புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலன்:-இணையம் மூலம் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்திட -பணம் செலுத்தி வாங்கிட
Page 1 of 1 •
- velangதளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
இணையம் மூலம் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்யும் முறை இப்போது வந்துள்ளது. அதன் மூலம் நாம் எளிமையாக பதிவு செய்வதுடன் ஆன்லைனிலும் பணத்தினை செலுத்திவிடலாம். ஆன்லைனில் செலுத்துவதால் சிலிண்டர் டெலிவரி செய்பவருக்கு அதிக பணம் கொடுக்கவேண்டியதில்லை. மேலும் நாம் ஆன்லைனில் பணம் செலுத்துவதால் வரும் கட்டணத்தில் நமக்கு ஐந்து ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.இனி ஆன்லைனில் எரிவாயு பதிவு செய்வதனையும் -ஆன்லைனில் பணம் கட்டுவதனையும் இப்போது காணலாம். முதலில் நீங்கள் எந்த நிறுவனத்தில் இருந்து சிலிண்டர் வாங்குகின்றீர்களோ அந்த நிறுவன இணையதளத்தினை திறந்துகொள்ளவும். நான் HP GAS இணையதளத்தின் இணையதளத்தின் பக்கத்தினை திறந்துள்ளேன்.உங்களுக்கு கீழ்கண்ட விண்:டோ ஓப்பன் ஆகும்.
இதில் நியூ யூஸர் என்பதனை கிளிக்செய்யவும். உங்களுடைய கேஸ் புக் எண்ணினை தட்டச்சு செய்திடவும். பின்னர் உங்களுக்கு சிலிண்டர் சப்ளை செய்யும்-நீங்கள் வாங்கும் கேஸ் எஸென்சியின் பெயரை சர்ச் பாக்ஸில் தேடவும். உங்கள் எஸென்சியின் பெயர் வந்ததும் ;;ஒ.கே.தரவும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்கள் கேஸ் பதிவு எண்ணை தட்டச்சு செய்து நெக்ஸ்ட் கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்கள் இமெயில முகவரி கொடுத்து பின்னர் உங்கள் விருப்பமான பாஸ்வேர்ட் தரவும். இறுதியாக ஒ.கே. தரவும்.
இப்போது உங்களுக்கு உங்கள் விவரம்அடங்கிய விண்டோ கிடைக்கும்.இதில் உங்களுக்கு புதிய விண்டோ திறக்கும் அதில் நிறைய விவரங்கள் கொடுத்திருப்பார்கள். நீங்கள் சிலிண்டர் பதிவு செய்யவிரும்பினால் அதற்கான விண்டொவினை கிளிக் செய்திடவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்:டோ ஓப்பன் ஆகும். அதில் நீங்கள் எரிவாயு உருளையை ஆன்லைனில் பணம் செலுத்தி வாங்கப்போகின்;றீர்களா -அல்லது எரிவாயு உருளை சப்ளை செய்யும்போது பணம் செலுத்தி வாங்கப்போகின்றீர்களா என முடிவு செய்து தேவையான ஆப்ஷனை கிளிக் செய்திடவும்.
இப்போது வரும் விண்டோ வில் ஆப்ஷனை ஓ.கே. செய்து கிளிக் செய்யவும்.
இப்போது வங்கிகள் விவரம் அடங்கிய பக்கம் ஓப்பன் ஆகும். நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியினை தேர்வு செய்யவும்.
உங்கள் வங்கியின் ஏடிஎம் கார்ட் அல்லது நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்தும் விவரம் தேர்வு செய்து ஒகே தரவும்.பணம் உங்கள் வங்கி கணக்கிலிருந்து வரவு வைக்கப்பட்டதும் உங்களுக்கு பணம் செலுத்தியதற்கான விவரம் கிடைக்கும்.
சிலிண்டர் பதிவு செய்த நாளிலிருந்து இரண்டு நாட்களுக்குள் உங்களுக்கு சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்டு விடும். வினியோகத்தில் ஏதாவது குறை இருப்பின் நீங்கள் தொலைபேசி மூலமாகவோ - மெயில் மூலமோ தகவல் தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுப்பார்கள்.பயன்படுத்திப்பாருங்கள்.
ஈகரை நண்பர் திரு.சிவனாசான் அவர்களின் விருப்பத்திற்கினங்க இந்த பதிவு
வாழ்கவளமுடன்
வேலன்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மிக்க நன்றி அன்பரே. ரீபில் சிலிண்டர் மட்டும் பதிவு செய்துவிடுகிறேன்
பணம் ஆன் லைனில் செலுத்துவது எப்படி என்பதுதான் தெரியாமல் இருந்
தேன். நான் இன்டேன் கே ஸ் பயன்பாட்டாளர், கே.வி.பி. வங்கி கணக்கில்
மான்யம் டெபாசிட் ஆகிறது நெட் பேங் பயன்படுத்தத்தான் தெரியாமல்
இருந்தேன் நன்றி >>பயன்படுத்தி பார்க்கின்றேன்..
பணம் ஆன் லைனில் செலுத்துவது எப்படி என்பதுதான் தெரியாமல் இருந்
தேன். நான் இன்டேன் கே ஸ் பயன்பாட்டாளர், கே.வி.பி. வங்கி கணக்கில்
மான்யம் டெபாசிட் ஆகிறது நெட் பேங் பயன்படுத்தத்தான் தெரியாமல்
இருந்தேன் நன்றி >>பயன்படுத்தி பார்க்கின்றேன்..
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஆன் லைன் மூலம் பணம் செலுத்தினாலும் , டெலிவரி பையன்களுக்கு , நாம் Delivery Charge கொடுத்துத்தான் வாங்கவேண்டும் .நான் ஆன் லைனில் Mobile Charge செய்வது தவிர வேறு எதுவும் செய்வதில்லை. தொகை 500 க்கு மேற்பட்டிருந்தால் நேரடியாகக் காசு கொடுத்து வாங்குவதுதான் நல்லது . ஆன் லைனில் சிறு தவறு நடந்தாலும் பணம் போய்விடும் . பிறகு வங்கிக்கு நடையாய் நடந்து அதை சரிசெய்யவேண்டும் .
எனக்கு ஒருமுறை அப்படி ஆகிவிட்டது . 500 ரூபாய்க்கு ஒரு பொருளை வாங்கிவிட்டு , கடைக்காரனிடம் DEBIT CARD -ஐ நீட்டினேன் .அவன் SWIPE MECHINE -ல் வைத்துத் தேய்த்தான் . இரண்டுமுறை தேய்த்தும் Transaction Success ஆகவில்லை .பிறகு பணம் கொடுத்து அந்தப் பொருளை வாங்கி வந்துவிட்டேன் . வீட்டிற்கு வந்து வங்கிக் கணக்கைப் பார்த்தால் , 500 ரூபாய் DOUBLE ENTRY ஆகியிருந்தது .அதாவது என் கணக்கிலிருந்து 1000 ரூபாயை எடுத்திருந்தார்கள் . கடைக்காரனிடம் போய் கேட்டால் , என்னுடைய SWIPE MECHINE ரிப்பேர் ஆகிவிட்டது என்று கூலாகச் சொன்னது மட்டுமன்றி , நீங்களே உங்கள் வங்கிக்கு சென்று அதை சரிசெய்து விடலாம் என்று சொன்னான் . அதன்படி வங்கிக்கு சென்று ஒரு மணிநேரம் காத்திருந்து அதை சரி செய்தேன் . அதிலிருந்து ரொக்கம் கொடுத்து வாங்குவதையே வழக்கமாகக் கொண்டுள்ளேன் .
எனக்கு ஒருமுறை அப்படி ஆகிவிட்டது . 500 ரூபாய்க்கு ஒரு பொருளை வாங்கிவிட்டு , கடைக்காரனிடம் DEBIT CARD -ஐ நீட்டினேன் .அவன் SWIPE MECHINE -ல் வைத்துத் தேய்த்தான் . இரண்டுமுறை தேய்த்தும் Transaction Success ஆகவில்லை .பிறகு பணம் கொடுத்து அந்தப் பொருளை வாங்கி வந்துவிட்டேன் . வீட்டிற்கு வந்து வங்கிக் கணக்கைப் பார்த்தால் , 500 ரூபாய் DOUBLE ENTRY ஆகியிருந்தது .அதாவது என் கணக்கிலிருந்து 1000 ரூபாயை எடுத்திருந்தார்கள் . கடைக்காரனிடம் போய் கேட்டால் , என்னுடைய SWIPE MECHINE ரிப்பேர் ஆகிவிட்டது என்று கூலாகச் சொன்னது மட்டுமன்றி , நீங்களே உங்கள் வங்கிக்கு சென்று அதை சரிசெய்து விடலாம் என்று சொன்னான் . அதன்படி வங்கிக்கு சென்று ஒரு மணிநேரம் காத்திருந்து அதை சரி செய்தேன் . அதிலிருந்து ரொக்கம் கொடுத்து வாங்குவதையே வழக்கமாகக் கொண்டுள்ளேன் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 305
இணைந்தது : 17/10/2014
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கண்ணன்
- velangதளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
மேற்கோள் செய்த பதிவு: 1245810சிவனாசான் wrote:மிக்க நன்றி அன்பரே. ரீபில் சிலிண்டர் மட்டும் பதிவு செய்துவிடுகிறேன்
பணம் ஆன் லைனில் செலுத்துவது எப்படி என்பதுதான் தெரியாமல் இருந்
தேன். நான் இன்டேன் கே ஸ் பயன்பாட்டாளர், கே.வி.பி. வங்கி கணக்கில்
மான்யம் டெபாசிட் ஆகிறது நெட் பேங் பயன்படுத்தத்தான் தெரியாமல்
இருந்தேன் நன்றி >>பயன்படுத்தி பார்க்கின்றேன்..
முதலில் பயன்படுத்த சிரமமாக தான் இருக்கும். பழகினால் சரியாகிவிடும். பயன்படுத்திவிட்டு சொல்லு;கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
- velangதளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
மேற்கோள் செய்த பதிவு: 1245811M.Jagadeesan wrote:ஆன் லைன் மூலம் பணம் செலுத்தினாலும் , டெலிவரி பையன்களுக்கு , நாம் Delivery Charge கொடுத்துத்தான் வாங்கவேண்டும் .நான் ஆன் லைனில் Mobile Charge செய்வது தவிர வேறு எதுவும் செய்வதில்லை. தொகை 500 க்கு மேற்பட்டிருந்தால் நேரடியாகக் காசு கொடுத்து வாங்குவதுதான் நல்லது . ஆன் லைனில் சிறு தவறு நடந்தாலும் பணம் போய்விடும் . பிறகு வங்கிக்கு நடையாய் நடந்து அதை சரிசெய்யவேண்டும் .
எனக்கு ஒருமுறை அப்படி ஆகிவிட்டது . 500 ரூபாய்க்கு ஒரு பொருளை வாங்கிவிட்டு , கடைக்காரனிடம் DEBIT CARD -ஐ நீட்டினேன் .அவன் SWIPE MECHINE -ல் வைத்துத் தேய்த்தான் . இரண்டுமுறை தேய்த்தும் Transaction Success ஆகவில்லை .பிறகு பணம் கொடுத்து அந்தப் பொருளை வாங்கி வந்துவிட்டேன் . வீட்டிற்கு வந்து வங்கிக் கணக்கைப் பார்த்தால் , 500 ரூபாய் DOUBLE ENTRY ஆகியிருந்தது .அதாவது என் கணக்கிலிருந்து 1000 ரூபாயை எடுத்திருந்தார்கள் . கடைக்காரனிடம் போய் கேட்டால் , என்னுடைய SWIPE MECHINE ரிப்பேர் ஆகிவிட்டது என்று கூலாகச் சொன்னது மட்டுமன்றி , நீங்களே உங்கள் வங்கிக்கு சென்று அதை சரிசெய்து விடலாம் என்று சொன்னான் . அதன்படி வங்கிக்கு சென்று ஒரு மணிநேரம் காத்திருந்து அதை சரி செய்தேன் . அதிலிருந்து ரொக்கம் கொடுத்து வாங்குவதையே வழக்கமாகக் கொண்டுள்ளேன் .
சென்னையில் பிரபலமான ஜவுளிக்கடை அது. அதில் அவ்வாறு துணி வாங்கிவிட்டு கார்டில் பணம் செலுத்தினேன். ஆனால் பில் தொகையில் ௧௦௦௦ ரூபாய் அதிகம் வாங்கிவிட்டார்கள். அப்போதே போனில் தகவல் வந்தது.பின்னர் அவர்களிடமே அப்போதே சரிசெய்தேன். அதுபோல நீங்கள் பணம் செலுத்தியதும் உங்கள் போனில் குறுந்தகவல் வந்திருக்கும் நீங்கள் சரியாக கவனித்திருந்தால் தவறினை அப்போதே சரிசெய்திருக்கலாம்.
வாழ்கவளமுடன்
வேலன்.
- velangதளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
மேற்கோள் செய்த பதிவு: 1245813பாலாஜி wrote:நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி
நன்றி பாலாஜி சார்.
வாழ்க வளமுடன்
வேலன்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|