புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:48 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:55 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» கருத்துப்படம் 28/03/2024
by mohamed nizamudeen Today at 3:30 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm
» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm
» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm
» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm
» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm
» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm
by heezulia Today at 1:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:48 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:55 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» கருத்துப்படம் 28/03/2024
by mohamed nizamudeen Today at 3:30 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm
» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm
» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm
» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm
» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm
» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Dr.S.Soundarapandian | ||||
Pradepa |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் அரசுடைமையாகிறது; பறிமுதல் செய்ய நடவடிக்கை துவங்கியது
Page 1 of 1 •
சென்னை:
ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் பறிமுதல் செய்ய
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு கோர்ட் ஜெ., சசி ,
இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை
தண்டனை விதித்தது. ஜெ.,வுக்கு ரூ. 100 கோடி அபராதமும்,
ஏனையோருக்கு தலா ரூ. 10 கோடி அபராதமும்
விதிக்கப்பட்டது.
மேலும் விதிக்கு புறம்பாக சேர்த்த சொத்துக்களை பறிமுதல்
செய்து அரசு கஜானாவில் சேர்க்கவும் உத்தரவிட்டது.
இதன்படி இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள
ஜெ., சொத்துக்கள் இருக்கும் சென்னை, காஞ்சிபுரம்,
தூத்துக்குடி, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்ட
கலெக்டர்களுக்கு அரசு தரப்பில் ஆணை பிறப்பிக்கப்
பட்டுள்ளது.
இதன்படி எந்தந்த சொத்துக்கள் என பட்டியலிடப்பட்டு
வருகிறது. அரசு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையினர் இது
தொடர்பாக அறிவுரையை கலெக்டர்களுக்கு வழங்கியுள்ளதாக
தெரிகிறது.
அரசு கஜானாவில் சேர்க்கப்படும்
மொத்தம் வழக்கில் சேர்க்கப்பட்ட 128 சொத்துக்களில்
68 சொத்துகளை பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
முறைப்படி பறிமுதல் செய்யப்படும் சொத்துக்கள் அரசுக்கு
பயன்படுத்தி கொள்ளலாம். அல்லது அதனை விற்று அரசு
கஜானாவில் பணத்தை சேர்த்து கொள்ளலாம்.
-
--------------------------
தினமலர்
ஜெயலலிதாவின் 68 சொத்துக்கள் பறிமுதல் செய்ய
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு கோர்ட் ஜெ., சசி ,
இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை
தண்டனை விதித்தது. ஜெ.,வுக்கு ரூ. 100 கோடி அபராதமும்,
ஏனையோருக்கு தலா ரூ. 10 கோடி அபராதமும்
விதிக்கப்பட்டது.
மேலும் விதிக்கு புறம்பாக சேர்த்த சொத்துக்களை பறிமுதல்
செய்து அரசு கஜானாவில் சேர்க்கவும் உத்தரவிட்டது.
இதன்படி இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள
ஜெ., சொத்துக்கள் இருக்கும் சென்னை, காஞ்சிபுரம்,
தூத்துக்குடி, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்ட
கலெக்டர்களுக்கு அரசு தரப்பில் ஆணை பிறப்பிக்கப்
பட்டுள்ளது.
இதன்படி எந்தந்த சொத்துக்கள் என பட்டியலிடப்பட்டு
வருகிறது. அரசு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையினர் இது
தொடர்பாக அறிவுரையை கலெக்டர்களுக்கு வழங்கியுள்ளதாக
தெரிகிறது.
அரசு கஜானாவில் சேர்க்கப்படும்
மொத்தம் வழக்கில் சேர்க்கப்பட்ட 128 சொத்துக்களில்
68 சொத்துகளை பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
முறைப்படி பறிமுதல் செய்யப்படும் சொத்துக்கள் அரசுக்கு
பயன்படுத்தி கொள்ளலாம். அல்லது அதனை விற்று அரசு
கஜானாவில் பணத்தை சேர்த்து கொள்ளலாம்.
-
--------------------------
தினமலர்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கணக்குப்படி 306 சொத்துக்களை ( நிலங்கள் , கட்டிடங்கள் , கார்கள் , வங்கியில் உள்ள இருப்புத்தொகை உள்பட ) குற்றவாளிகள் நால்வரும் தமிழ்நாடு முழுவதும் வாங்கிக் குவித்திருக்கின்றனர் . இன்னும் கணக்கில் வராதது எத்தனையோ ?
ஒரே ஒருநிமிடம் எண்ணிப்பாருங்கள் .பிள்ளைகுட்டி இல்லாத ஒருமுதல்வருக்கு இவ்வளவு சொத்துக்கள் எதற்கு ?
முதல்வர் காரிலே போகும்போது, பிளாட்பாரத்தில் உண்ண உணவின்றி , கந்தல் ஆடையுடன் , குழந்தை குட்டிகளுடன் , வெயிலிலும் , மழையிலும் அல்லல்படும் மக்களை நிச்சயம் பார்த்திருப்பார் . அப்போதெல்லாம் " இவ்வளவு சொத்துக்களை நாம் சேர்த்திருக்கிறோமே ; இதையெல்லாம் அனுபவிக்கக்கூட நமக்கு ஆயுள் போதாதே ! இது நமக்குத் தேவையா ? நம்முடைய மக்கள் துன்பப்படும்போது நாம் மட்டும் சுகத்தை அனுபவிப்பது நியாயமா ? "
என்ற எண்ணம் வந்திருந்தால் , இந்த ஜப்தி நடவடிக்கை எல்லாம் வந்திருக்காது .
மன்னன் என்பவன் " காட்சிக்கு மட்டுமல்ல ; வாழ்க்கையிலும் எளிமையானவனாக இருக்கவேண்டும் ."
ஒரே ஒருநிமிடம் எண்ணிப்பாருங்கள் .பிள்ளைகுட்டி இல்லாத ஒருமுதல்வருக்கு இவ்வளவு சொத்துக்கள் எதற்கு ?
முதல்வர் காரிலே போகும்போது, பிளாட்பாரத்தில் உண்ண உணவின்றி , கந்தல் ஆடையுடன் , குழந்தை குட்டிகளுடன் , வெயிலிலும் , மழையிலும் அல்லல்படும் மக்களை நிச்சயம் பார்த்திருப்பார் . அப்போதெல்லாம் " இவ்வளவு சொத்துக்களை நாம் சேர்த்திருக்கிறோமே ; இதையெல்லாம் அனுபவிக்கக்கூட நமக்கு ஆயுள் போதாதே ! இது நமக்குத் தேவையா ? நம்முடைய மக்கள் துன்பப்படும்போது நாம் மட்டும் சுகத்தை அனுபவிப்பது நியாயமா ? "
என்ற எண்ணம் வந்திருந்தால் , இந்த ஜப்தி நடவடிக்கை எல்லாம் வந்திருக்காது .
மன்னன் என்பவன் " காட்சிக்கு மட்டுமல்ல ; வாழ்க்கையிலும் எளிமையானவனாக இருக்கவேண்டும் ."
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கோர்ட் உத்திரவுப்படி ஜெ யின் அபராதத்தொகையை எப்போது செலுத்தப்போகிறீர்கள் ? என்று மோடிஜி எடப்பாடியிடம் கேட்டாராம். உடனடியாக ஜப்தி நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள் என்று மோடிஜி சொன்னபிறகுதான் தமிழ்நாடு அரசு செயல்பட ஆரம்பித்துள்ளது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
வாரிசு இல்லா சொத்து அரசுக்குத்தான்>>>>>
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
சலுகை என கூட்டினால் குறைப்பது கஷ்டமே. திறனையவர்கள் இலட்சங்கணக்கில் உள்ளாரகளே அவர்களை பற்றி>>>மாற்று திறனாளிகளுக்கு அரசு உத்தியோகம் கொடுத்துதான் ஆதரிக்கனும் என்பது அல்ல. அவர்களை வேலை வாங்கமலே ஊதியம் வழங்கி பிழைக்க வைக்கலாம். திறனுடையோருக்கு வேலை இன்மையால் அவர்கள் தவறான செயலுக்கு தள்ளப்படுவதாக அமைய்து விடுகிறது. இறைவன் படைப்பில் தவறு செய்யவில்லை முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பிறவியை அளிக்கிறாரன். எனவே அவர்களை பணி செய்வைத்து ஊதியம் அளிப்பது நல்லதாக அமையல. உட்காரவைத்து சோறு போடனும். ஏன் அவர்ளும் போராட தயங்குவதே இல்லை.இதுதான் நாடு சுதந்திரம் பெற்றதின் பலாபலன். பட்டம் பகலில் வீரவாள் வீச்சில் >>>>>>>>>>>>எல்லாம் ...சுய நலம் ஜாதி வெறி அதிகரித்து விட்டதுங்க>>>>>>> பெண்கள் ஆண்களாக மாறிடுகிறார்கள். எனவே படிக்காது @அரசு பணிக்கோ ,தனியார்பணிக்கோ செல்லாத பெண்ணிற்கு படித்து வேலைக்கு செல்லும் கணவனும் , படிக்காத ஆணுக்கு படித்த பெண்ணும் வாழ்க்கை துணவிதான் என ஆக்கினால் தான் எதிர்காலம் நன்றாக இருக்கும்.பெற்றோர் சம்மதம் இன்றிய திருமணமே கூடாது என சட்டம் கொண்டுவருவது இனி அவசியம்முங்க>>>>அப்போதான் குற்ற செயல் செய்ய துணிவு வராதுங்க. நீதி மன்றங்கள் வழக்கை வாய்தா என தள்ளிப்போட்டு காலம் கழிக்காமல் அண்ணல் காந்தி சொன்னதுபோல் குற்றம் நடந்த இட த்தி லுள்ளோரே விசாரித்து உண்மையான நேர்மையான தீர்ப்பை வழங்க முடியும். பொய்சாட்சி கூறவே முடியாதுங்க.>>>>>
- Sponsored content
Similar topics
» தீவிரவாதிகளுக்கு உதவியவர்களின் சொத்துக்கள் பறிமுதல்: காவல்துறையின் அதிரடி நடவடிக்கை
» இன்றைய செய்திகள் ............
» மாயாவதி சகோதரரின் ரூ.400 கோடி 'பினாமி' சொத்துக்கள் பறிமுதல்
» ரூ.10 கோடி லஞ்சம் சீன அதிகாரிக்கு ஆயுள் தண்டனை: சொத்துக்கள் பறிமுதல்
» லஞ்சத்தில் மிதக்கும் அதிகாரிகளின் சொத்துக்கள் பறிமுதல்: புதிய விதிமுறைகள் அமல்
» இன்றைய செய்திகள் ............
» மாயாவதி சகோதரரின் ரூ.400 கோடி 'பினாமி' சொத்துக்கள் பறிமுதல்
» ரூ.10 கோடி லஞ்சம் சீன அதிகாரிக்கு ஆயுள் தண்டனை: சொத்துக்கள் பறிமுதல்
» லஞ்சத்தில் மிதக்கும் அதிகாரிகளின் சொத்துக்கள் பறிமுதல்: புதிய விதிமுறைகள் அமல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|