புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கமோ தங்கம் ! Poll_c10தங்கமோ தங்கம் ! Poll_m10தங்கமோ தங்கம் ! Poll_c10 
48 Posts - 45%
heezulia
தங்கமோ தங்கம் ! Poll_c10தங்கமோ தங்கம் ! Poll_m10தங்கமோ தங்கம் ! Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
தங்கமோ தங்கம் ! Poll_c10தங்கமோ தங்கம் ! Poll_m10தங்கமோ தங்கம் ! Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
தங்கமோ தங்கம் ! Poll_c10தங்கமோ தங்கம் ! Poll_m10தங்கமோ தங்கம் ! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தங்கமோ தங்கம் ! Poll_c10தங்கமோ தங்கம் ! Poll_m10தங்கமோ தங்கம் ! Poll_c10 
3 Posts - 3%
jairam
தங்கமோ தங்கம் ! Poll_c10தங்கமோ தங்கம் ! Poll_m10தங்கமோ தங்கம் ! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
தங்கமோ தங்கம் ! Poll_c10தங்கமோ தங்கம் ! Poll_m10தங்கமோ தங்கம் ! Poll_c10 
1 Post - 1%
சிவா
தங்கமோ தங்கம் ! Poll_c10தங்கமோ தங்கம் ! Poll_m10தங்கமோ தங்கம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தங்கமோ தங்கம் ! Poll_c10தங்கமோ தங்கம் ! Poll_m10தங்கமோ தங்கம் ! Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
தங்கமோ தங்கம் ! Poll_c10தங்கமோ தங்கம் ! Poll_m10தங்கமோ தங்கம் ! Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
தங்கமோ தங்கம் ! Poll_c10தங்கமோ தங்கம் ! Poll_m10தங்கமோ தங்கம் ! Poll_c10 
14 Posts - 4%
prajai
தங்கமோ தங்கம் ! Poll_c10தங்கமோ தங்கம் ! Poll_m10தங்கமோ தங்கம் ! Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
தங்கமோ தங்கம் ! Poll_c10தங்கமோ தங்கம் ! Poll_m10தங்கமோ தங்கம் ! Poll_c10 
6 Posts - 2%
Jenila
தங்கமோ தங்கம் ! Poll_c10தங்கமோ தங்கம் ! Poll_m10தங்கமோ தங்கம் ! Poll_c10 
4 Posts - 1%
jairam
தங்கமோ தங்கம் ! Poll_c10தங்கமோ தங்கம் ! Poll_m10தங்கமோ தங்கம் ! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தங்கமோ தங்கம் ! Poll_c10தங்கமோ தங்கம் ! Poll_m10தங்கமோ தங்கம் ! Poll_c10 
3 Posts - 1%
Rutu
தங்கமோ தங்கம் ! Poll_c10தங்கமோ தங்கம் ! Poll_m10தங்கமோ தங்கம் ! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தங்கமோ தங்கம் ! Poll_c10தங்கமோ தங்கம் ! Poll_m10தங்கமோ தங்கம் ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கமோ தங்கம் !


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Tue May 23, 2017 9:28 am

தங்கமோ தங்கம் ! N77ibthsSN6OlDU9bxrL+gold

பொதுவாக உலோகத்தை ‘பொன்’ என்று சொல்வது மரபு.
ஆனால் பொன்னிலேயே நான்கு வகை இருக்கிறது .என்பது எனக்கு வியப்பு செய்தியாக இருந்தது
அத்தகைய நான்கு வகை பொன்னும் பண்டைய தமிழகத்தில் வெகுவாக
புழக்கத்தில் இருந்ததை சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் தெரிவிக்கிறார் .
எப்படியெல்லாம் ஆற்றலுடன் அறிவுடன் இருந்திருக்கிறது அன்றைய தமிழ்ர் சமுதாயம் ,
இப்போது எங்கே போனது அத்தகைய தெளிவும் ஆற்றலும் என்கிற ஆற்றாமை வருகிறது .

சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம்

சாம்பூநதம் என ஓங்கிய கொள்கையில்

பொலம்தெரி மாக்கள் கலைஞர் ஒழித்து ஆங்கு

இலங்கு கொடி எடுக்கும் நலம்கிளர் வீதியும்

நூலினும் மயிரினும் நுழைநூல் பட்டினும்

பால்வகை தெரியாப் பல்நூறு அடுக்கத்து

நறுமடி செறிந்த அறுவை வீதியும்…

இது சிலப்பதிகாரம் மதுரைக்காண்டம் / ஊர்காண் காதை வரும் வரிகள் 201 முதல் 207வரை
கோவலனும் கண்ணகியும் கவுந்தி அடிகளோடுமறுவாழ்வுக்காக மதுரை வந்து சேர்கிறார்கள். அங்கே தங்குவதற்கு ஒரு வீடு தேடிக் கடைத் தெருவுக்கு வருகிறான் கோவலன்.
அங்கே அவன் பார்த்த பல காட்சிகளில் இதுவும் ஒன்று
’ஊர்காண் காதை’யில் கோவலன் பார்க்கும் பல காட்சிகளில் ஒரு சிறிய பகுதிதான் இது

1). சாதரூபம் = பிறந்தபடி இயற்கையாக இருக்கும் பொன்
2. கிளிச்சிறை = கிளிச் சிறகுபோல, சற்றே பச்சை நிறம் கொண்ட பொன்
3. ஆடகம் = காய்ச்சிய, சற்றே குங்கும நிறம் கொண்ட பொன்
4. சாம்பூநதம் = ஒளி மங்கிய பொன்
(,வகை இணையத தகவல் ,திரு இராம.கி.அவர்கள் எழுதியது ,வகைகளை தெரிய தேடியபோது கிடைத்தது )
பொன் வியாபாரிகள் இந்த நான்கு வகைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை நன்றாகப் புரிந்துவைத்திருப்பார்கள்போல் தெரிகிறது . தங்களுடைய கடையைத் தேடி வரும் மக்கள் ‘இவை எங்கே?’ என்று குழம்பக்கூடாது என்பதற்காகக் கடையின் பெயரைக் கொடியாகக் கட்டி அறிவிப்பார்கள். அப்படிப்பட்ட நன்மை நிறைந்த தங்கக்கடை வீதியைக் கோவலன் பார்த்தான்.என்கிறது சிலப்பதிகாரம்

இப்போது ஐம்பொன் சிலைகள் மிகுதியாகஅறியப்பட்டுள்ளது
பஞ்சலோகம் அல்லது ஐம்பொன் சிலைகளில் செம்பு, பித்தளை, காரீயம், வெள்ளி, தங்கம் ஆகிய ஐம்பொன்னும் சேர்ந்திருக்கும்.
ஐம்பொன் சிலைகளில் 85 சதவீதம் செம்பும், 13 சதவீதம் பித் தளையும், 2 சதவீதம் காரியமும் இருக்கும். இதில் தங்கம், வெள்ளியின் அள வானது மிகச் சொற்பமானது கிராம் கணக்கில் வெள்ளியும் தங்கமும் அதில் சேர்க்கப்படும். இது சிலை யின் எடைக் கணக்கில் வராது.

பொன் எப்போது தங்கமாக ஆனது ?
நம்மிடமும் பொன்னின் இருப்பும் குறைந்து போனது ,
அண்ணாமலை சுகுமாரன்
23/5/17


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 24, 2017 10:41 pm

நல்ல தகவல்.
தற்காலங்களில் இந்த நான்கு வகை தங்கத்தையே
சொக்கத்தங்கம் (24 கேரட் ),
கேட்மியம் (22 கேரட் ) எனப்படும் 916 தங்கம் (22 /24 =.9166666666 )
22 கேரட் என்று சொல்லி (ஏமாற்றி)விற்கும் 18 கேரட் தங்கமும்
20  (18 )கேரட் என்றும் வைர நகை தயாரிக்க  விற்கும் தங்கமும் சாறும்
என எண்ணுகிறேன்.
நம்  வியாபாரிகள், சங்க காலத்தில் இருக்கவேண்டிய தங்க வியாபாரிகள்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed May 24, 2017 11:10 pm

' பொன் ' என்னும் சொல் பொதுவாக உலோகத்தைக் குறிக்கும் சொல்லாகும் . அது நாளடைவில் தங்கத்தை மட்டுமே குறிக்கும் சொல்லாக மருவியது .

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூவும்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று .

என்ற குறட்பாவில் " தூண்டிற்பொன் " என்றால் தூண்டிலில் கோத்த இரும்புமுள் என்று பொருள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக