புதிய பதிவுகள்
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வீரக்காதலன் Poll_c10வீரக்காதலன் Poll_m10வீரக்காதலன் Poll_c10 
70 Posts - 47%
ayyasamy ram
வீரக்காதலன் Poll_c10வீரக்காதலன் Poll_m10வீரக்காதலன் Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
வீரக்காதலன் Poll_c10வீரக்காதலன் Poll_m10வீரக்காதலன் Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
வீரக்காதலன் Poll_c10வீரக்காதலன் Poll_m10வீரக்காதலன் Poll_c10 
4 Posts - 3%
Kavithas
வீரக்காதலன் Poll_c10வீரக்காதலன் Poll_m10வீரக்காதலன் Poll_c10 
1 Post - 1%
bala_t
வீரக்காதலன் Poll_c10வீரக்காதலன் Poll_m10வீரக்காதலன் Poll_c10 
1 Post - 1%
prajai
வீரக்காதலன் Poll_c10வீரக்காதலன் Poll_m10வீரக்காதலன் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வீரக்காதலன் Poll_c10வீரக்காதலன் Poll_m10வீரக்காதலன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீரக்காதலன் Poll_c10வீரக்காதலன் Poll_m10வீரக்காதலன் Poll_c10 
296 Posts - 42%
heezulia
வீரக்காதலன் Poll_c10வீரக்காதலன் Poll_m10வீரக்காதலன் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
வீரக்காதலன் Poll_c10வீரக்காதலன் Poll_m10வீரக்காதலன் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வீரக்காதலன் Poll_c10வீரக்காதலன் Poll_m10வீரக்காதலன் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
வீரக்காதலன் Poll_c10வீரக்காதலன் Poll_m10வீரக்காதலன் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
வீரக்காதலன் Poll_c10வீரக்காதலன் Poll_m10வீரக்காதலன் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வீரக்காதலன் Poll_c10வீரக்காதலன் Poll_m10வீரக்காதலன் Poll_c10 
6 Posts - 1%
prajai
வீரக்காதலன் Poll_c10வீரக்காதலன் Poll_m10வீரக்காதலன் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
வீரக்காதலன் Poll_c10வீரக்காதலன் Poll_m10வீரக்காதலன் Poll_c10 
4 Posts - 1%
manikavi
வீரக்காதலன் Poll_c10வீரக்காதலன் Poll_m10வீரக்காதலன் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரக்காதலன்


   
   
JKBALAJI
JKBALAJI
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 19/09/2016

PostJKBALAJI Thu Sep 22, 2016 10:22 am

வீரக்காதலன்
வீரக்காதலன் 14nytnow-isis10-master495
உன்னோடு சேர்ந்து
நகரத்தில் வாழ்வதற்கு
செத்து நரகத்தில்
வாழ்ந்துவிடுவேன்
என் மக்களுக்காக..

ஊஞ்சல் ஆடும்
என் குழந்தைகளும்
உயிர் ஊசல் ஆடுகிறது
உன் கேவல சிரிப்பை கண்டு...

என் வீட்டு பெண்களும்
ஓர் குலமாய் இருந்தவர்கள்
இன்று கண்ணீர் குளமாய்
நீரை இரைக்கிறார்கள்.

உன் முகத்தை கூட
முழுதாக காட்ட முடியவில்லை
நீ....
உன் வீரத்தை கட்டப்போகிறாயா....

என் வீட்டு
தலை குனிந்த பெண்கள்
தலை நிமிர்ந்து பார்த்தாலே
கருகிவிடுவாய்....

மறந்தும் இறந்துவிடாதே
என் மண்ணில்
என் பாரத தாயும் தலை குனிவாள்
உன் இறப்பை கண்டு....

வீரத்தமிழனின்
வீரத்தோடு
நெருங்க முடியாத நீ
உன் ஆண்மையை அறுத்துவிடு
இருந்தும் பயனில்லை....

என் முன் நின்று
என்னை கொல்லவும்
உனக்கு வீரம் இல்லை
உன் மழுங்கிய புத்திக்கும் கத்திக்கும்...

உன் முன்
தலை குனிந்து வாழ்வதை விட
தலை நிமிர்ந்து சாவதே மேல்...

நான்உயிரோடு இருக்கும் வரை
மரணம் வரப்போவதில்லை
மரணம் வரும்போது
நான் உயிரோடு இருக்கப்போவதில்லை

-ஜ.கு.பாலாஜி-

JK wrote:எனது முதல் படைப்பை சமர்கின்றேன். பின்னூட்டம் எழுதுங்க


SRINIVASAN GOVINDASWAMY
SRINIVASAN GOVINDASWAMY
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 06/09/2016

PostSRINIVASAN GOVINDASWAMY Thu Sep 22, 2016 12:00 pm

முயற்சிக்கு வாழ்த்துக்கள் திரு.பாலாஜி

கவிதை எப்படி இருக்க வேண்டும் ??

மரபுக் கவிதை படைப்பதற்கு தமிழ் இலக்கணம் பயின்றிருக்க வேண்டும். அசை, தொடை, தளை என்று பல கட்டுப்பாடுகளையும் கடைப்பிடித்து, தமிழின் அழகு குலையா வண்ணம் கவிதைகள் படைத்தல் அவசியம்.

கம்பனை மேற்கோள் காட்டி பாரதி  எழுதியது

“சவியுறத் தெரிந்து தண்ணென்றொழுக்கமும் தழுவிச் சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரியை வீரர் கண்டார் ”

என்று கம்பன் வர்ணனை செய்கிறார்.

சவி என்பது ஒளி.ஒளி பொருந்தும் படி தெளிவு கொண்டதாகி தண்ணென்ற (குளிர்ந்த)நடையுடையதாகி மேலோர் கவிதையைப் போல கிடந்தது கோதாவரி என்று கம்பன் வர்ணனை செய்கிறார்.எனவே கவிதையில் ஒளி,தெளிவு,குளிர்ந்த நடை மூன்றும் இருக்க வேண்டும்

இதற்கு  தமிழ் இலக்கணம் கசடற கற்றிருக்க வேண்டும், இலக்கணம் படிக்கவில்லை ஆனால் மனதில் முட்டும் எண்ணங்கள் மொட்டாய் மலரவேண்டுமா.இருக்கவே இருக்கிறது புதுக்கவிதை.

இலக்கண  கிடையாது. மனசுல தோணறதையெல்லாம் வரி வரியா மடக்கி எழுதிட்டீங்கன்னா  கவிதைன்னு பேர் சூட்டி வெளியிட்டிரலாம்.ஒரு வசனத்தை எழுதிக்கஙக முதல்ல. ‘ஐயோ கடவுளே, நீ இருந்தா இப்படி தொடர்ந்து கஷ்டத்தைக் குடுப்பியா? திருட்டுப் பய, மொள்ளமாரிப் பயல்லாம் நல்லா இருக்கான். நேர்மையா இருக்கற எனக்கேன் இப்படி கஷ்டம்?'  இதையே..

கடவுள் ஒருவன் இருக்கானா?
கஷ்டம் இத்தனை  தருவானா ?
கள்ளன் , கபடன் வாழ்வான?
நாட்டில் வாழும் நல்லவனோ ?
நாளும் துன்பபப்படுவானேன் ?

கடவுள் ஒருவன் இருக்கானா ?
கண்ணில் அவன் படுவானா ?!

அப்படின்னு மடக்கி எழுதிட்டீங்க்ன்னா... புதுக்கவிதை ரெடி! இப்படிச் சில பல கவிதைகளை இயற்றிப் பாராட்டு (அ) கல்லடி வாங்கிட்டீங்கன்னா நீங்களும் கவிஞரே! கவிதை மூலமா யாரையாவது வம்புக்கிழுத்து சர்ச்சையில ஈடுபட்டா இன்னும் சிறப்பு. சீக்கிரமா பிரபலமடைஞ்சுடலாம்

எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம்
சொன்னதெல்லாம் அதில்  கொஞ்சம்

அன்புடன் - ஸ்ரீனி.
SRINIVASAN GOVINDASWAMY
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SRINIVASAN GOVINDASWAMY

JKBALAJI
JKBALAJI
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 19/09/2016

PostJKBALAJI Thu Sep 22, 2016 3:09 pm

SRINIVASAN GOVINDASWAMY wrote:முயற்சிக்கு வாழ்த்துக்கள் திரு.பாலாஜி

கவிதை எப்படி இருக்க வேண்டும் ??

மரபுக் கவிதை படைப்பதற்கு தமிழ் இலக்கணம் பயின்றிருக்க வேண்டும். அசை, தொடை, தளை என்று பல கட்டுப்பாடுகளையும் கடைப்பிடித்து, தமிழின் அழகு குலையா வண்ணம் கவிதைகள் படைத்தல் அவசியம்.

கம்பனை மேற்கோள் காட்டி பாரதி  எழுதியது

“சவியுறத் தெரிந்து தண்ணென்றொழுக்கமும் தழுவிச் சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரியை வீரர் கண்டார் ”

என்று கம்பன் வர்ணனை செய்கிறார்.

சவி என்பது ஒளி.ஒளி பொருந்தும் படி தெளிவு கொண்டதாகி தண்ணென்ற (குளிர்ந்த)நடையுடையதாகி மேலோர் கவிதையைப் போல கிடந்தது கோதாவரி என்று கம்பன் வர்ணனை செய்கிறார்.எனவே கவிதையில் ஒளி,தெளிவு,குளிர்ந்த நடை மூன்றும் இருக்க வேண்டும்

இதற்கு  தமிழ் இலக்கணம் கசடற கற்றிருக்க வேண்டும், இலக்கணம் படிக்கவில்லை ஆனால் மனதில் முட்டும் எண்ணங்கள் மொட்டாய் மலரவேண்டுமா.இருக்கவே இருக்கிறது புதுக்கவிதை.

இலக்கண  கிடையாது. மனசுல தோணறதையெல்லாம் வரி வரியா மடக்கி எழுதிட்டீங்கன்னா  கவிதைன்னு பேர் சூட்டி வெளியிட்டிரலாம்.ஒரு வசனத்தை எழுதிக்கஙக முதல்ல. ‘ஐயோ கடவுளே, நீ இருந்தா இப்படி தொடர்ந்து கஷ்டத்தைக் குடுப்பியா? திருட்டுப் பய, மொள்ளமாரிப் பயல்லாம் நல்லா இருக்கான். நேர்மையா இருக்கற எனக்கேன் இப்படி கஷ்டம்?'  இதையே..

கடவுள் ஒருவன் இருக்கானா?
கஷ்டம் இத்தனை  தருவானா ?
கள்ளன் , கபடன் வாழ்வான?
நாட்டில் வாழும் நல்லவனோ ?
நாளும் துன்பபப்படுவானேன் ?

கடவுள் ஒருவன் இருக்கானா ?
கண்ணில் அவன் படுவானா ?!

அப்படின்னு மடக்கி எழுதிட்டீங்க்ன்னா... புதுக்கவிதை ரெடி! இப்படிச் சில பல கவிதைகளை இயற்றிப் பாராட்டு (அ) கல்லடி வாங்கிட்டீங்கன்னா நீங்களும் கவிஞரே! கவிதை மூலமா யாரையாவது வம்புக்கிழுத்து சர்ச்சையில ஈடுபட்டா இன்னும் சிறப்பு. சீக்கிரமா பிரபலமடைஞ்சுடலாம்

எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம்
சொன்னதெல்லாம் அதில்  கொஞ்சம்

அன்புடன் - ஸ்ரீனி.
மேற்கோள் செய்த பதிவு: 1222333 இந்த சிறுவனின் முயற்சியை பாராட்டியதற்கு மிக்க நன்றி....கண்டிப்பாக நான் தங்கள் கருத்தை வணங்கி முயற்சிக்கிறேன் .. உங்கள் ஆசியும் அரவணைப்பும் எப்போதும் இருக்கும் என நம்புகிறேன்...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 22, 2016 5:38 pm

JKB , உங்கள் கன்னி கவிதை படைப்பும்
ஸ்ரீனி அவர்களின் டிப்ஸும்
அதை நீங்கள் எடுத்துக் கொண்ட +அணுகலும்,
மிகவும் போற்றத்தக்கதே .

கவிதைக்கு ஒரு அன்பு மலர்
உங்கள் நேர்முறை அணுகலுக்கு ஒரு அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81964
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 22, 2016 9:19 pm

வீரக்காதலன் 3838410834

JKBALAJI
JKBALAJI
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 19/09/2016

PostJKBALAJI Thu Sep 22, 2016 9:39 pm

ayyasamy ram wrote:வீரக்காதலன் 3838410834 
JKB wrote:தங்கள் கருத்தாலும் வருகையாலும் உளம் மகிழ்ந்தேன் அய்யா....மிக்க நன்றி.... 

மேற்கோள் செய்த பதிவு: 1222407

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 03, 2017 10:28 am

:நல்வரவு: மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக