புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
4 Posts - 27%
சிவா
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
310 Posts - 42%
heezulia
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
307 Posts - 42%
Dr.S.Soundarapandian
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
6 Posts - 1%
prajai
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
4 Posts - 1%
manikavi
திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_m10திருக்குறள் – அரிய செய்திகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறள் – அரிய செய்திகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81978
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 08, 2017 1:34 pm

திருக்குறள் – அரிய செய்திகள் I2yfnosGSeGrRg7HcxvZ+20170401_2017302

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81978
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 08, 2017 1:35 pm

திருக்குறளும் அரிய தகவல்களும்:-

* திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பெற்ற ஆண்டு – 1812

* திருக்குறளின் முதல் பெயர் – முப்பால்.

* திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133

* திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்- 380

* திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் – 700

* திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் – 250

* திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் – 1330

* திருக்குறளில் உள்ள சொற்கள் – 14,000

* திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் – 42,194

* திருக்குறளில் தமிழ் எழுத்துகள் 247-இல், 37 எழுத்துகள் மட்டும் இடம்பெறவில்லை.

* திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் – அனிச்சம், குவளை.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81978
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 08, 2017 1:35 pm



* திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம்

* திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை – குன்றிமணி

* திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து – ஒள

* திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் – குறிப்பறிதல்.

* திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் – பனை, மூங்கில்.

* திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரே எழுத்து – னி.

* திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துகள் – ளீ, ங.

* திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் – தமிழ், கடவுள்.

* திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர்.

* திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81978
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 08, 2017 1:40 pm



* திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்தவர்
– ஜி.யு.போப்.

* திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்
– பரிமேலழகர்.

* திருக்குறளில் “கோடி’ என்ற சொல் ஏழு இடங்களில்
இடம்பெற்றுள்ளது.

* “எழுபது கோடி’ என்ற சொல் ஒரே ஒரு குறளில்
இடம்பெற்றுள்ளது.

* “ஏழு’ என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில்
எடுத்தாளப்பட்டுள்ளது.

* திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் – ஒன்பது

* திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.

* திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.

* திருக்குறள் நரிக்குறவர் பேசும் “வக்ரபோலி’ மொழியிலும்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
-

-------------
நன்றி : இணையத்திலிருந்து திரட்டியவர்
எம்.ஜெகதீசன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81978
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 08, 2017 1:57 pm

நெடில் வாராக் குறள் ஒன்று.

"முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு."

துணைக் கால் வராத குறள்.

"கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக."
-
-சுபாஷினி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 08, 2017 5:47 pm

ayyasamy ram wrote:திருக்குறள் – அரிய செய்திகள் I2yfnosGSeGrRg7HcxvZ+20170401_2017302

அருமை அருமை ! திருக்குறள் – அரிய செய்திகள் 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 08, 2017 5:48 pm

ayyasamy ram wrote:திருக்குறளும் அரிய தகவல்களும்:-

* திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பெற்ற ஆண்டு – 1812

* திருக்குறளின் முதல் பெயர் – முப்பால்.

* திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133

* திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்- 380

* திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் – 700

* திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் – 250

* திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் – 1330

* திருக்குறளில் உள்ள சொற்கள் – 14,000

* திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் – 42,194

* திருக்குறளில் தமிழ் எழுத்துகள் 247-இல், 37 எழுத்துகள் மட்டும் இடம்பெறவில்லை.

* திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் – அனிச்சம், குவளை.

இது நிறைய முறை whatsup இல் வந்துள்ளது என்றாலும், நல்ல தகவல் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 08, 2017 5:49 pm

ayyasamy ram wrote:

* திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம்

* திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை – குன்றிமணி

* திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து – ஒள

* திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் – குறிப்பறிதல்.

* திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் – பனை, மூங்கில்.

* திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரே எழுத்து – னி.

* திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துகள் – ளீ, ங.

* திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் – தமிழ், கடவுள்.

* திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர்.

* திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர்.

சூப்பர் !......எத்தனை ஆழமாக படிக்க வேண்டும் இவற்றை குறிப்பெடுக்க? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 08, 2017 5:49 pm

ayyasamy ram wrote:

* திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்தவர்
– ஜி.யு.போப்.

* திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்
– பரிமேலழகர்.

* திருக்குறளில் “கோடி’ என்ற சொல் ஏழு இடங்களில்
இடம்பெற்றுள்ளது.

* “எழுபது கோடி’ என்ற சொல் ஒரே ஒரு குறளில்
இடம்பெற்றுள்ளது.

* “ஏழு’ என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில்
எடுத்தாளப்பட்டுள்ளது.

* திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் – ஒன்பது

* திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.

* திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.

* திருக்குறள் நரிக்குறவர் பேசும் “வக்ரபோலி’ மொழியிலும்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
-

-------------
நன்றி : இணையத்திலிருந்து திரட்டியவர்
எம்.ஜெகதீசன்

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 08, 2017 5:50 pm

ayyasamy ram wrote:நெடில் வாராக் குறள் ஒன்று.

"முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு."

துணைக் கால் வராத குறள்.

"கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக."
-
-சுபாஷினி
மேற்கோள் செய்த பதிவு: 1241488

திருக்குறள் – அரிய செய்திகள் 3838410834 திருக்குறள் – அரிய செய்திகள் 3838410834 திருக்குறள் – அரிய செய்திகள் 3838410834 நம் ஜெகதீசன் ஐயா மேலும் சில விவரங்கள் தருவார் என்றுநம்புகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக