புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 11:26
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 10:29
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 10:05
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 9:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:00
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 7:28
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 23:37
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 23:26
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:29
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:10
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 19:45
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 18:53
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:38
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:15
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:37
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:25
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:08
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 12:56
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:54
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 12:50
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 12:48
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 12:47
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 12:45
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed 17 Apr 2024 - 22:32
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed 17 Apr 2024 - 21:50
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 17:13
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 17:04
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 16:48
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 14:24
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 14:22
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 14:19
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 14:14
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 11:50
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Wed 17 Apr 2024 - 1:20
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue 16 Apr 2024 - 20:44
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon 15 Apr 2024 - 8:53
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 19:05
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 16:09
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 13:47
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 9:58
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 9:29
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 18:31
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 14:56
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 12:46
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 12:42
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 12:29
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 11:29
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 9:01
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 8:26
» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 8:20
by shakigullo Today at 11:26
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 10:29
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 10:05
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 9:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:00
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 7:28
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 23:37
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 23:26
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:29
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:10
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 19:45
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 18:53
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:38
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:15
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:37
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:25
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:08
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 12:56
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:54
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 12:50
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 12:48
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 12:47
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 12:45
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed 17 Apr 2024 - 22:32
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed 17 Apr 2024 - 21:50
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 17:13
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 17:04
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 16:48
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 14:24
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 14:22
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 14:19
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 14:14
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 11:50
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Wed 17 Apr 2024 - 1:20
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue 16 Apr 2024 - 20:44
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon 15 Apr 2024 - 8:53
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 19:05
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 16:09
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 13:47
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 9:58
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 9:29
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 18:31
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 14:56
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 12:46
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 12:42
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 12:29
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 11:29
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 9:01
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 8:26
» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 8:20
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
லதா மெளர்யா | ||||
manikavi | ||||
Ratha Vetrivel | ||||
Abiraj_26 | ||||
Baarushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
prajai | ||||
Kavithas | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஐதராபாத்: ஆந்திரா, தெலுங்கானா, உத்தரகண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில், பிளாஸ்டிக் அரிசி விற்பனை அதிகரித்துள்ளதாக, போலீசில் புகார்கள் குவிந்து வருவதால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். மக்கள் நலன் கருதி, இந்த விவகாரத்தில், மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தின் பல பகுதிகளிலும், பிளாஸ்டிக் அரிசி விற்பனை அதிகரித்துள்ள தாக புகார் எழுந்துள்ளது. மீர்பேட்டை சேர்ந்த நபர் ஒருவர், போலீசில் அளித்த புகாரை அடுத்து, மாநில அரசு அதிகாரிகள், அரிசி விற்பனை கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மாநிலத்தின் பல பகுதிகளிலும், இதே போன்ற புகார்கள் குவிந்து வருவதால், அதிகாரிகள் செய்வதறியாது விழி பிதுங்கியுள்ளனர். குறிப்பாக, இவ்வகை அரிசியில் சமைக்கப்பட்ட உணவை சாப்பிட்ட நபர்களுக்கு, வயிற்று வலி, உடல் வலி, வயிற்று போக்கு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதேபோல், டி.ஆர்.எஸ்., கட்சியை சேர்ந்த முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சி நடக்கும், தெலுங்கானாவிலும், பல கடைகளில் இவ்வகை அரிசி விற்பனை அதிகரித்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகி உள்ளது.
ஐதராபாத்தின் பல பிரியாணி கடைகளில், பிளாஸ்டிக் அரிசியில் சமைக்கப்பட்ட பிரி யாணிகளே, வாடிக்கையாளர்களுக்கு வழங்கப் படுவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்த,பல தகவல்கள், சமூக வலைதளங் களில் வேகமாக பரவி வருகின்றன.
.......................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உத்தரகண்டிலும் 'ஜோர்!'
பா.ஜ.,வை சேர்ந்த முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான ஆட்சி நடக்கும், உத்தரகண்ட் மாநிலத்தில், பெரும்பாலான கடை களில் வெளிப் படையாகவே, பிளாஸ்டிக் அரிசி விற்பனை நடப்ப தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிளாஸ்டிக் அரிசி யால் உடல் ரீதியான பல்வேறு பாதிப்புகள் ஏற்படு வதாக,பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இங்குள்ள, ஹல்டிவாணி மாவட்டத்தில் பிளாஸ்டிக் அரிசியில் சமைக்கப்பட்ட சாதத்தை, பந்து போல உருட்டி, சிறுவர்கள் விளையாடும் காட்சிகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இவ்வகை அரிசிகள் முதலில், வடக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்ட தாகவும், தற்போது, தென் மாநிலங்களிலும் விற்பனைக்கு வந்துள்ளதால், இந்த விவகாரத்தில், மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
'வதந்தி பரப்பாதீங்க!'
ஆந்திர மாநில போலீசார் மற்றும் உணவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
மாநிலத்தின் சில பகுதிகளில் இது போன்ற புகார் எழுந்துள்ளது. புகார் எழுந்துள்ள பகுதிகளில் சோதனை மேற்கொண்டுள்ளோம். சந்தேகத்திற் குரிய வகையிலான அரிசி வகைகளின் மாதிரிகள் கைப்பற்றப்பட்டு, சோதனைக்கு அனுப்பி வைத்துள் ளோம்.பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால், விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் தேவையின்றி பீதியடையவேண்டாம்; சமூக வலைதளங்களில் வதந்தி களை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கி றோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
.....................
பா.ஜ.,வை சேர்ந்த முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான ஆட்சி நடக்கும், உத்தரகண்ட் மாநிலத்தில், பெரும்பாலான கடை களில் வெளிப் படையாகவே, பிளாஸ்டிக் அரிசி விற்பனை நடப்ப தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிளாஸ்டிக் அரிசி யால் உடல் ரீதியான பல்வேறு பாதிப்புகள் ஏற்படு வதாக,பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இங்குள்ள, ஹல்டிவாணி மாவட்டத்தில் பிளாஸ்டிக் அரிசியில் சமைக்கப்பட்ட சாதத்தை, பந்து போல உருட்டி, சிறுவர்கள் விளையாடும் காட்சிகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இவ்வகை அரிசிகள் முதலில், வடக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்ட தாகவும், தற்போது, தென் மாநிலங்களிலும் விற்பனைக்கு வந்துள்ளதால், இந்த விவகாரத்தில், மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
'வதந்தி பரப்பாதீங்க!'
ஆந்திர மாநில போலீசார் மற்றும் உணவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
மாநிலத்தின் சில பகுதிகளில் இது போன்ற புகார் எழுந்துள்ளது. புகார் எழுந்துள்ள பகுதிகளில் சோதனை மேற்கொண்டுள்ளோம். சந்தேகத்திற் குரிய வகையிலான அரிசி வகைகளின் மாதிரிகள் கைப்பற்றப்பட்டு, சோதனைக்கு அனுப்பி வைத்துள் ளோம்.பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால், விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் தேவையின்றி பீதியடையவேண்டாம்; சமூக வலைதளங்களில் வதந்தி களை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கி றோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
.....................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பிளாஸ்டிக் அரிசி என்றால் என்ன?
தரமற்ற தானியங்கள், மாவு வகைகளுடன், ரசாயனத்தையும் சேர்த்து, அசல் அரிசியைப் போல், பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படுகிறது. சீனா மற்றும் வியட்னாம் நாடுகள் தான், பிளாஸ்டிக் அரிசி உற்பத்தியில் முன்னிலையில் உள்ளன. வட கொரியாவில், மக்காச்சோளத்தில் இருந்து, 'பிளாஸ்டிக் கார்ன்' அரிசி தயாரிக்கப்படுகிறது. சீனாவில் இருந்து, 2016 டிசம்பரில், இறக்குமதி செய்யப்பட்ட, 2.50 டன் பிளாஸ்டிக் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட செய்தி, உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாதிப்புகள் என்ன?
'சுக்ரா டயாபடிக்' மைய இயக்குனரும், பொது நல மருத்துவருமான, கே.பரணிதரன் கூறிய தாவது:பிளாஸ்டிக் அரிசியை சாப்பிட்டவுடன் வயிற்று வலி, வாந்தி வருவதாக சிலர் கூறு கின்றனர்.
பிளாஸ்டிக் என்பது, ஜீரண மண்டலத் துக்கு எந்த விதத்திலும், தொடர்பு இல்லாத பொருள். அதனால், செரிமானம் செய்ய, ஜீரண மண்டலம் சிரமப்படும்; அது, அதிகமாக வேலை செய்யும்போது ஏற்படும் ரத்த ஓட்டத்தால் அயர்ச்சி, சோர்வு போன்ற பிரச்னைகள் வரலாம்.
ஒவ்வொரு வயதினரின் உடல் நிலையும், ஒவ்வொரு விதமாக இருக்கும். குழந்தைகள் என்றால், அவர்களுக்கு செரிமான சக்தி குறைவு;வயதானோருக்கு மலசிக்கல் போன்ற வயிறு தொடர்பான பிரச்னைகள் இருக்கும்.
பிளாஸ்டிக் அரிசி, அந்த பிரச்னையை மேலும் அதிகப்படுத்தும். தொடர்ந்து பிளாஸ்டிக் அரிசியை சாப்பிட்டால், செரிமான கோளாறு கள் அதிகமாகி, சர்க்கரை நோய் போன்ற வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்படும் பிரச்னைகளும் அதிகமாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர்
தரமற்ற தானியங்கள், மாவு வகைகளுடன், ரசாயனத்தையும் சேர்த்து, அசல் அரிசியைப் போல், பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படுகிறது. சீனா மற்றும் வியட்னாம் நாடுகள் தான், பிளாஸ்டிக் அரிசி உற்பத்தியில் முன்னிலையில் உள்ளன. வட கொரியாவில், மக்காச்சோளத்தில் இருந்து, 'பிளாஸ்டிக் கார்ன்' அரிசி தயாரிக்கப்படுகிறது. சீனாவில் இருந்து, 2016 டிசம்பரில், இறக்குமதி செய்யப்பட்ட, 2.50 டன் பிளாஸ்டிக் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட செய்தி, உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாதிப்புகள் என்ன?
'சுக்ரா டயாபடிக்' மைய இயக்குனரும், பொது நல மருத்துவருமான, கே.பரணிதரன் கூறிய தாவது:பிளாஸ்டிக் அரிசியை சாப்பிட்டவுடன் வயிற்று வலி, வாந்தி வருவதாக சிலர் கூறு கின்றனர்.
பிளாஸ்டிக் என்பது, ஜீரண மண்டலத் துக்கு எந்த விதத்திலும், தொடர்பு இல்லாத பொருள். அதனால், செரிமானம் செய்ய, ஜீரண மண்டலம் சிரமப்படும்; அது, அதிகமாக வேலை செய்யும்போது ஏற்படும் ரத்த ஓட்டத்தால் அயர்ச்சி, சோர்வு போன்ற பிரச்னைகள் வரலாம்.
ஒவ்வொரு வயதினரின் உடல் நிலையும், ஒவ்வொரு விதமாக இருக்கும். குழந்தைகள் என்றால், அவர்களுக்கு செரிமான சக்தி குறைவு;வயதானோருக்கு மலசிக்கல் போன்ற வயிறு தொடர்பான பிரச்னைகள் இருக்கும்.
பிளாஸ்டிக் அரிசி, அந்த பிரச்னையை மேலும் அதிகப்படுத்தும். தொடர்ந்து பிளாஸ்டிக் அரிசியை சாப்பிட்டால், செரிமான கோளாறு கள் அதிகமாகி, சர்க்கரை நோய் போன்ற வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்படும் பிரச்னைகளும் அதிகமாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மக்களின் அன்றாடத் தேவையான உணவில் இப்படி கலப்படமா???????
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பிளாஸ்டிக் அரிசியில் இட்டலி சுடமுடியுமா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
இந்த பிளாஸ்டிக் அரிசியை சாப்பிட்டால் அது உடலால் செரிக்கப்பட்டு முடியாது தானே , அப்படின்னா இதிலுள்ள கார்போஹய்ட்ரட்ஸ் குளுக்கோஸாக மாறி சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் வரும் நிலையில் உள்ளவர்களுக்கும் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது.
அதனால் அனைவரும் இனி பிளாஸ்டிக் அரிசியையே சோறு , பிரியாணி என்று ஆக்கி சாப்பிடுங்க. உலக நன்மைக்காக சீனாக்காரனின் இன்னொரு தயாரிப்பு.
தெரிந்தும் இதை இறக்குமதி செய்ய அனுமதித்த அதிகாரிகள் , அரசியல்வாதிகள் அனைவருக்கும் இலவசமாக காலை பொங்கல் , மதியம் பிரியாணி , இரவு இட்லி என்று கொடுக்கவேண்டும் (பிளாஸ்டிக் அரிசியில் செய்தது தான் )
அதனால் அனைவரும் இனி பிளாஸ்டிக் அரிசியையே சோறு , பிரியாணி என்று ஆக்கி சாப்பிடுங்க. உலக நன்மைக்காக சீனாக்காரனின் இன்னொரு தயாரிப்பு.
தெரிந்தும் இதை இறக்குமதி செய்ய அனுமதித்த அதிகாரிகள் , அரசியல்வாதிகள் அனைவருக்கும் இலவசமாக காலை பொங்கல் , மதியம் பிரியாணி , இரவு இட்லி என்று கொடுக்கவேண்டும் (பிளாஸ்டிக் அரிசியில் செய்தது தான் )
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
சாப்பிடுகின்ற சோறு சரியாக வேகாமல் ,சிறிது நெத்து நெத்தாக இருந்தாலும் ,
பிளாஸ்டிக் அரிசியோ என்று சந்தேகத்துடன் சாப்பிடவேண்டி இருக்கிறது.
திருப்பூர் பக்கத்தில் தயாரிக்கப்பட்டு சிங்கப்பூருக்கு அனுப்ப வேண்டிய ஏற்றுமதி
சரக்கில் பிளாஸ்டிக் கலப்படம் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்ட செய்தி ஒரு வாரம் முன் வந்ததே.
ரமணியன்
பிளாஸ்டிக் அரிசியோ என்று சந்தேகத்துடன் சாப்பிடவேண்டி இருக்கிறது.
திருப்பூர் பக்கத்தில் தயாரிக்கப்பட்டு சிங்கப்பூருக்கு அனுப்ப வேண்டிய ஏற்றுமதி
சரக்கில் பிளாஸ்டிக் கலப்படம் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்ட செய்தி ஒரு வாரம் முன் வந்ததே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1244048T.N.Balasubramanian wrote:சாப்பிடுகின்ற சோறு சரியாக வேகாமல் ,சிறிது நெத்து நெத்தாக இருந்தாலும் ,
பிளாஸ்டிக் அரிசியோ என்று சந்தேகத்துடன் சாப்பிடவேண்டி இருக்கிறது.
திருப்பூர் பக்கத்தில் தயாரிக்கப்பட்டு சிங்கப்பூருக்கு அனுப்ப வேண்டிய ஏற்றுமதி
சரக்கில் பிளாஸ்டிக் கலப்படம் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்ட செய்தி ஒரு வாரம் முன் வந்ததே.
ரமணியன்
ஆனால் , இன்று தமிழ் நாட்டில் பிளாஸ்டிக் அரிசி கிடையவே கிடையாது என்று ஒரு அமைச்சர் பேட்டி கொடுத்துள்ளார்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
எல்லா குற்றங்களையும் களைய அத தற்கு ஒவ்வொரு துறை
மற்றும் அலுவலகம் உண்டு.ஆனால் குற்றம் தவறு நடைபெறாமல்
இல்லை காரணம்.தன் மனசாட்சிக்கு பயப்படாமல்செயல் படுவதே.
மற்றும் பொருளாசையுமே>>>>நீதிமன்றங்களுக்கும் குறித்த காலத்தில்
வழக்கைமுடிக்க துணிவின்மையுமே.பிழைப்பு நடத்தும் தொழிலாக சில
வழக்கறிஞர்கள் எண்ணி செயல்படுவதாலுமே இவ்வாறான குற்றங்கள்
நடந்து வருகின்றன.தண்டனை கடுமையாக இல்லை. மேல் முறையீடுன்னு
ஒரு வாய்ப்பு தப்பிக்க உள்ளதே என்ற மனதைரியமேயாகும்.
மற்றும் அலுவலகம் உண்டு.ஆனால் குற்றம் தவறு நடைபெறாமல்
இல்லை காரணம்.தன் மனசாட்சிக்கு பயப்படாமல்செயல் படுவதே.
மற்றும் பொருளாசையுமே>>>>நீதிமன்றங்களுக்கும் குறித்த காலத்தில்
வழக்கைமுடிக்க துணிவின்மையுமே.பிழைப்பு நடத்தும் தொழிலாக சில
வழக்கறிஞர்கள் எண்ணி செயல்படுவதாலுமே இவ்வாறான குற்றங்கள்
நடந்து வருகின்றன.தண்டனை கடுமையாக இல்லை. மேல் முறையீடுன்னு
ஒரு வாய்ப்பு தப்பிக்க உள்ளதே என்ற மனதைரியமேயாகும்.
- GuestGuest
ஏற்கனவே டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2015 ஆம் ஆண்டு வழக்கு போடப்பட்டிருந்தது.
A bench of Chief Justice G Rohini and Justice Jayant Nath said it will hear on August 20 the application which has alleged that the "plastic rice" was being sold ……
நன்றி-The Times ofIndia ,PTI | Jul 8, 2015, 04.37 PM IST
......the shopkeeper named Md Shamim Ansari was arrested on Friday morning from Park Circus Market for selling artificial plastic eggs to the complainant, an officer from the Kolkata Police`s Enforcement Branch said.
நன்றி-Z news.
இந்திய மார்கெட்டில் பிளாஸ்டிக் அரிசி,முட்டை, சர்க்கரை தாராளமாக கிடைக்கிறது. சீன பிளாஸ்டிக் அரிசி இந்தியா ஊடாக சிங்கப்பூருக்கு ஏற்றுமதியாகி அங்கே சுங்கத் துறையால் கைப்பற்றப்பட்டது.
A bench of Chief Justice G Rohini and Justice Jayant Nath said it will hear on August 20 the application which has alleged that the "plastic rice" was being sold ……
நன்றி-The Times ofIndia ,PTI | Jul 8, 2015, 04.37 PM IST
......the shopkeeper named Md Shamim Ansari was arrested on Friday morning from Park Circus Market for selling artificial plastic eggs to the complainant, an officer from the Kolkata Police`s Enforcement Branch said.
நன்றி-Z news.
இந்திய மார்கெட்டில் பிளாஸ்டிக் அரிசி,முட்டை, சர்க்கரை தாராளமாக கிடைக்கிறது. சீன பிளாஸ்டிக் அரிசி இந்தியா ஊடாக சிங்கப்பூருக்கு ஏற்றுமதியாகி அங்கே சுங்கத் துறையால் கைப்பற்றப்பட்டது.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|