புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_m10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10 
53 Posts - 62%
Dr.S.Soundarapandian
இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_m10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10 
13 Posts - 15%
ayyasamy ram
இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_m10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_m10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10 
3 Posts - 4%
prajai
இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_m10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_m10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_m10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10 
1 Post - 1%
Rutu
இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_m10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10 
1 Post - 1%
Pradepa
இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_m10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_m10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_m10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_m10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10 
301 Posts - 28%
Dr.S.Soundarapandian
இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_m10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10 
231 Posts - 22%
sugumaran
இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_m10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_m10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_m10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_m10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10 
18 Posts - 2%
prajai
இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_m10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_m10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10 
5 Posts - 0%
Rutu
இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_m10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81638
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 30, 2017 4:35 am

இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Z3FcngSnSVSYOtYIV3hg+_சங்கரர்_14267
-

கயிலை நாயகனின் அம்சமாக காலடியில் அவதரித்து,
அனைத்து ஜீவன்களிலும் இருக்கும் பரம்பொருள் ஒன்றே என்னும்
அத்வைத தத்துவத்தை போதித்தவர் ஜகத்குரு ஆதிசங்கரர்.

அவர் சந்நியாசம் மேற்கொள்வதற்கு முன்பாக, தினமும் சில
வீடுகளில் பிக்ஷைக்குச் செல்வது வழக்கம்.

ஆதி சங்கரர்

ஒருநாள் ஆதிசங்கரர் ஒரு பிராமணரின் வீட்டுக்குச் சென்று
பிக்ஷை கேட்டார். அந்த பிராமணரோ வறுமையின் பிடியில்
சிக்கித் தவிப்பவர். ஆதிசங்கரர் அந்த வீட்டுக்குச் சென்றபோது
பிராமணர் வெளியில் சென்றிருந்தார்.

வீட்டில் அவருடைய மனைவி மட்டும் இருந்தாள். வாசலில்
வந்து பிக்ஷை கேட்ட பாலக சங்கரனைப் பார்த்தபோது,
சாட்சாத் சிவபெருமானே பாலகன் வடிவில் வந்து பிக்ஷை
கேட்பது போல் தோன்றியது. பால்வடியும் முகத்துடன்
நின்றிருந்த சங்கரனுக்கு பிக்ஷையிட எதுவும் இல்லையே
என்ற தவிப்புடன் அவள் வீடு முழுவதும் தேடிப் பார்த்தாள்.

அவளுடைய கண்களில் ஒரு தட்டில் உலர்ந்த நெல்லிக்கனி
இருப்பது தென்பட்டது.
பிக்ஷையிடத் தகுதியில்லாத பொருளாக இருந்தாலும்,
அன்பின் மிகுதியால் அந்த நெல்லிக்கனியை எடுத்து வந்து
பாலக சங்கரனின் தட்டில் போட்டாள்.
தன்னுடைய நிலையை நினைத்து வேதனையில் துடித்தாள்.

அந்தப் பெண்மணியின் அன்பில் மகிழ்ந்த சங்கரர்,
அந்தப் பெண்மணியின் வறுமை தீரவேண்டி, மகாலக்ஷ்மியை
பிரார்த்தித்து ஸ்லோகங்களைப் பாடினார்.
அந்த ஸ்லோகங்களே 'கனகதாரா ஸ்தோத்திரம்' ஆகும்.

சங்கரரின் பிரார்த்தனைக்கு இரங்கிய மகாலக்ஷ்மி அவருக்கு
தரிசனம் கொடுத்தாள். மகாலக்ஷ்மியை நமஸ்கரித்த சங்கரர்,
தமக்கு நெல்லிக்கனியை பிக்ஷையிட்ட பெண்மணியின்
வறுமை நீங்கச் செய்யவேண்டும் என்று வேண்டினார்.

அதற்கு மகாலக்ஷ்மி, ''சங்கரா, இவர்கள் வறுமையின் பிடியில்
சிக்கித் தவிப்பதற்கு பூர்வஜன்ம வினைதான் காரணம்.
பூர்வ ஜன்மத்தில் இந்தப் பெண் குசேலனின் மனைவியாக
இருந்தவள். இவளுடைய கணவன் குசேலன் கண்ணனின்
அருளால் அளவற்ற செல்வத்தைப் பெற்று வந்தான்.

ஆனால், செல்வம் தந்த செருக்கில் இவர்கள் இருவருமே
அதை முறையான வழிகளில் பயன்படுத்தவில்லை.
மேலும் கண்ணனின் அருளால் பெற்ற செல்வத்தில் ஒரு
சிறிதும் தான தர்ம காரியங்களுக்குப் பயன்படுத்தவில்லை.

அதன் பயனாகவே இந்தப் பிறவியில் இவர்கள் வறுமையை
அனுபவிக்க நேர்ந்தது. இதில் என்னால் ஆவது ஒன்றுமில்லை''
என்றாள்.
இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் OgwDZjDTQSyOdCzL2JgP+Kaja_Lakshmi_2_14138
கஜலக்‌ஷ்மி

உடனே சங்கரர், ''தேவி, தாங்கள் சொல்வது உண்மையாகத்தான்
இருக்கும். அதை நான் மறுப்பதற்கு இல்லை. ஆனால்,
எப்போது தங்களின் கடைக்கண் பார்வை இந்தப் பெண்ணின்மீது
பட்டுவிட்டதோ, அப்போதே அவர்களின் வினைப்பயன்கள்
தீர்ந்துவிட்டதே.

இனி நீ அவர்களின் வறுமை நீங்க அருள்புரிவதில் தடை
என்ன இருக்கிறது?'' என்று கேட்டார்.

சங்கரரின் சமத்காரமான பேச்சில் மகிழ்ந்த மகாலக்ஷ்மி
அந்த வீட்டில் தங்க நெல்லிக்கனிகளாகப் பொழிந்தாள்.

ஆக, இந்த நிகழ்ச்சியின் மூலம் நமக்குக் கிடைக்கக்கூடிய
செல்வங்கள் அனைத்துமே இறைவனின் அருளால்தான்
என்பதை உணர்ந்து, பெற்ற செல்வத்தை முறைப்படி
பயன்படுத்தி, தான தர்மங்கள் செய்தால், எப்பிறவியிலும்
வறுமை நம்மை வாட்டாது.

வறுமை நிலையில் இருப்பவர்கள் தினசரியோ அல்லது
வெள்ளிக்கிழமைகளிலோ ஆதிசங்கரர் அருளிய கனகதாரா
ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால், வறுமை நீங்கி
செல்வம் செழிக்கும் என்பது ஐதீகம்.
-
-------------------------------
- புவனா கண்ணன்
விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக