புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_c10 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_m10 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_c10 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_m10 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_c10 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_m10 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_c10 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_m10 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_c10 
3 Posts - 2%
prajai
 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_c10 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_m10 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_c10 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_m10 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_c10 
1 Post - 1%
Kavithas
 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_c10 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_m10 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_c10 
1 Post - 1%
bala_t
 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_c10 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_m10 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_c10 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_m10 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_c10 
284 Posts - 42%
heezulia
 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_c10 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_m10 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_c10 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_m10 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_c10 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_m10 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_c10 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_m10 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_c10 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_m10 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_c10 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_m10 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_c10 
5 Posts - 1%
prajai
 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_c10 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_m10 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_c10 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_m10 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_c10 
4 Posts - 1%
manikavi
 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_c10 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_m10 தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81952
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 12, 2017 6:56 am

திரைப்படம்:நாடோடி மன்னன்
இயற்றியவர்:பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இசை:எஸ்.எம். சுப்பையா நாயுடு
பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்

-
-------------------------

- தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் IoxxLAwYTYi490E36Sy1+Nadodi_mannan_poster

தூங்காதே தம்பி தூங்காதே -
நீசோம்பேறி என்ற பெயர் வாங்காதே
(தூங்காதே)

நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்
சக்தி இருந்தால் உனைக்கண்டு சிரிக்கும்
சத்திரம்தான் உனக்கு இடம் கொடுக்கும்
(தூங்காதே)

நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கழிப்பவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும்கெட்டார் -
சிலர்அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார்
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்
உன்போல் குறட்டைவிட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்
(தூங்காதே)

போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான் -
உயர்பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதலிழந்தான் -
கொண்டகடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் -

சிலபொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் -
பலபொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா
(தூங்காதே)
-
-------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81952
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 12, 2017 6:57 am

உழைப்பதிலா .....


உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம்
உண்டாவதெங்கே சொல் என் தோழா
உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம்
உண்டாகும் என்றே சொல் என் தோழா

கல்வி கற்றோம் என்ற கர்வதிலே இன்பம்
உண்டாவதில்லை என் தோழா
கல்லாத பேரையெல்லாம் கல்வி பயிலச் செய்து
காண்பதில் தான் இன்பம் என் தோழா

இரப்போர்க்கு ஈதலிலும் இரந்துண்டு வாழ்வதிலும் இன்பம்
உண்டாவதில்லை என் தோழா
அரிய பல் தொழில் செய்து அனைவரும் பகிர்ந்துண்டு
அன்புடன் வாழ்வதின்பம் என் தோழா

பட்டத்திலே பதவி உயர்வதிலே இன்பம்
கிட்டுவதே இல்லை என் தோழா
உனை ஈன்ற தாய் நாடு உயர்வதிலே இன்பம்
உண்டாகும் என்றே சொல் என் தோழா


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81952
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 12, 2017 6:58 am

சும்மா கிடந்த ......

சும்மா கிடந்த நிலத்தை கொத்தி
சோம்பல் இல்லாம ஏர் நடத்தி
கம்மா கரையை ஒசத்தி கட்டி
கரும்பு கொல்லையில் வாய்க்கால் வெட்டி
சம்பா பயிரை பறிச்சு நட்டு
தகுந்த முறையில் தண்ணீர் விட்டு
நெல்லு விளஞ்சிருக்கு வரப்பும் உள்ள மறஞ்சிருக்கு -
அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலும் தானே மிச்சம்
கையும் காலும் தானே மிச்சம்
அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
கையும் காலுந்தானே மிச்சம்
இப்போ காடு விளையட்டும் பொண்ணே
நமக்கு காலமிருக்குது பின்னே
காலமிருக்குது பின்னே

மண்ணை பொளந்து சொரங்கம் வச்சு
பொண்ணை எடுக்க கனிகள் வெட்டி
மதிலு வச்சு மாளிகை கட்டி
கடலில் மூழ்கி முத்தை எடுக்கும்
வழிகாட்டி மரமான தொழிலாளர் வாழ்க்கையிலே
பட்ட துயரினி மாறும் -
ரொம்ப கிட்ட நெருங்குது நேரம்

அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
கையும் காலுந்தானே மிச்சம்
இப்போ காடு விளயட்டும் பொண்ணே
நமக்கு காலம் இருக்குது பின்னே
நமக்கு காலம் இருக்குது பின்னே

மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே -
பசி வந்திடக்காரணம் என்ன மச்சான்
அவன் தேடிய செல்வங்கள் வேறு இடத்திலே
சேர்வதினால் வரும் தொல்லையடி
பஞ்ச பரம்பரை வாழ்வதற்கே இனி
பண்ண வேண்டியது என்ன மச்சான்
தினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது
சிந்திச்சு முன்னேற வேணுமடி
வாடிக்கையாய் வரும் துன்பங்களை
இன்னும் நீடிக்க செய்வது மோசமன்றோ
இருள் மூடிக் கிடந்த மனமும் வெளுத்து
சேகரித்தால் இன்பம் திரும்புமடி
நல்லவர் ஒன்றாய் இணைந்துவிட்டால்
மீதம் உள்ளவரின் நிலை என்ன மச்சான்
நாளை வருவதை எண்ணி எண்ணி
அவர் நாழிக்கு நாழி தெளிவாரடி

அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
கையும் காலுந்தானே மிச்சம்
நானே போடப்போறேன் சட்டம்
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81952
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 12, 2017 6:58 am

தடுக்காதே ...

தடுக்காதே என்னை தடுக்காதே
தடுக்காதே என்னை தடுக்காதே
தளுக்கி மினிக்கி என் மனச கெடுக்காதே
தடுக்காதே என்னை தடுக்காதே
தடுக்காதே என்னை தடுக்காதே

முறுக்காதே சும்மா முறுக்காதே
முறுக்காதே சும்மா முறுக்காதே
முனிவரை போலவே வேசம் போடாதே
முறுக்காதே சும்மா முறுக்காதே
முறுக்காதே சும்மா முறுக்காதே

உன்னையே நம்பினால் பிழைக்க முடியுமா
ஊருக்குள்ளே நிமிர்ந்து நடக்க முடியுமா
சொன்னா உனக்கு என் நிலமை புரியுமா ?
வேற வழி ஏதம்மா
சொன்னா உனக்கு என் நிலமை புரியுமா ?
வேற வழி ஏதம்மா

தடுக்காதே என்னை தடுக்காதே
தடுக்காதே என்னை தடுக்காதே

சோறு கண்ட இடம் சொர்க்கமா
ஊரு சுத்தி வாழ உனக்கெண்ணமா
சோறு கண்ட இடம் சொர்க்கமா
ஊரு சுத்தி வாழ உனக்கெண்ணமா
தோழனை காக்க மறக்கலாகுமா
கோழையே உனக்கு மீச வேணுமா
தோழனை காக்க மறக்கலாகுமா
கோழையே உனக்கு மீச வேணுமா

முறுக்காதே சும்மா முறுக்காதே
முறுக்காதே சும்மா முறுக்காதே

ஓசி சோத்துல உடம்ப வளத்துட்டேன்
மீச இருப்பதை மறந்து இருந்துட்டேன்
வேசம் கலைச்சுட்டேன் விசயம் புரிஞ்சிட்டேன்
வீர தீர சூரனாக நான் முடிவு பண்ணிட்டேன்
வேசம் கலைச்சுட்டேன் விசயம் புரிஞ்சிட்டேன்
வீர தீர சூரனாக நான் முடிவு பண்ணிட்டேன்

தடுக்காதே என்னை தடுக்காதே......ஹே..
தடுக்காதே என்னை தடுக்காதே


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81952
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 12, 2017 6:59 am

சம்மதமா ...

- தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் QIgeuiWtTQCB6Xqb9da1+2e5th8o

சம்மதமா…..சம்மதமா
நான் உங்கள் கூட வர சம்மதமா
சரி சமமாக நிழல் போலே நான் கூட வர
சம்மதமா
நான் உங்கள் கூட வர சம்மதமா
சரி சமமாக நிழல் போலே நான் கூட வர
சம்மதமா
நான் உங்கள் கூட வர சம்மதமா

வெகு தூரம் தனியே போவதபாயம்
வெகு தூரம் தனியே போவதபாயம்
தகுந்த துணை எனை போலே ஒன்றுதான் அவசியம்
தகுந்த துணை உங்களைபோல் ஒன்றுதான் அவசியம்
சம்மதமா
நான் உங்கள் கூட வர சம்மதமா
சரி சமமாக நிழல் போலே நான் கூட வர
சம்மதமா
நான் உங்கள் கூட வர சம்மதமா

கோழி குஞ்சு கூட இருந்தா பருந்தை எதிர்க்குமே
நல்ல வேலி இருந்தும் பயிரை அழிக்கும் ஆட்டை தடுக்குமே
பசிதாகம் தெரியாமல் நடந்தே போகலாம்
நடந்தே போகலாம்
பசிதாகம் தெரியாமல் நடந்தே போகலாம்
நடந்தே போகலாம்
மீறி பசி வந்தாலும் பறவைபோலே
பகிர்ந்தே உண்ணலாம் பகிர்ந்தே உண்ணலாம்

சம்மதமா
இப்போ சம்மதமா
நான் உங்கள் கூட வர சம்மதமா
சரி சமமாக நிழல் போலே நான் கூட வர
சம்மதமா
நான் உங்கள் கூட வர சம்மதமா
சரி சமமாக நிழல் போலே நான் கூட வர
சம்மதமா
நான் உங்கள் கூட வர சம்மதமா


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81952
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 12, 2017 7:00 am

கண்ணில் வந்து மின்னல் ...

- தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் BL1SprSZTbGK5Ej0QZ0n+1e535e

கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஓவியமே
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஓவியமே
செழும் கனி போல சுவை தரும் மாமணி
என் பாடிடும் பூங்குயிலே
செழும் கனி போல சுவை தரும் மாமணி
என் பாடிடும் பூங்குயிலே -
இன்ப காவிய கலையே ஓவியமே (கண்ணில் வந்து)

சுடர் மின்னல் கண்டு தாழை மலருவது போல
உனை கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே
சுடர் மின்னல் கண்டு தாழை மலருவது போல
உனை கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே
நீல வானம் இல்லாத ஊரே இல்லை
உலகினில் மழை இன்றி யேதும் இல்லை
அமுதே உனை அன்றி வாழ்வே இல்லை
அன்பே இது உண்மையே -
இன்ப காவிய கலையே ஓவியமே (கண்ணில் வந்து)

அங்கும் இங்கும் விளையாடி
அலை போல உறவாடி
அங்கும் இங்கும் விளையாடி
அலை போல உறவாடி
ஆனந்தம் காணும் நேரம் தானே
உள்ளத்தின் ஆசையே உன்னை உன்னை தேடுதே
உன்னை உன்னை தேடுதே ....

கொஞ்சி பேசும் கிழியே
நல் இன்பம் தரும் ஜோதியே
மானே மலரினும் மெல்லியது காதலே
கொஞ்சி பேசும் கிழியே
நல் இன்பம் தரும் ஜோதியே
மானே மலரினும் மெல்லியது காதலே
மகிழ்வோம் நாமே புதுமை வாழ்விலே
மகிழ்வோம் நாமே புதுமை வாழ்விலே -
இன்ப காவிய கலையே ஓவியமே (கண்ணில் வந்து)

-
நன்றி- எம்.ஜி.ஆர் பட பாடல் வரிகள் வலைதளம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri May 12, 2017 8:09 am

ayyasamy ram wrote:கண்ணில் வந்து மின்னல் ...

- தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் BL1SprSZTbGK5Ej0QZ0n+1e535e


மானே மலரினும் மெல்லியது காதலே

-
:

மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார் .

என்ற ஐயன் வள்ளுவனின் வரிகளை அருமையாக எடுத்துக் கையாண்டுள்ளார் கவிஞர் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81952
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 12, 2017 8:56 am


M.ஜெகதீசன்
-
மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார் .

என்ற ஐயன் வள்ளுவனின் வரிகளை அருமையாக
எடுத்துக் கையாண்டுள்ளார் கவிஞர் .
-
சூப்பருங்க சூப்பருங்க
- தூங்காதே தம்பி தூங்காதே -நாடோடி மன்னன் திரைப்படப் பாடல்கள் 7HxWyiOqTyyqGoDBKxgE+Kurunthogai




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக