புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_c10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_m10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian
   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_c10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_m10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_c10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_m10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_c10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_m10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
4 Posts - 4%
prajai
   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_c10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_m10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_c10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_m10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Pradepa
   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_c10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_m10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_c10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_m10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_c10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_m10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_c10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_m10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_c10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_m10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_c10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_m10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_c10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_m10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_c10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_m10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
28 Posts - 3%
sugumaran
   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_c10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_m10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_c10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_m10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_c10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_m10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
18 Posts - 2%
prajai
   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_c10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_m10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_c10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_m10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
5 Posts - 0%
Rutu
   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_c10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_m10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு)


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 01, 2017 5:01 am

First topic message reminder :

   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Ni2PTeMrQbKK67CGHNIH+E_1456046546
-
கம்ப ராமாயணம் எழுதிய கம்பரைப் பற்றிச் சில செய்திகள்…

-
ஊர் : தேரழுந்தூர்
தந்தை : ஆதித்தன், காளி கோவில் பூசாரி
மகன் : அம்பிகாபதி
மகள் : காவிரி

சிறப்புப் பெயர்கள்

கவிச்சக்ரவர்த்தி
கவிப்பேரரசர்
கவிக்கோமான்
கம்ப நாடுடைய வள்ளல்

படைப்புகள்

கம்ப ராமாயணம்
ஏர் எழுபது
சிலை எழுபது
திருக்கை வழக்கம்
சரஸ்வதி அந்தாதி
சடகோபர் அந்தாதி
(நம்மாழ்வார் பற்றியது)

கம்ப ராமாயணத்தின் சிறப்பு பெயர்கள்

கம்பச் சித்திரம்
கம்ப நாடகம்
தோமறுமாக்கதை
இயற்கை பரிணாமம்

கம்ப ராமாயணம் நூல் அமைப்பு


6 காண்டங்கள்

113 – படலங்கள்

10569 – பாடல்கள்

முதல் படலம் – ஆற்றுப்படலம்

இறுதிப்படலம் – திருமுடிசூட்டுப் படலம்

6 காண்டங்கள்
பால காண்டம்
அயோத்தியா காண்டம்
ஆரண்ய காண்டம்
கிட்கிந்தா காண்டம்
சுந்தர காண்டம்
யுத்த காண்டம்

பொதுவான குறிப்புகள்:

-
• கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் ‘இராமாவதாரம்’
• கம்பர் இறந்த இடம், சமாதி உள்ள இடம்: நாட்டரசன் கோட்டை,
சிவகங்கை மாவட்டம்
• வான்மீகி எழுதாத ‘இரணியன் வதைப் படலம்’ கம்ப ராமாயணத்தின்
மிகச் சிறந்த பகுதியாகக் கருதப்படுகிறது.
• கம்பர் தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலை,
1000 பாடல்களுக்கு ஒரு முறை பாடி உள்ளார்.
• கம்பர் தன் காப்பியத்தை அரங்கேற்றிய இடம் திருவரங்கம்
(ஸ்ரீரங்கம்தான்!).
• கம்பருக்கு தமிழக அரசு தேரழுந்தூரில் மணி மண்டபம் அமைத்து
சிறப்பித்துள்ளது.
• கம்பர் மூன்றாம் குலோத்துங்க சோழனின் அவைப் புலவராக இருந்தவர்.

தினமலர்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 05, 2017 11:48 am

ayyasamy ram wrote:   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Qp787ZvQ3yge0vKfcxk3+vivekanandar

விவேகானந்தரின் தந்தை இறந்தபோது வீட்டில்
சாப்பிடுவதற்குக்கூட ஒன்றும் இல்லை. அப்போது
ராமகிருஷ்ணர் விவேகானந்தரிடம்,""நீ கோயிலுக்குச்
சென்று அன்னையிடம் முறையிடு.

அவள் அனைத்தையும் கவனித்துக் கொள்வாள்,
கவலைப்படாதே!'' என்று கூறி தான் வாசற்படியில்
அமர்ந்து கொண்டு அவரைக் கோயிலுக்குள்
அனுப்பினார்.

பல மணி நேரம் கழித்து வெளியில் வந்தவரிடம்,

"முறையிட்டாயா?'' எனக் கேட்டார். விவேகானந்தர்,
"அடடா! அதை நான் மறந்தேவிட்டேன்'' என்றார்.
இவ்வாறே மூன்று நாட்கள் நடந்தது.

இறுதியாக அவர் கூறினார்,
"இது என்னால் முடியாது. நான் அன்னையின் முன்
சென்றதுமே என் கவலைகள் பறந்தோடிவிடுகின்றன.
நானே அங்கே இருப்பதில்லை. என் கவலைகள்
எப்படி இருக்கும்?'' என்றார்.

இராமகிருஷ்ணரும்,""நீ வீணாகவில்லை, எங்கே
வேண்டுதல் உள்ளதோ அங்கே பிரார்த்தனை இல்லை''
என்றார்.
-
---------------------------
அ.கருப்பையா, பொன்னமராவதி.
dinamani
மேற்கோள் செய்த பதிவு: 1243672

அருமை அருமை ! புன்னகை ...... சூப்பருங்க
.
.
.

.
உங்கள் திரி இல் இதையும் இணைத்தது விடுகிறேன் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 05, 2017 11:51 am

ayyasamy ram wrote:   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 OhY4AsifSfG3BQy1b3ma+barathi_by_kabil

ஒருமுறை நாவலர் சோமசுந்தர பாரதியார் அமரகவி
பாரதியாருக்கு ஒரு பட்டுத் துண்டை அன்புடன் வழங்கினார்.
அதனைப் போர்த்திக்கொண்டு உலாவப் போனார் பாரதியார்.

அவர் சென்ற வழியில் ஒருவன் உடையின்றிக் கிடப்பதைப்
பார்த்த பாரதியார் அப்பட்டுத் துண்டை அவனுக்குப் போர்த்தி
விட்டார்.

துண்டு இல்லாமல் திரும்பி வந்த பாரதியாரைக் கண்ட
நாவலர்,""துண்டு எங்கே?'' என்று கேட்டார். பாரதியார்
நாவலரை அழைத்துக்கொண்டு போய்த் தெருவில்
உடையின்றிக் கிடந்தவனைச் சுட்டிக் காட்டினார்.

இந்தச் செயலைக் கண்டு உருகிய நாவலர்,""பாரதி நன்றாக
இருக்க வேண்டுமானால் இந்த உலகம் நன்றாக இருக்க
வேண்டும்'' என்று உளம் கசிந்தார்.
-
-----------------------------

ஜி.அருள்குமார், மன்னார்குடி
dinamani
நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 05, 2017 11:53 am

ayyasamy ram wrote:   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 YAMgW3UaQTedWRJ9DPFp+C_V_Raman

சர்.சி.வி.ராமன் பாரத் ரத்னா விருதுக்குத் தேர்வு
செய்யப்பட்டிருந்தார். விருது பெற வரும்போது தனது
சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் மாளிகையில்
தங்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்,
அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்.

ஆனால், ""டாக்டர் பட்டம் பெற இருக்கும் எனது மாணவன்
ஒருவனின் ஆய்வறிக்கையை நெறிப்படுத்தி உதவும் பணிக்கு
அவருடன் தங்கவிருப்பதால், தங்கள் அழைப்பை என்னால்
ஏற்க இயலாது'' என்று தெரிவித்துவிட்டார் ராமன்.

குடியரசுத் தலைவரின் விருந்தினராகும் கௌரவத்தைவிடத்
தன்னுடைய மாணவனின் வளர்ச்சியில் அக்கறை காட்டிய
சர்.சி.வி.ராமனின் கடமை உணர்ச்சியை எல்லோரும் மெச்சிப்
பாராட்டினார்கள்.
-
----------------------------------

-ஆ.பிரியதர்ஷினி, திருநெல்வேலி.
dinamani

எத்தனை அற்புதமான மனிதர் ! ............ நன்றி நன்றி நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 05, 2017 11:55 am

ayyasamy ram wrote:   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 D8cjJBFLQUyii2tDCUiC+9


சிறந்த விஞ்ஞானியான பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்
ஒரு புத்தகக்கடை நடத்தி வந்தார். அவருடைய கடைக்குப்
புத்தகம் வாங்க வந்த ஒருவர், ஒரு புத்தகத்தைத்
தேர்ந்தெடுத்து, அதன் விலை என்ன என்று கேட்டார்.

அதற்கு ஃப்ராங்க்ளின், ""ஒரு டாலர்...'' என்றார்.

வாடிக்கையாளர், புத்தகத்தின் விலையைக் குறைக்க
15 நிமிடங்கள் பேரம் பேசினார்... பொறுமையிழந்த
பெஞ்சமின், ""புத்தகத்தின் விலை இப்போது ஒன்றரை
டாலர்'' என்றார்.

அதிர்ச்சியுற்ற அந்த மனிதர், ""நான் புத்தகத்தின்
விலையைக் குறைக்க முயற்சிக்கிறேன்... நீங்களோ,
விலையை ஏற்றிவிட்டீர்களே..!'' என்று கேட்டார்.

""உன்னோடு பேசியதால் எனக்கு 15 நிமிடங்கள்
வீணாகிவிட்டது. அதனால் புத்தகத்தின் விலை
அதிகமாகிவிட்டது'' என்றார் ஃப்ராங்க்ளின்.
-
---------------------------------
-வீ.இராமலிங்கம், முத்துப்பேட்டை.
dinamani
மேற்கோள் செய்த பதிவு: 1243667

ஹா...ஹா..ஹா... நல்ல பேரம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 05, 2017 11:56 am

ayyasamy ram wrote:   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 BhhoS58nQcmMAPnBu0Fq+thiruvika


தமிழ்ப் பெரியார் திரு.வி.க. "தேசபக்தன்' என்னும் தின
தழை நடத்தி வந்தார். அந்தச் சமயத்தில் திரு.வி.க.வும்
பெரியாரும் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தனர்.

தேசபக்தன் இதழுக்கு நிதி உதவியாக, தம்முடைய பங்காக
ரூபாய் ஆயிரம் அனுப்பியிருந்தார் பெரியார்.

இச்செய்தியை ""பெரியார் இராமசாமி நாயக்கர் ஆயிரம்
ரூபாய் அளித்தார்'' என்று தேசபக்தனில் வெளியிட்டார்
திரு.வி.க.

அதைப் படித்த பெரியார், திரு.வி.க.வுக்கு ஒரு கடிதம்
எழுதினார். அதில்-

""நான் ஆயிரம் ரூபாய் அளித்ததாக வந்திருப்பதிலே ஒரு
திருத்தம் போடுங்கள். இராமசாமி நாயக்கர் மூலமாக
வந்த தொகை ஆயிரம் ரூபாய் என்று செய்தி போடுங்கள்.''

இதற்குக் காரணம், அவர் மற்றவர்களிடமிருந்தும்
வசூலித்துச் சேர்த்த பணத்தோடு தனது பணத்தையும்
போட்டுத்தான் அனுப்பியிருந்தார்.

எத்தகைய நேர்மை!
-
---------------------
-எல்.நஞ்சன், முக்கிமலை.
dinamani
மேற்கோள் செய்த பதிவு: 1243666
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 05, 2017 11:58 am

ayyasamy ram wrote:   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Irf9TtzcRkKgrLlCnkJy+morarji-desai-2
-
மொரார்ஜி தேசாய் -
----------------------------------

முன்னாள் பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாயின் தந்தை
ஆசிரியராக வேலை பார்த்தவர்.

அவர் வீட்டிலிருக்கும்போது ஒருமுறை கூட மொரார்ஜிக்குப்
பாடம் சொல்லிக் கொடுத்தது கிடையாது.

""உனக்கு வீட்டில் பாடம் சொல்லிக் கொடுத்தால், மற்ற
மாணவர்களைவிட உன்னை அதிகமாகக் கவனிக்கிறேன்
என்று அர்த்தமாகும். என்னுடைய மாணவர்களுக்கிடையே
பேதம் கற்பிக்கவோ ஒருவனுக்கு மட்டும் அதிக சலுகை
காட்டவோ நான் தயாராக இல்லை.

அதனால் வீட்டில் என்னிடம் பாட சம்பந்தமாக எந்த
சந்தேகமும் கேட்க வேண்டாம்'' என்று தனது மகனிடம்
கூறிவிட்டார்.

ஆசிரியர்கள் நெறிமுறையோடும் சேவை
மனப்பான்மையோடும் வாழவேண்டும் என்பதற்கு
மொரார்ஜியின் தந்தை உதாரணமாகத் திகழ்ந்தார்.
-
---------------------------
-மல்லிகா அன்பழகன், சென்னை.
dinamani
மேற்கோள் செய்த பதிவு: 1243664

இதற்கு என்ன பதில் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 05, 2017 12:00 pm

ayyasamy ram wrote:   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 22FxCS4ARRWKsN2sfX7v+images

ஒருமுறை வடலூரில் வள்ளலார் பிரசங்கம் செய்த
சமயம், அவருடைய சொற்பொழிவைக் கேட்க
அக்கம் பக்கத்து கிராமத்தில் இருந்தவர்கள் எல்லாம்
கூடினார்கள்.

மாட்டு வண்டியில் வந்த செல்வந்தர் வள்ளலார்
பிரசங்கத்தை ஆரம்பிக்கும் முன்னால் அங்கு சென்று
விட வேண்டும் என்ற ஆர்வத்தில் மாட்டை அடித்து
வேக வேகமாக ஓட்டி வந்தார்.

பிரசங்கம் செய்ய வந்த வள்ளலார், நுரை தள்ளியபடியே
மூச்சிரைத்தப்படி நின்று கொண்டு இருந்த மாட்டைப்
பார்த்தார். உடனே மேடையைவிட்டு இறங்கி மாட்டருகே
சென்றார்.

அதன் கழுத்தை கட்டிப்பிடித்துக்கொண்டு,
""என்னால் அல்லவோ உங்களுக்கு இந்தக் கதி'' என்று
கண்ணீர் பெருகினார்.

செல்வந்தர் வெட்கித் தலைகுனிந்தார்.

வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலார், கண்ணீர்
சிந்திய அற்புதத்தை என்னவென்பது?
-
------------------------------

மா.பா.சங்கர நாராயணன், முத்துப்பேட்டை.
dinamani
மேற்கோள் செய்த பதிவு: 1243671
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 05, 2017 12:03 pm

ayyasamy ram wrote:   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 NBUmxWD8SHSM6F2VkEFX+Booker_T_Washington_1940_Issue-10c


புக்கர் டி.வாஷிங்டன், புகழ்பெற்ற பேராசிரியர் மற்றும்
எழுத்தாளராக இருந்தவர்.

இவர் பிரபலமாவதற்கு முன்னர், ஓர் ஆலயத்துக்குச்
சென்றார்.

அவர் கருப்பினத்தவர் என்பதால் ஆலயத்துக்குள் விட
மறுத்தனர்.

"நீங்கள் என்னை உள்ளே விடாவிட்டால் பரவாயில்லை.
நான் என்ன செய்யவேண்டும் என்பதைக் கடவுள்
எனக்குச் சொல்வார்...'' என்று கூறிவிட்டுத் திரும்பினார்.

ஆண்டுகள் பல கடந்தன... புக்கர் டி.வாஷிங்டன்
புகழ்மிக்க எழுத்தாளரானார்.

மீண்டும் அதே ஆலயத்துக்குச் சென்றார்.

அப்போதும் அவரை உள்ளே செல்ல அனுமதிக்காதவர்கள்,
"என்ன கடவுள் உங்களிடம் ஏதாவது சொன்னாரா?''
என்று ஏளனமாகக் கேட்டனர்.

உடனே வாஷிங்டன், "இப்போது நான் உங்களைப்
பார்க்கவே வந்தேன். ஆலயத்துக்கு வரவில்லை.
ஏனென்றால் கடவுள் என்னிடம், "நானே அந்த
ஆலயத்துக்குச் செல்வதில்லை... நீ ஏன் செல்கிறாய்?'
என்று கேட்டார்'' எனப் பதிலடி கொடுத்தார்.
-
----------------------------
-என்.இராஜப்பா, மன்னார்குடி.
dinamani
மேற்கோள் செய்த பதிவு: 1243665
சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 05, 2017 12:05 pm

ayyasamy ram wrote:   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 4 Ni2PTeMrQbKK67CGHNIH+E_1456046546
-
கம்ப ராமாயணம் எழுதிய கம்பரைப் பற்றிச் சில செய்திகள்…

-
ஊர் : தேரழுந்தூர்
தந்தை : ஆதித்தன், காளி கோவில் பூசாரி
மகன் : அம்பிகாபதி
மகள் : காவிரி

சிறப்புப் பெயர்கள்

கவிச்சக்ரவர்த்தி
கவிப்பேரரசர்
கவிக்கோமான்
கம்ப நாடுடைய வள்ளல்

படைப்புகள்

கம்ப ராமாயணம்
ஏர் எழுபது
சிலை எழுபது
திருக்கை வழக்கம்
சரஸ்வதி அந்தாதி
சடகோபர் அந்தாதி
(நம்மாழ்வார் பற்றியது)

கம்ப ராமாயணத்தின் சிறப்பு பெயர்கள்

கம்பச் சித்திரம்
கம்ப நாடகம்
தோமறுமாக்கதை
இயற்கை பரிணாமம்

கம்ப ராமாயணம் நூல் அமைப்பு


6 காண்டங்கள்

113 – படலங்கள்

10569 – பாடல்கள்

முதல் படலம் – ஆற்றுப்படலம்

இறுதிப்படலம் – திருமுடிசூட்டுப் படலம்

6 காண்டங்கள்
பால காண்டம்
அயோத்தியா காண்டம்
ஆரண்ய காண்டம்
கிட்கிந்தா காண்டம்
சுந்தர காண்டம்
யுத்த காண்டம்

பொதுவான குறிப்புகள்:

-
• கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் ‘இராமாவதாரம்’
• கம்பர் இறந்த இடம், சமாதி உள்ள இடம்: நாட்டரசன் கோட்டை,
சிவகங்கை மாவட்டம்
• வான்மீகி எழுதாத ‘இரணியன் வதைப் படலம்’ கம்ப ராமாயணத்தின்
மிகச் சிறந்த பகுதியாகக் கருதப்படுகிறது.
• கம்பர் தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலை,
1000 பாடல்களுக்கு ஒரு முறை பாடி உள்ளார்.
• கம்பர் தன் காப்பியத்தை அரங்கேற்றிய இடம் திருவரங்கம்
(ஸ்ரீரங்கம்தான்!).
• கம்பருக்கு தமிழக அரசு தேரழுந்தூரில் மணி மண்டபம் அமைத்து
சிறப்பித்துள்ளது.
• கம்பர் மூன்றாம் குலோத்துங்க சோழனின் அவைப் புலவராக இருந்தவர்.

தினமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1243319

விரிவான விவரங்கள் அண்ணா .....நன்றி ! புன்னகை
.
.
.

எல்லா திரிகளை இணைத்து விட்டேன், படிக்க வசதியாக இருக்கும் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக