புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/03/2024
by mohamed nizamudeen Today at 5:23 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 pm
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» கலியுகம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மந்திரச் சொல்
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 10:02 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 10:09 pm
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm
» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm
» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm
» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm
» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm
» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:41 pm
» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:39 pm
» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:38 pm
by mohamed nizamudeen Today at 5:23 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 pm
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» கலியுகம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மந்திரச் சொல்
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 10:02 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 10:09 pm
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm
» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm
» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm
» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm
» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm
» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:41 pm
» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:39 pm
» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Abiraj_26 | ||||
mohamed nizamudeen | ||||
SINDHUJA Theeran |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
krishnaamma | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
prajai | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 7-ந்தேதி திறக்கப்படும்
Page 1 of 1 •
சென்னை,
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 12-ந்தேதியும், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 19-ந்தேதியும் வெளியாயின.
கோடை விடுமுறை முடிந்து வருகிற ஜூன் 1-ந்தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவதாக இருந்தது.
ஆனால் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் பள்ளிக்கூடங்களை ஏற்கனவே முடிவு செய்த தேதியில் திறப்பதா? அல்லது தள்ளிவைப்பதா? என்று தமிழக அரசு ஆலோசனை நடத்தி வந்தது.
பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு
இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு ஒரு வாரம் தள்ளிவைக்கப்படுவதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து தமிழக அரசின் சார்பில் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பினருடன் (‘அய்மா’) நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நடந்த இந்த கூட்டத்தை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கிவைத்தார்.
கூட்டம் முடிந்ததும் நிருபர்கள் அவரை சந்தித்து, “தமிழகத்தில் தற்போது கோடை வெயில் கொளுத்துவதால் பள்ளிகள் திறக்கப்படும் தேதி தள்ளி வைக்கப்படுமா?” என்று கேட்டனர்.
ஜூன் 7-ந்தேதி திறக்கப்படும்
அதற்கு செங்கோட்டையன் பதில் அளிக்கையில், “கடும் வெயிலின் காரணமாக, முதல்-அமைச்சரின் அனுமதியை பெற்று தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 7-ந்தேதி திறக்கப்படும்” என்றார். மேலும், பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் அரசு பேருந்துகளில் பயணிக்க இலவச பயண அட்டை வழங்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசுகையில் கூறியதாவது:-
பள்ளிகளில் கழிப்பிடம்
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கழிப்பிடம் இல்லாத பள்ளிகள் இல்லை என்ற நிலை ஏற்பட வேண்டும். மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். முதல் கட்டமாக இந்த பணிகள் அம்பத்தூரில் தொடங்கி உள்ளது. பின்னர் தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும்.
தமிழகத்தில் மொத்தம் 36 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. இதில் 90 சதவீத பள்ளிகளில் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு உள்ளன. கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் நவீன கழிப்பிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
கல்வியில் புரட்சி
கல்வியை அழித்தால் நாட்டை அழித்து விடலாம். தமிழகத்தில் முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். அது கல்வியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு கல்வியில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா.
எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு தமிழகத்தில் கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு மட்டும் ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் அமைச்சர் பா.பெஞ்சமின், அம்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.அலெக்சாண்டர், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ராமச்சந்திரன், கல்வித்துறை இயக்குனர் இளங்கோவன், தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம், திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன், ‘அய்மா’ தலைவர் வேணு மற்றும் தொழில் அதிபர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வரவேற்பு
பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டு இருப்பது பற்றி தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க பொதுச்செயலாளர் சி.சுந்தர்ராஜ் கூறுகையில், “சமீபத்தில் அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து, கோடை வெயில் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறக்கப்படும் தேதியை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரி மனு அளித்தோம். அதன்படி, பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவது ஜூன் 7-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு இருப்பதை வரவேற்கிறோம்” என்றார்.
-
தினத்தந்தி
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 12-ந்தேதியும், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 19-ந்தேதியும் வெளியாயின.
கோடை விடுமுறை முடிந்து வருகிற ஜூன் 1-ந்தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவதாக இருந்தது.
ஆனால் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் பள்ளிக்கூடங்களை ஏற்கனவே முடிவு செய்த தேதியில் திறப்பதா? அல்லது தள்ளிவைப்பதா? என்று தமிழக அரசு ஆலோசனை நடத்தி வந்தது.
பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு
இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு ஒரு வாரம் தள்ளிவைக்கப்படுவதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து தமிழக அரசின் சார்பில் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பினருடன் (‘அய்மா’) நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நடந்த இந்த கூட்டத்தை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கிவைத்தார்.
கூட்டம் முடிந்ததும் நிருபர்கள் அவரை சந்தித்து, “தமிழகத்தில் தற்போது கோடை வெயில் கொளுத்துவதால் பள்ளிகள் திறக்கப்படும் தேதி தள்ளி வைக்கப்படுமா?” என்று கேட்டனர்.
ஜூன் 7-ந்தேதி திறக்கப்படும்
அதற்கு செங்கோட்டையன் பதில் அளிக்கையில், “கடும் வெயிலின் காரணமாக, முதல்-அமைச்சரின் அனுமதியை பெற்று தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 7-ந்தேதி திறக்கப்படும்” என்றார். மேலும், பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் அரசு பேருந்துகளில் பயணிக்க இலவச பயண அட்டை வழங்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசுகையில் கூறியதாவது:-
பள்ளிகளில் கழிப்பிடம்
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கழிப்பிடம் இல்லாத பள்ளிகள் இல்லை என்ற நிலை ஏற்பட வேண்டும். மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். முதல் கட்டமாக இந்த பணிகள் அம்பத்தூரில் தொடங்கி உள்ளது. பின்னர் தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும்.
தமிழகத்தில் மொத்தம் 36 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. இதில் 90 சதவீத பள்ளிகளில் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு உள்ளன. கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் நவீன கழிப்பிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
கல்வியில் புரட்சி
கல்வியை அழித்தால் நாட்டை அழித்து விடலாம். தமிழகத்தில் முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். அது கல்வியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு கல்வியில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா.
எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு தமிழகத்தில் கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு மட்டும் ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் அமைச்சர் பா.பெஞ்சமின், அம்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.அலெக்சாண்டர், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ராமச்சந்திரன், கல்வித்துறை இயக்குனர் இளங்கோவன், தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம், திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன், ‘அய்மா’ தலைவர் வேணு மற்றும் தொழில் அதிபர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வரவேற்பு
பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டு இருப்பது பற்றி தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க பொதுச்செயலாளர் சி.சுந்தர்ராஜ் கூறுகையில், “சமீபத்தில் அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து, கோடை வெயில் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறக்கப்படும் தேதியை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரி மனு அளித்தோம். அதன்படி, பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவது ஜூன் 7-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு இருப்பதை வரவேற்கிறோம்” என்றார்.
-
தினத்தந்தி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
" எல்லோருக்கும் இலவசக்கல்வி " என்று கல்வியில் முதலில் புரட்சியை ஏற்படுத்தியவர் பெருந்தலைவர் காமராஜர் ! அவருடைய பெயரை இருட்டடிப்பு செய்வது கல்வி அமைச்சருக்கு அழகல்ல ! MGR -ம் ஜெயலலிதாவும் கல்வியில் என்ன புரட்சி செய்துவிட்டார்கள் .சத்துணவு திட்டம் ஏற்கனவே மதியஉணவு திட்டம் என்ற பெயரில் காமராஜர் கொண்டுவந்ததுதான் . MGR காலத்தில் தமிழ்மொழியில் எழுத்து சீர்திருத்தம் கொண்டுவந்தார் ; அவ்வளவுதான் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|