புதிய பதிவுகள்
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 20:51
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 20:49
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 20:48
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 20:45
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 19:32
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 18:55
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 18:54
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 18:53
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 18:52
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 18:50
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 18:47
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 18:43
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 18:40
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 18:40
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 17:42
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 17:42
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 17:01
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 16:59
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 16:55
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:31
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 16:10
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 16:04
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 16:03
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 0:56
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue 26 Mar 2024 - 20:13
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue 26 Mar 2024 - 15:29
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon 25 Mar 2024 - 3:56
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 14:04
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:56
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:50
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:48
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:46
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:44
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:38
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:35
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:34
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun 24 Mar 2024 - 0:56
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat 23 Mar 2024 - 22:47
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat 23 Mar 2024 - 17:59
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat 23 Mar 2024 - 17:55
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:39
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:32
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:29
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:20
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 20:42
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:54
by ayyasamy ram Today at 20:51
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 20:49
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 20:48
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 20:45
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 19:32
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 18:55
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 18:54
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 18:53
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 18:52
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 18:50
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 18:47
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 18:43
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 18:40
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 18:40
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 17:42
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 17:42
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 17:01
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 16:59
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 16:55
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:31
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 16:10
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 16:04
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 16:03
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 0:56
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue 26 Mar 2024 - 20:13
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue 26 Mar 2024 - 15:29
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon 25 Mar 2024 - 3:56
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 14:04
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:56
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:50
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:48
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:46
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:44
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:38
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:35
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:34
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun 24 Mar 2024 - 0:56
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat 23 Mar 2024 - 22:47
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat 23 Mar 2024 - 17:59
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat 23 Mar 2024 - 17:55
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:39
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:32
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:29
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:20
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 20:42
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:54
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இசை அரசியின் இக்கட்டைப் போக்கிய பரமாசார்யா!
Page 1 of 1 •
மகாபெரியவாளோட பரமபக்தர்கள்ல ஒருத்தர்,
எம்.எஸ். சுப்புலட்சுமி.
பரமாசார்யாளை தரிசிக்க அவா வந்தா, அன்னிக்க நிச்சயம்
கானமழை கேட்கும். தன்னை மறந்து அவா பாடறதை,
ஆனந்தமா ரசிப்பார் ஆசார்யா.
-
ஒருநாள், பரமாச்சார்யாளை தரிசனம் பண்ண வந்தா
எம்.எஸ். கொண்டு வந்திருந்த பழத்தட்டை மகா பெரியவா
முன்னால வைச்சுட்டு, நமஸ்காரம் பண்ணினா,
'பெரியவா, பாரத தேசத்தோட சார்புல ஐ.நா. சபையில
சங்கீதக் கச்சேரி ஒண்ணு பண்ணறதுக்காக என்னை
அழைச்சிருக்கா, உஙக உத்தரவைக் கேட்டுண்டு பதில்
சொல்றதா சொல்லியிருக்கேன்' பவ்யமா சொன்னா.
மெல்லிசான புன்னகையோட ஆசிர்வாதம் பண்றாப்புல
கையை உசத்தின ஆசார்யா, 'ரொம்ப நல்லது. இது உனக்க
மட்டுமான கௌரவம் இல்லை. நம்ம தேசத்தோட
கௌரவத்துக்கானது. அதனால கண்டிப்பா போய்ட்டுவா?'
அப்படின்னு சொன்னதோட, 'ஒரு பாட்டு எழுதித் தரேன்.
அதை அவஸ்யம் அங்கே பாடு'ன்னு சொல்லிட்டு பாட்டை
எழுதிக் குடுத்தார்.
லோக மக்கள் சண்டை சச்சரவு இல்லாம ஒருத்தருக்கு
ஒருத்தர் ஒத்தாசையா இருக்கணும்கற அர்தத்துல அமைஞ்ச
அந்த பாட்டு, மைத்ரீம் பஜதன்ன தொடங்கினதால,
அதுக்கு அந்தப் பேரையே வைச்சார்.
பரமாச்சார்யாளோட ஆசிர்வாதமே பெரிய சந்தோஷம்.
அதைவிடப பெருசா, அவரே ஒரு பாட்டை எழுதிக் கொடுத்து
அதை அவஸ்யம் பாடுனு சொல்றார்னா, அந்த சந்தோஷத்தை
எப்படிச் சொல்றது? புளகாங்கிதத்துல கண்லேர்ந்து ஆனந்த
பாஷ்யம் சொரிய அந்தப் பாட்டை வாங்கி பத்திரப்படுத்திண்டு
புறப்பட்டா எம்.எஸ்.
ஆச்சு. குறிப்பிட்ட நாள்ல குறிச்ச நேரத்துல ஐ.நா சபையில
பாடறதுக்காக போய் இறங்கினா எம்.எஸ்.
சரியா அதே நேரத்துல தடங்கல் மாதிரி ஒரு லாக் ஏற்பட்டது.
ஏரோப்ளேன்ல போய் இறங்கறவாளுக்கு ஜெட்லாக்னு
ஒரு பிரச்னை ஏற்படும்னு சொல்வா, அந்தமாதிரி ஏதாவது
ஏற்பட்டிருந்தா பரவாயில்லை. சமாளிச்சுண்டுடலாம்.
இவளாளுக்கு ஏற்பட்டது த்ரோட் லாக். ஆமாம் காற்றினிலே
வரும் கீதம்னு பாடினவாளோட வாய்ஸ்ல வெறும் காத்து
மட்டும் வர்ற மாதிரி தொண்டை அடைச்சுண்டுடுத்து.
ஐ.நா சபையில பாடறதுக்கு இன்னும் ரெண்டு, மூணு மணி
நேரம்தான் இருக்குங்கற சூழ்நிலையில என்ன செய்யறதுன்னே
தெரியலை அவாளுக்கு. கூடப் போயிருந்த இசைக் கலைஞர்கள்
எல்லாம் தெரிஞ்ச கைவைத்தியத்தை செஞ்சு பார்த்தா, ஊஹூம்
எதுவும் கைகொடுக்கலை.
அழறதுக்குக்கூட முடியாம அப்படியே வாயடைச்சு பரிதவிச்சு
நின்னுண்டு இருந்த சமயத்துல அவாளுக்கு பரமாச்சார்யாளோட
ஞாபகம் வந்திருக்கு. இது உனக்கான கவுரம் இல்லை.
பாரத தேசத்க்கானது கண்டிப்பா நீ பாடணும்னு சொல்லி ஒரு
பாட்டையும் எழுதிக் கொடுத்த அந்த மகானோட வாக்கு ஒரு
போதும் பொய்க்காது. கண்டிப்பா அவர் காப்பாத்துவார்னு ஒரு
நம்பிக்கை மனசுக்குள்ளே தோணித்து,
உடனே என்ன ஆனாலும் பார்த்துக்கலாம்னு தங்கியிருந்த
ஜாகையிலேர்ந்து ப்ரோக்ராம் நடக்கப்போற இடத்துக்கு
கிளம்பிட்டா.
ஐ.நா. சபை கூடத்துல அவா போய் உட்கார்ந்ததும், சபையே
நிசப்தமாச்சு. தம்புராவோட ஸ்ருதி மெதுவா ரீங்காரமிட
ஆரம்பிச்சுது. 'கண்ணை இருக்க மூடிண்டு, கையைக் கூப்பிண்டு,
இக்கட்டு, இக்கட்டு பண்ணாம நீங்கதான் காப்பாத்தணும்!
ஆச்சார்யாளே, நீஙக விட்ட வழி'ன்னு நினைச்சுண்டு மெதுவா
வாயைத் திறந்தா இசையரசி,
வழக்கதக்தை விடவும் ரொம்பவே இனிமையான கானம்
மழையா பொழிய ஆரம்பிச்சுது.
தாளம், லயம், பாவம் எல்லாம் கைகோர்த்துக்க, சப்த வைரமும்
ஸ்ருதி தவறாம சங்கிலியா இணைஞ்சு சங்கீதமா ஒலிச்சுது.
நிகழ்ச்சியோட நிறைவா, மகாபெரியவா எழுதிக் கொடுத்த
மைத்ரீம் பஜத பாடலைப் பாடி முடிச்சா,
அவ்வளவு நேரமும் அந்த கானசாகரதக்துல ஐக்கியமாகி
இருந்த ஐக்கிய நாடுகள் சபையோட உறுப்பினர்கள் எல்லாரும்
எழுந்து நின்னு கைதட்டி ஆரவாரம் பண்ணினா.
கண்ணுல நீர்க் கசிய எழுந்து நின்ன எம்.எஸ். மனசுக்குள்ளே,
'ஆசார்யாளே, அத்தனை பெருமைக்கும் காரணம் நீங்கதான்!
ஒலிச்சது என்னோட குரல் இல்லை. கடவுளான உங்க
அனுக்கிரகத்தால வந்த குரல் இது'ன்னு நினைச்சுண்டு நெகிழ்ந்து
நின்னா.
அங்கேர்ந்து திரும்பி வந்ததும், பரமாசார்யாளை தரிசனம் பண்ண
வந்தா, அவா எதுவும் சொல்றதுக்கு முன்னலேயே 'என்ன,
பாடமுடியாதபடிக்கு தொண்டை சண்டை போட்டுதாக்கும்!
இருந்தாலும் சமாளி்ச்சு பாடிட்டே போல இருக்கு!
சந்த்ர மௌலீச்வரரோட க்ருபை உனக்கு எப்பவும் உண்டு'
அப்படின்னு சொல்லி ஆசிர்வதிச்சார் ஆசார்யா!
'இந்த லோகத்துல எந்த மூலைல என்னோட பக்தர்களுக்கு
என்ன நடந்தாலும் எனக்குத் தெரியும். அவாளை நான் இருந்த
இடத்துலேர்ந்தே காப்பாத்துவேன்'னு சொல்லாமலே உணர்த்திட்ட
மகாபெரியவா அந்த மகேஸ்வரனாகவே தெரிஞ்சார் எல்லாரோட
கண்ணுக்கும்.
-
-----------------------------
- என் அக்ஷிதா
குமுதம்
எம்.எஸ். சுப்புலட்சுமி.
பரமாசார்யாளை தரிசிக்க அவா வந்தா, அன்னிக்க நிச்சயம்
கானமழை கேட்கும். தன்னை மறந்து அவா பாடறதை,
ஆனந்தமா ரசிப்பார் ஆசார்யா.
-
ஒருநாள், பரமாச்சார்யாளை தரிசனம் பண்ண வந்தா
எம்.எஸ். கொண்டு வந்திருந்த பழத்தட்டை மகா பெரியவா
முன்னால வைச்சுட்டு, நமஸ்காரம் பண்ணினா,
'பெரியவா, பாரத தேசத்தோட சார்புல ஐ.நா. சபையில
சங்கீதக் கச்சேரி ஒண்ணு பண்ணறதுக்காக என்னை
அழைச்சிருக்கா, உஙக உத்தரவைக் கேட்டுண்டு பதில்
சொல்றதா சொல்லியிருக்கேன்' பவ்யமா சொன்னா.
மெல்லிசான புன்னகையோட ஆசிர்வாதம் பண்றாப்புல
கையை உசத்தின ஆசார்யா, 'ரொம்ப நல்லது. இது உனக்க
மட்டுமான கௌரவம் இல்லை. நம்ம தேசத்தோட
கௌரவத்துக்கானது. அதனால கண்டிப்பா போய்ட்டுவா?'
அப்படின்னு சொன்னதோட, 'ஒரு பாட்டு எழுதித் தரேன்.
அதை அவஸ்யம் அங்கே பாடு'ன்னு சொல்லிட்டு பாட்டை
எழுதிக் குடுத்தார்.
லோக மக்கள் சண்டை சச்சரவு இல்லாம ஒருத்தருக்கு
ஒருத்தர் ஒத்தாசையா இருக்கணும்கற அர்தத்துல அமைஞ்ச
அந்த பாட்டு, மைத்ரீம் பஜதன்ன தொடங்கினதால,
அதுக்கு அந்தப் பேரையே வைச்சார்.
பரமாச்சார்யாளோட ஆசிர்வாதமே பெரிய சந்தோஷம்.
அதைவிடப பெருசா, அவரே ஒரு பாட்டை எழுதிக் கொடுத்து
அதை அவஸ்யம் பாடுனு சொல்றார்னா, அந்த சந்தோஷத்தை
எப்படிச் சொல்றது? புளகாங்கிதத்துல கண்லேர்ந்து ஆனந்த
பாஷ்யம் சொரிய அந்தப் பாட்டை வாங்கி பத்திரப்படுத்திண்டு
புறப்பட்டா எம்.எஸ்.
ஆச்சு. குறிப்பிட்ட நாள்ல குறிச்ச நேரத்துல ஐ.நா சபையில
பாடறதுக்காக போய் இறங்கினா எம்.எஸ்.
சரியா அதே நேரத்துல தடங்கல் மாதிரி ஒரு லாக் ஏற்பட்டது.
ஏரோப்ளேன்ல போய் இறங்கறவாளுக்கு ஜெட்லாக்னு
ஒரு பிரச்னை ஏற்படும்னு சொல்வா, அந்தமாதிரி ஏதாவது
ஏற்பட்டிருந்தா பரவாயில்லை. சமாளிச்சுண்டுடலாம்.
இவளாளுக்கு ஏற்பட்டது த்ரோட் லாக். ஆமாம் காற்றினிலே
வரும் கீதம்னு பாடினவாளோட வாய்ஸ்ல வெறும் காத்து
மட்டும் வர்ற மாதிரி தொண்டை அடைச்சுண்டுடுத்து.
ஐ.நா சபையில பாடறதுக்கு இன்னும் ரெண்டு, மூணு மணி
நேரம்தான் இருக்குங்கற சூழ்நிலையில என்ன செய்யறதுன்னே
தெரியலை அவாளுக்கு. கூடப் போயிருந்த இசைக் கலைஞர்கள்
எல்லாம் தெரிஞ்ச கைவைத்தியத்தை செஞ்சு பார்த்தா, ஊஹூம்
எதுவும் கைகொடுக்கலை.
அழறதுக்குக்கூட முடியாம அப்படியே வாயடைச்சு பரிதவிச்சு
நின்னுண்டு இருந்த சமயத்துல அவாளுக்கு பரமாச்சார்யாளோட
ஞாபகம் வந்திருக்கு. இது உனக்கான கவுரம் இல்லை.
பாரத தேசத்க்கானது கண்டிப்பா நீ பாடணும்னு சொல்லி ஒரு
பாட்டையும் எழுதிக் கொடுத்த அந்த மகானோட வாக்கு ஒரு
போதும் பொய்க்காது. கண்டிப்பா அவர் காப்பாத்துவார்னு ஒரு
நம்பிக்கை மனசுக்குள்ளே தோணித்து,
உடனே என்ன ஆனாலும் பார்த்துக்கலாம்னு தங்கியிருந்த
ஜாகையிலேர்ந்து ப்ரோக்ராம் நடக்கப்போற இடத்துக்கு
கிளம்பிட்டா.
ஐ.நா. சபை கூடத்துல அவா போய் உட்கார்ந்ததும், சபையே
நிசப்தமாச்சு. தம்புராவோட ஸ்ருதி மெதுவா ரீங்காரமிட
ஆரம்பிச்சுது. 'கண்ணை இருக்க மூடிண்டு, கையைக் கூப்பிண்டு,
இக்கட்டு, இக்கட்டு பண்ணாம நீங்கதான் காப்பாத்தணும்!
ஆச்சார்யாளே, நீஙக விட்ட வழி'ன்னு நினைச்சுண்டு மெதுவா
வாயைத் திறந்தா இசையரசி,
வழக்கதக்தை விடவும் ரொம்பவே இனிமையான கானம்
மழையா பொழிய ஆரம்பிச்சுது.
தாளம், லயம், பாவம் எல்லாம் கைகோர்த்துக்க, சப்த வைரமும்
ஸ்ருதி தவறாம சங்கிலியா இணைஞ்சு சங்கீதமா ஒலிச்சுது.
நிகழ்ச்சியோட நிறைவா, மகாபெரியவா எழுதிக் கொடுத்த
மைத்ரீம் பஜத பாடலைப் பாடி முடிச்சா,
அவ்வளவு நேரமும் அந்த கானசாகரதக்துல ஐக்கியமாகி
இருந்த ஐக்கிய நாடுகள் சபையோட உறுப்பினர்கள் எல்லாரும்
எழுந்து நின்னு கைதட்டி ஆரவாரம் பண்ணினா.
கண்ணுல நீர்க் கசிய எழுந்து நின்ன எம்.எஸ். மனசுக்குள்ளே,
'ஆசார்யாளே, அத்தனை பெருமைக்கும் காரணம் நீங்கதான்!
ஒலிச்சது என்னோட குரல் இல்லை. கடவுளான உங்க
அனுக்கிரகத்தால வந்த குரல் இது'ன்னு நினைச்சுண்டு நெகிழ்ந்து
நின்னா.
அங்கேர்ந்து திரும்பி வந்ததும், பரமாசார்யாளை தரிசனம் பண்ண
வந்தா, அவா எதுவும் சொல்றதுக்கு முன்னலேயே 'என்ன,
பாடமுடியாதபடிக்கு தொண்டை சண்டை போட்டுதாக்கும்!
இருந்தாலும் சமாளி்ச்சு பாடிட்டே போல இருக்கு!
சந்த்ர மௌலீச்வரரோட க்ருபை உனக்கு எப்பவும் உண்டு'
அப்படின்னு சொல்லி ஆசிர்வதிச்சார் ஆசார்யா!
'இந்த லோகத்துல எந்த மூலைல என்னோட பக்தர்களுக்கு
என்ன நடந்தாலும் எனக்குத் தெரியும். அவாளை நான் இருந்த
இடத்துலேர்ந்தே காப்பாத்துவேன்'னு சொல்லாமலே உணர்த்திட்ட
மகாபெரியவா அந்த மகேஸ்வரனாகவே தெரிஞ்சார் எல்லாரோட
கண்ணுக்கும்.
-
-----------------------------
- என் அக்ஷிதா
குமுதம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
நன்றி ram .
நல்ல பகிர்வு .
உறவுகளுக்காக இதோ அந்த பாடல்.
ரமணியன்
நல்ல பகிர்வு .
உறவுகளுக்காக இதோ அந்த பாடல்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
காஞ்சி முனிவரைப் பற்றி இதுவரையில் அறிந்திராத விஷயம் இது .
" குறையொன்றும் இல்லை ; மறைமூர்த்தி கண்ணா ! ": என்ற இராஜாஜியின் பாடலை MS அம்மா அவர்கள் ஐ .நா . சபையில் பாடியதாகச் சொல்வார்கள். MS அவர்கள் ஐ. நா . சபையில் பாடுவதற்காக இராஜாஜி அவர்கள் எழுதிய பாடல் அது . MS அவர்களின் குரலில் உயிர்பெற்ற அப்பாடலை , இன்று பாடாத வித்வான்கள் கிடையாது .
" குறையொன்றும் இல்லை ; மறைமூர்த்தி கண்ணா ! ": என்ற இராஜாஜியின் பாடலை MS அம்மா அவர்கள் ஐ .நா . சபையில் பாடியதாகச் சொல்வார்கள். MS அவர்கள் ஐ. நா . சபையில் பாடுவதற்காக இராஜாஜி அவர்கள் எழுதிய பாடல் அது . MS அவர்களின் குரலில் உயிர்பெற்ற அப்பாடலை , இன்று பாடாத வித்வான்கள் கிடையாது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1242231M.Jagadeesan wrote:காஞ்சி முனிவரைப் பற்றி இதுவரையில் அறிந்திராத விஷயம் இது .
" குறையொன்றும் இல்லை ; மறைமூர்த்தி கண்ணா ! ": என்ற இராஜாஜியின் பாடலை MS அம்மா அவர்கள் ஐ .நா . சபையில் பாடியதாகச் சொல்வார்கள். MS அவர்கள் ஐ. நா . சபையில் பாடுவதற்காக இராஜாஜி அவர்கள் எழுதிய பாடல் அது . MS அவர்களின் குரலில் உயிர்பெற்ற அப்பாடலை , இன்று பாடாத வித்வான்கள் கிடையாது .
அப்பிடியா!!
மைத்ரீம் பஜதே தான் பாடியதாக சொல்லுவார்கள்.
குறை ஒன்றும் இல்லை ....ராஜாஜி இயற்றிய ஒரே ஒரு கர்நாடக இசைப் பாடல் (உதவி மீ.பா.சோமசுந்தரம்).
கர்நாடக இசை அமைப்பதில் அவருக்கு பழக்கமில்லை. திருப்பதி வெங்கடேச பெருமாள் புகழ் பாடி இயற்றப்பட்ட பாடல். .
இப்பாடல் முதலில் கல்கி பத்திரிகையில் 1967 இல் வெளியிடப்பட்டது.
UN இல் MSS பாடியது 1966 . இல்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|