புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
54 Posts - 49%
heezulia
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
1 Post - 1%
Guna.D
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
1 Post - 1%
Shivanya
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
12 Posts - 2%
prajai
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
9 Posts - 2%
Jenila
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
4 Posts - 1%
jairam
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82183
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 23, 2017 12:00 pm

கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! 2y1O8POqRqS1nkWJYN6X+E_1500616393
-
இப்புகைப்படத்தைப் பார்த்து, இப்பெண்கள் கல்லூரி
மாணவியர் என நினைத்தால், கண்டிப்பாக ஏமாந்து
விடுவீர்கள்.

தைவான் நாட்டைச் சேர்ந்த சகோதரிகள் தான் இவர்கள்.
மூத்த சகோதரியான லூர் ஹூசுவுக்கு வயது, 41;
அடுத்தவரான, பே பேவுக்கு, 40 வயதாகிறது. இளையவர்,
ஷரோனுக்கு, 36 வயது.

கல்லூரி மாணவியர் போன்று தோற்றமளிக்கும்
இவர்களுக்கு திருமணமாகி, 10 மற்றும் எட்டு வயதில்
குழந்தைகள் உள்ளனர்.

‘எங்கள் தாயாருக்கு, 63 வயதாகிறது; ஆனால், அவரே,
இன்னும் இளம்பெண் போல் தோற்றமளிக்கிறார்.
அதேபோல், நாங்களும் இளமையாக இருக்கிறோம்…’
என்கிறார். ஷரோன்.

—————————————-
— ஜோல்னாபையன்.
நன்றி -வாரமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 23, 2017 10:42 pm

இளமை தோற்றம் சிலர் வாழ்க்கையில் பாரம்பரியம் .

எனது உறவினர் இன்றும் தெம்பாக இருந்து கொண்டு நடமாடிக்கொண்டும்
பேசிக்கொண்டும் ஞாபக சக்தியுடனும் இருக்கிறார். 10 நாட்களுக்கு முன்
வயது 100

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 24, 2017 11:56 am

காயகல்பம் , தங்கபஸ்பம் போன்றவற்றை சாப்பிட்டால் , இளமையாகவும் , உடல் பளபளப்பாகவும் இருக்கும் என்று சிலர் கூறுவார்கள் . ஆனால் அது உண்மையோ , பொய்யோ நமக்குத் தெரியாது . மேலும் ஏழைகள் எப்படி தங்கபஸ்பம் சாப்பிடமுடியும் ?

சங்க காலத்தில் பிசிராந்தையார் என்னும் பெயர்கொண்ட ஒரு புலவர் இருந்தார் . அவர் வயதானாலும் இளமைத் தோற்றத்தோடு இருந்தார் . இதுபற்றி அவரிடம் குடிமக்கள் சிலர் கேட்டபோது அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான் .



" யாண்டு பலவாக நரையில வாகுதல்
யாங்காகியர் என வினவுதிராயின்,
மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும் அதன் தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே."

" வயோதிகரானாலும் இளமையோடிருக்கும் காரணத்தைக் கேட்பீரானால் சிறந்த பண்புள்ள மனைவி, மக்கள் குறிப்பறிந்து பணி செய்யும் பணியாளர்கள் அறத்தையே நாடிச் செய்யும் மன்னன் இத்துணை பேருடன் நன்கு கற்று நல்ல பண்புகளுடன் விளங்கும் சான்றோர் பலரும் எம்மைச் சூழ்ந்து இருக்க நான் வாழ்வதால் எனக்கு நரை தோன்றவில்லை. மூப்பும் எம்மை அணுகவில்லை." என்று விளக்கினார்.

ஆக இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் , நாம் இளமையோடு இருக்க , சிறந்த முறையில் அரசாட்சி செய்யும் மன்னனும் ஒரு காரணம் என்பதாகும் .மக்களுக்குக் கேடு செய்யும் " குட்கா " போன்ற போதைப் பொருட்களை கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிக்கொண்டு விற்க அனுமதித்தால் , மக்கள் சீக்கிரம் முதுமை அடைந்து நோய்வாய்ப்படுவர் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 24, 2017 8:30 pm

" வயோதிகரானாலும் இளமையோடிருக்கும் காரணத்தைக் கேட்பீரானால் சிறந்த பண்புள்ள மனைவி, மக்கள் குறிப்பறிந்து பணி செய்யும் பணியாளர்கள் அறத்தையே நாடிச் செய்யும் மன்னன் இத்துணை பேருடன் நன்கு கற்று நல்ல பண்புகளுடன் விளங்கும் சான்றோர் பலரும் எம்மைச் சூழ்ந்து இருக்க நான் வாழ்வதால் எனக்கு நரை தோன்றவில்லை. மூப்பும் எம்மை அணுகவில்லை." என்று விளக்கினார்.

அருமை
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக