புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_m10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram
இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_m10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_m10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_m10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_m10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10 
3 Posts - 3%
prajai
இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_m10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_m10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10 
2 Posts - 2%
manikavi
இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_m10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10 
2 Posts - 2%
Barushree
இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_m10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10 
1 Post - 1%
Pampu
இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_m10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_m10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10 
216 Posts - 42%
heezulia
இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_m10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10 
196 Posts - 38%
Dr.S.Soundarapandian
இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_m10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_m10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10 
18 Posts - 3%
sugumaran
இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_m10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_m10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10 
6 Posts - 1%
prajai
இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_m10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10 
4 Posts - 1%
manikavi
இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_m10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_m10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_m10இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81884
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 30, 2017 4:35 am

இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் Z3FcngSnSVSYOtYIV3hg+_சங்கரர்_14267
-

கயிலை நாயகனின் அம்சமாக காலடியில் அவதரித்து,
அனைத்து ஜீவன்களிலும் இருக்கும் பரம்பொருள் ஒன்றே என்னும்
அத்வைத தத்துவத்தை போதித்தவர் ஜகத்குரு ஆதிசங்கரர்.

அவர் சந்நியாசம் மேற்கொள்வதற்கு முன்பாக, தினமும் சில
வீடுகளில் பிக்ஷைக்குச் செல்வது வழக்கம்.

ஆதி சங்கரர்

ஒருநாள் ஆதிசங்கரர் ஒரு பிராமணரின் வீட்டுக்குச் சென்று
பிக்ஷை கேட்டார். அந்த பிராமணரோ வறுமையின் பிடியில்
சிக்கித் தவிப்பவர். ஆதிசங்கரர் அந்த வீட்டுக்குச் சென்றபோது
பிராமணர் வெளியில் சென்றிருந்தார்.

வீட்டில் அவருடைய மனைவி மட்டும் இருந்தாள். வாசலில்
வந்து பிக்ஷை கேட்ட பாலக சங்கரனைப் பார்த்தபோது,
சாட்சாத் சிவபெருமானே பாலகன் வடிவில் வந்து பிக்ஷை
கேட்பது போல் தோன்றியது. பால்வடியும் முகத்துடன்
நின்றிருந்த சங்கரனுக்கு பிக்ஷையிட எதுவும் இல்லையே
என்ற தவிப்புடன் அவள் வீடு முழுவதும் தேடிப் பார்த்தாள்.

அவளுடைய கண்களில் ஒரு தட்டில் உலர்ந்த நெல்லிக்கனி
இருப்பது தென்பட்டது.
பிக்ஷையிடத் தகுதியில்லாத பொருளாக இருந்தாலும்,
அன்பின் மிகுதியால் அந்த நெல்லிக்கனியை எடுத்து வந்து
பாலக சங்கரனின் தட்டில் போட்டாள்.
தன்னுடைய நிலையை நினைத்து வேதனையில் துடித்தாள்.

அந்தப் பெண்மணியின் அன்பில் மகிழ்ந்த சங்கரர்,
அந்தப் பெண்மணியின் வறுமை தீரவேண்டி, மகாலக்ஷ்மியை
பிரார்த்தித்து ஸ்லோகங்களைப் பாடினார்.
அந்த ஸ்லோகங்களே 'கனகதாரா ஸ்தோத்திரம்' ஆகும்.

சங்கரரின் பிரார்த்தனைக்கு இரங்கிய மகாலக்ஷ்மி அவருக்கு
தரிசனம் கொடுத்தாள். மகாலக்ஷ்மியை நமஸ்கரித்த சங்கரர்,
தமக்கு நெல்லிக்கனியை பிக்ஷையிட்ட பெண்மணியின்
வறுமை நீங்கச் செய்யவேண்டும் என்று வேண்டினார்.

அதற்கு மகாலக்ஷ்மி, ''சங்கரா, இவர்கள் வறுமையின் பிடியில்
சிக்கித் தவிப்பதற்கு பூர்வஜன்ம வினைதான் காரணம்.
பூர்வ ஜன்மத்தில் இந்தப் பெண் குசேலனின் மனைவியாக
இருந்தவள். இவளுடைய கணவன் குசேலன் கண்ணனின்
அருளால் அளவற்ற செல்வத்தைப் பெற்று வந்தான்.

ஆனால், செல்வம் தந்த செருக்கில் இவர்கள் இருவருமே
அதை முறையான வழிகளில் பயன்படுத்தவில்லை.
மேலும் கண்ணனின் அருளால் பெற்ற செல்வத்தில் ஒரு
சிறிதும் தான தர்ம காரியங்களுக்குப் பயன்படுத்தவில்லை.

அதன் பயனாகவே இந்தப் பிறவியில் இவர்கள் வறுமையை
அனுபவிக்க நேர்ந்தது. இதில் என்னால் ஆவது ஒன்றுமில்லை''
என்றாள்.
இறைவனின் அருளால் நாம் பெற்ற செல்வத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் OgwDZjDTQSyOdCzL2JgP+Kaja_Lakshmi_2_14138
கஜலக்‌ஷ்மி

உடனே சங்கரர், ''தேவி, தாங்கள் சொல்வது உண்மையாகத்தான்
இருக்கும். அதை நான் மறுப்பதற்கு இல்லை. ஆனால்,
எப்போது தங்களின் கடைக்கண் பார்வை இந்தப் பெண்ணின்மீது
பட்டுவிட்டதோ, அப்போதே அவர்களின் வினைப்பயன்கள்
தீர்ந்துவிட்டதே.

இனி நீ அவர்களின் வறுமை நீங்க அருள்புரிவதில் தடை
என்ன இருக்கிறது?'' என்று கேட்டார்.

சங்கரரின் சமத்காரமான பேச்சில் மகிழ்ந்த மகாலக்ஷ்மி
அந்த வீட்டில் தங்க நெல்லிக்கனிகளாகப் பொழிந்தாள்.

ஆக, இந்த நிகழ்ச்சியின் மூலம் நமக்குக் கிடைக்கக்கூடிய
செல்வங்கள் அனைத்துமே இறைவனின் அருளால்தான்
என்பதை உணர்ந்து, பெற்ற செல்வத்தை முறைப்படி
பயன்படுத்தி, தான தர்மங்கள் செய்தால், எப்பிறவியிலும்
வறுமை நம்மை வாட்டாது.

வறுமை நிலையில் இருப்பவர்கள் தினசரியோ அல்லது
வெள்ளிக்கிழமைகளிலோ ஆதிசங்கரர் அருளிய கனகதாரா
ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால், வறுமை நீங்கி
செல்வம் செழிக்கும் என்பது ஐதீகம்.
-
-------------------------------
- புவனா கண்ணன்
விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக