புதிய இடுகைகள்
சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதிayyasamy ram
கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
ayyasamy ram
பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
ayyasamy ram
தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
ayyasamy ram
சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
ayyasamy ram
என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
ஜாஹீதாபானு
சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
SK
அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
SK
முகநூல் நகைச்சுவை படங்கள்
SK
என்ன படம், யார் யார் நடிச்சது
SK
வெறுப்பா இருக்கு!
SK
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
SK
38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
SK
சிந்திக்க சில நொடிகள்
SK
காங்., பேரணியில் பாலியல் தொல்லை
SK
பசு மாடு கற்பழிப்பு
SK
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
SK
பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
SK
100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
SK
வணக்கம் நண்பர்களே
ரா.ரமேஷ்குமார்
ஐ.பி.எல் -2018 !!
ரா.ரமேஷ்குமார்
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
ayyasamy ram
மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
ayyasamy ram
‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
M.Jagadeesan
கீரையின் பயன்கள்
danadjeane
மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
பழ.முத்துராமலிங்கம்
அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
பழ.முத்துராமலிங்கம்
மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
பழ.முத்துராமலிங்கம்
கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
பழ.முத்துராமலிங்கம்
அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
T.N.Balasubramanian
ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
SK
வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
SK
நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
SK
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
ஜாஹீதாபானு
அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
SK
தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
SK
மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
SK
உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
SK
அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
SK
நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
SK
திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
SK
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
SK
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
SK
பயனுள்ள மருத்துவ நூல்கள்
மாணிக்கம் நடேசன்
அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
krishnaamma
முருங்கைக்கீரை கூட்டு
krishnaamma
பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
krishnaamma
இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
பழ.முத்துராமலிங்கம்
துளிப்பாக்கள் - தொடர் பதிவு
ayyasamy ram
காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
ayyasamy ram
ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
ayyasamy ram
சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
ayyasamy ram
ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
ayyasamy ram
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
heezulia
வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
சிவனாசான்
அழியாத பாட்டு
ayyasamy ram
கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
ayyasamy ram
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ராஜா |
| |||
heezulia |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
மூர்த்தி |
| |||
heezulia |
|
Admins Online
ரஜினியிடம் நதி நீர் இணைப்புக்கு ரூ.1 கோடி கேட்கும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ..!
ரஜினியிடம் நதி நீர் இணைப்புக்கு ரூ.1 கோடி கேட்கும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ..!

-
'நதி நீர் இணைப்புத் திட்டம்' குறித்த நிகழ்ச்சி ஒன்றில்
பேசிய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வான இன்பதுரை,
''மக்கள் நலனில் அக்கறை இருந்தால், நதி நீர் இணைப்புக்கு
ரஜினிகாந்த் ஒரு கோடி ரூபாயை வழங்க வேண்டும்'' எனப்
பேசி சர்ச்சையைக் கிளப்பி உள்ளார்.
நெல்லையில், தாமிரபரணி ஆற்றின் வெள்ள நீரைக் கன்னடியன்
கால்வாயில் இருந்து வெள்ளநீர்க் கால்வாய் மூலமாக
திசையன்விளை, சாத்தான்குளம் ஆகிய வறட்சிப் பகுதிகளுக்கு
திருப்பும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக, தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு ஆகிய
நதிகளை இணைக்கவும், அதற்குத் தேவைப்படும் நிலத்தை
கையகப்படுத்துவது தொடர்பாகவும் விவசாயிகளுடன் கருத்துக்
கேட்புக் கூட்டம் நடந்தது.
விவசாயிகள், அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் கருணாகரன்,
ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ இன்பதுரை உள்ளிட்டோர் இந்தக்
கருத்தரங்கில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய இன்பதுரை,
நடிகர் ரஜினிகாந்த்தைச் சீண்டும் விதமாகப் பேசியது சர்ச்சையைக்
கிளப்பி இருக்கிறது.
நடிகர் ரஜினியின் பரபர பேச்சு!
ரஜினிகாந்த்நடிகர் ரஜினிகாந்த், பல்வேறு மாவட்டங்களைச்
சேர்ந்த தனது ரசிகர்களை சந்தித்துப் பேசினார். கடந்த 19-ம்
தேதி ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த், ‘‘அரசியலில்
நல்ல ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால், சிஸ்டம் கெட்டுப்போய்
இருக்கிறதே. ஜனநாயகம் கெட்டுப்போய் உள்ளதே. அரசியல்
பற்றி, ஜனநாயகம் பற்றி மக்களின் எண்ண ஓட்டங்களே மாறிப்
போய் இருக்கிறதே.
எனவே சிஸ்டத்தை மாற்ற வேண்டும். மக்களின் எண்ண
ஓட்டத்தை மாற்ற வேண்டும். ஒரு மாற்றத்தை உண்டாக்க
வேண்டும். அப்போதுதான் நாடு உருப்படும். அது எல்லோரும்
சேர்ந்து செய்ய வேண்டியது’’ என்று தெரிவித்தார்.
மேலும், ‘‘நீங்கள் எல்லோரும் ஊருக்குச் செல்லுங்கள்.
உங்களின் கடமையை, தொழிலைச் செய்யுங்கள். போர்
வரும்போது பார்த்துக் கொள்ளலாம்" என பூடகமாகப் பேசி
முடித்தார் அவர்.
தமிழக மக்கள் நலனில் அக்கறை இருந்தால்..?
கருத்தரங்குநடிகர் ரஜினிகாந்தின் இந்தப் பேச்சு விமர்சனத்துக்கு
உள்ளாகி வரும் நிலையில், நெல்லையில் நடந்த கருத்தரங்கில்
பேசிய எம்.எல்.ஏ. இன்பதுரை, ‘‘தாமிரபரணி-நம்பியாறு-
கருமேனியாறு இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டால்,
திசையன்விளை, சாத்தான்குளம் உள்ளிட்ட வறட்சியானப் பகுதிகள்
மேம்படும். இந்தப் பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சியால்,
விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே,
இந்தத் திட்டம் நிறைவேறினால், விவசாயம் செழிக்கும்.
மக்களின் குடிநீர்த் தேவையும் பூர்த்தி செய்யப்படும்.
நாட்டுக்கே முன் உதாரணமாக உள்ள
தாமிரபரணி-நம்பியாறு-கருமேனியாறு இணைப்புத் திட்டத்துக்கு
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அதிக
முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தி வருகிறது.
நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாக
முன்பு நடிகர் ரஜினிகாந்த் அறிவித்து இருந்தார். நிஜமாகவே
அவருக்கு தமிழக மக்கள் நலனில் அக்கறை இருக்குமானால்,
அந்த ஒரு கோடி ரூபாயை நெல்லை மாவட்டத்தில், தற்போது
செயல்படுத்தப்பட்டு வரக்கூடிய தாமிரபரணி - நம்பியாறு -
கருமேனியாறு இணைப்புத் திட்டத்துக்கு உடனடியாக வழங்க
வேண்டும். அதனை அவர் செய்ய முன்வருவாரா?
தமிழக மக்கள் நலனில் அக்கறை இருந்தால் அவர்
இதனைச் செய்வார்’’ என்று பேசினார்.
-
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ ஒருவர், நடிகர் ரஜினிகாந்தை இப்படி
சவாலுக்கு இழுக்கும் வகையில் பேசி இருப்பது சர்ச்சையைக்
கிளப்பி இருக்கிறது.
----------------------------------
விகடன்
ayyasamy ram- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 35960
மதிப்பீடுகள் : 11332
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum