புதிய பதிவுகள்
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அர்ச்சனை பூக்கள் Poll_c10அர்ச்சனை பூக்கள் Poll_m10அர்ச்சனை பூக்கள் Poll_c10 
48 Posts - 46%
heezulia
அர்ச்சனை பூக்கள் Poll_c10அர்ச்சனை பூக்கள் Poll_m10அர்ச்சனை பூக்கள் Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
அர்ச்சனை பூக்கள் Poll_c10அர்ச்சனை பூக்கள் Poll_m10அர்ச்சனை பூக்கள் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
அர்ச்சனை பூக்கள் Poll_c10அர்ச்சனை பூக்கள் Poll_m10அர்ச்சனை பூக்கள் Poll_c10 
3 Posts - 3%
Guna.D
அர்ச்சனை பூக்கள் Poll_c10அர்ச்சனை பூக்கள் Poll_m10அர்ச்சனை பூக்கள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
அர்ச்சனை பூக்கள் Poll_c10அர்ச்சனை பூக்கள் Poll_m10அர்ச்சனை பூக்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அர்ச்சனை பூக்கள் Poll_c10அர்ச்சனை பூக்கள் Poll_m10அர்ச்சனை பூக்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அர்ச்சனை பூக்கள் Poll_c10அர்ச்சனை பூக்கள் Poll_m10அர்ச்சனை பூக்கள் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
அர்ச்சனை பூக்கள் Poll_c10அர்ச்சனை பூக்கள் Poll_m10அர்ச்சனை பூக்கள் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
அர்ச்சனை பூக்கள் Poll_c10அர்ச்சனை பூக்கள் Poll_m10அர்ச்சனை பூக்கள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அர்ச்சனை பூக்கள் Poll_c10அர்ச்சனை பூக்கள் Poll_m10அர்ச்சனை பூக்கள் Poll_c10 
12 Posts - 2%
prajai
அர்ச்சனை பூக்கள் Poll_c10அர்ச்சனை பூக்கள் Poll_m10அர்ச்சனை பூக்கள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அர்ச்சனை பூக்கள் Poll_c10அர்ச்சனை பூக்கள் Poll_m10அர்ச்சனை பூக்கள் Poll_c10 
9 Posts - 2%
jairam
அர்ச்சனை பூக்கள் Poll_c10அர்ச்சனை பூக்கள் Poll_m10அர்ச்சனை பூக்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அர்ச்சனை பூக்கள் Poll_c10அர்ச்சனை பூக்கள் Poll_m10அர்ச்சனை பூக்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
அர்ச்சனை பூக்கள் Poll_c10அர்ச்சனை பூக்கள் Poll_m10அர்ச்சனை பூக்கள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அர்ச்சனை பூக்கள் Poll_c10அர்ச்சனை பூக்கள் Poll_m10அர்ச்சனை பூக்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அர்ச்சனை பூக்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 12 Mar 2009 - 2:53

இறைவனை வழிபடும்போது பூவும், நீரும் அடிப்படையாகக் கொண்டு இறைவனை வழிபடுகின்றோம். இதைத்தான் திருமூலர், பூவோடு நீர் சுமந்தேந்தி என்கிறார். அதுபோல திருநாவுக்கரசரும், சலம், பூவோடு தூபம் மறந்தறியேன் என்கிறார். மேலும், புண்ணியம் செய்வோருக்கு பூவுண்டு, நீருண்டு என்று சான்றோர்கள் பகர்ந்தனர்.

பூசைக்குரிய பூக்களை போற்றிப் பாதுகாக்கவேண்டும். உரிய பூக்களைக் கொண்டு உரிய நேரத்தில் இறைவனை வழிபட வேண்டும். இறைவனுக்கு எட்டுவகை பூக்கள் பூசைக்கு மிக உகந்தவை என ஆகமங்களில் கூறப்பட்டுள்ளன. புன்னை, செண்பகம், வெள்ளருக்கு, நந்தியாவர்த்தம், பாதிரி, அலரி, நிலோற்பவம், செந்தா மரை ஆகிய எட்டு மலர்களும் பூசைக்குரிய முக்கியப்பூக்கள் ஆகும்.

இனி ஒவ்வொரு தெய்வங்களும் உரிய மலர்களைத் தெரிந்து கொள்வோம்.

சிவபெருமான்: வில்வம், கொன்றை,

விநாயகர்: அருகம்புல், வெள்ளருக்கு, எருக்கு, வில்வம், ஊமத்தை, நொச்சி, நாயுருவி, கத்திரி, அலரி, மருது, மாதுளை, செண்பகம், பாதிரி, சூரியகாந்தி.

முருகன்: வெட்சி மலர், கடம்பூ

உமையவள்: நீலம்பூ, மல்லிகை, தாமரை.

திருமகள்: நெய்தல், செந்தாமரை

கலைமகள்: வெண்தாமரை

- இதுபோன்று உக்கிரமான தெய்வங்களுக்கு செந்நிறப்பூக்கள் உகந்ததாகும். பொதுவாக மணமற்ற பூக்களை இறைபூசையில் பயன்படுத்தக் கூடாது.

காலங்களும், பூக்களும்:

சாமந்தி, கொன்றை, செண்பகம் முதலிய மஞ்சள் நிறப் பூக்கள் விடியற்கால பூசைக்குரியன. செந்தாமரை, செவ்வரளி, பாதிரி முதலிய சிவப்பு நிறப் பூக்கள் பகற்பொழுது பூசைக்குரியன. மல்லிகை, முல்லை, தும்பை, வெள்ளருக்கு முதலிய பூக்கள் மாலை, யாம கால பூசைக்குரியன. நீலோற்பல மலரைத் தவிர மற்ற நீல நிறப் பூக்களை பூசைக்குப் பயன்படுத்தக் கூடாது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக