா பெரியவர் சாஸ்திரத்தையும் மீறவில்லை..!
மற்றவர் மனசு நோகும்படி நடந்து கொள்ளவும் இல்லை...!
இதற்குப் பெயர்தான் “நாசூக்கு”
.

# இந்த நாசூக்கு மிக மிக அவசியம் ...
ஞானிகளுக்கு கூட...!
.

# நமது பேச்சு , மற்றும் பழக்கவழக்கங்களில்
மற்றவரைப் புண்படுத்தாத தன்மை...
மென்மை..
இங்கிதம்..
.

அதுவே தெய்வீகம்...!
.

அதை அருமையாக வெளிப்படுத்திய அந்த மஹா பெரியவரை , மனமார வணங்குகிறேன்..



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 02, 2017 4:20 am

"நாசூக்கு" மிக மிக  அவசியம் ...  ஞானிகளுக்கு கூட...! 103459460
-
வையத்து வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 02, 2017 11:47 pm

நன்றி அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக