புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவலையைத் தொலைத்துவிடு…! Poll_c10கவலையைத் தொலைத்துவிடு…! Poll_m10கவலையைத் தொலைத்துவிடு…! Poll_c10 
6 Posts - 60%
ayyasamy ram
கவலையைத் தொலைத்துவிடு…! Poll_c10கவலையைத் தொலைத்துவிடு…! Poll_m10கவலையைத் தொலைத்துவிடு…! Poll_c10 
3 Posts - 30%
சிவா
கவலையைத் தொலைத்துவிடு…! Poll_c10கவலையைத் தொலைத்துவிடு…! Poll_m10கவலையைத் தொலைத்துவிடு…! Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவலையைத் தொலைத்துவிடு…! Poll_c10கவலையைத் தொலைத்துவிடு…! Poll_m10கவலையைத் தொலைத்துவிடு…! Poll_c10 
309 Posts - 42%
heezulia
கவலையைத் தொலைத்துவிடு…! Poll_c10கவலையைத் தொலைத்துவிடு…! Poll_m10கவலையைத் தொலைத்துவிடு…! Poll_c10 
303 Posts - 41%
Dr.S.Soundarapandian
கவலையைத் தொலைத்துவிடு…! Poll_c10கவலையைத் தொலைத்துவிடு…! Poll_m10கவலையைத் தொலைத்துவிடு…! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கவலையைத் தொலைத்துவிடு…! Poll_c10கவலையைத் தொலைத்துவிடு…! Poll_m10கவலையைத் தொலைத்துவிடு…! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
கவலையைத் தொலைத்துவிடு…! Poll_c10கவலையைத் தொலைத்துவிடு…! Poll_m10கவலையைத் தொலைத்துவிடு…! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கவலையைத் தொலைத்துவிடு…! Poll_c10கவலையைத் தொலைத்துவிடு…! Poll_m10கவலையைத் தொலைத்துவிடு…! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கவலையைத் தொலைத்துவிடு…! Poll_c10கவலையைத் தொலைத்துவிடு…! Poll_m10கவலையைத் தொலைத்துவிடு…! Poll_c10 
6 Posts - 1%
prajai
கவலையைத் தொலைத்துவிடு…! Poll_c10கவலையைத் தொலைத்துவிடு…! Poll_m10கவலையைத் தொலைத்துவிடு…! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கவலையைத் தொலைத்துவிடு…! Poll_c10கவலையைத் தொலைத்துவிடு…! Poll_m10கவலையைத் தொலைத்துவிடு…! Poll_c10 
4 Posts - 1%
manikavi
கவலையைத் தொலைத்துவிடு…! Poll_c10கவலையைத் தொலைத்துவிடு…! Poll_m10கவலையைத் தொலைத்துவிடு…! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவலையைத் தொலைத்துவிடு…!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81977
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 12, 2017 7:31 pm

கவலையைத் தொலைத்துவிடு…! H2THCGUuR1u6F1WhBOwu+images
-
தோல்விக்காக கவலைப்படாதே
கவலைப்பட்டால்
கவலைக்காக கண்ணீர் விடவேண்டும்
கண்ணீர் விட்டால்
கண்ணீரைத் துடைக்க கைகள் வேண்டும்

கண்ணில் வரும் கண்ணீரை துடைக்க
நம் கையை விட மூன்றாவது கையையே
மனம் எதிர்பார்க்கும்
மனிதனைப் போல் வேறு எந்த உயிரும்
ஆறுதல் தேடுவதில்லை

காக்கை கூட்டில் குயில் முட்டை
காக்கை அடைகாக்க
குயில் குஞ்சு கண்விழிக்க
காக்கை அடையாளம் காண
பொன் குஞ்சுக் கூட்டுக்குள் வந்த

புண் குஞ்சை விரட்டுகிறது…
குயில்கள் தன் பிறப்பின்
அவலத்தை எண்ணியா கூவுகிறது.

குயிலின் குரல் எவ்வளவு இனிமை!
கவலையின் குரலில்
இனிமை இருப்பதில்லையே
கவலையுடன் இருந்தால்
பயம் பிறக்கும்
பயத்துடன் இருந்தால்
பயணச்சீட்டுக்கூட
பாராங்கல்லாய் மாறிவுடும்.

உன் கவலைக்கு மறதியென்னும்
மயானத்தில் கல்லறை கட்டு
உன் மனதில் கவனம் எனும்
வண்ணம் சேர்ந்தால்
வசந்தமும் வாசமும்
ஒளியும் வீசும்.
கண்ணீர் – அது
இனபத்தின் விளிம்பில் வரட்டும்
அந்த கண்ணீரை
யாருக்கும் தெரியாமல்
துடைக்குத் கொள்வதே
பேரின்பம்

—————————
–நலங்கிள்ளி
விளக்குக்குத்தான் முகம் – கவிதை தொகுப்பிலிந்த
படம் – இணையம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக