புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
by heezulia Today at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேலியோ டயட் சர்ச்சை:
Page 1 of 1 •
உணவுக்கான மாபெரும் சர்ச்சை அனைத்து நாட்டிலும் எழுந்துள்ளது.இதன் நோக்கம் உடலுக்கு நல்ல உணவு வேண்டும் அதன்மூலம் சராசரி ஆயுள்காலத்தையாவது நாம் தொட்டு வாழ்ந்து விட வேண்டும் என மக்கள் நம்புவது இயல்பு.இன்று நாம் அனைவரும் விரும்பி தேடுவது நோயை கட்டுக்குள் வைத்து கொள்ளும் உணவை தேடுகிறோம்.ஆனால் நாம் என்ன உணவு உண்கிறோம் என்பதை கவனிப்பதில்லை,இன்று நாம் உண்ணும் உணவில் பலவிதமான எண்ணைய்கள்,நெய்,உப்புகள்,தண்ணீர் இவை உணவில் பெரும் பங்கு வகிக்கின்றன.இவற்றை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் கொள்ளவேண்டும்.
எண்ணையை பொருத்தவரை சற்று நிதானமாக யோசித்தால் செக்கு எண்ணையே சரி என்கிறார்கள்..எனென்றால் நமக்கு தேவையான உணவை நாமே தயாரிப்பதால் நமக்கு எந்த சந்தேகமும் வராது.இது போன்ற உணவுப்பொருளை நீங்களே தயாரியுங்கள் உங்கள் உடலுக்கு அதுவே நல்லது.
நோய் என்பதை பொருத்தவரை நம் வாழ்வில் அது இயல்பான ஒன்றுதான் என்றாகிவிட்டது இதுதான் பரிணாமம் என்பது போல தோன்றுகிறது.. நாம் எடுக்கும் உணவில் அதை கட்டுக்குள் வைக்கலாம்.மிதமான பழங்கள் அதிகஅளவு காய்கறிகள் உணவில் சேர்க்க வேண்டும்.குறிப்பாக கீரைகள் மற்றும் வேர் நன்கு கீழ் சென்று வளர்ந்த மரங்களின் பழம் மிகவும் நல்லது,உதாரணமாக நாவற்பழம்,நெல்லிக்கனி,அத்திபழம் மற்றும் கொய்யா போண்றவை மிக மிக நன்மையை தரக்கூடிய பழங்கள் ஆகும், இவை பூமியில் அதிக ஆழம் சென்று நூண்ணுட்ட சத்துக்களை பெறுவதால் நன்மை பயக்கும்.நமக்குதேவையான ஒருசில காய்கறிகள்,கீரைகளை நாமே உருவாக்க முயற்சி செய்யலாம்.
உங்கள் கேள்வி புரிகிறது.நாம் இன்னும் தலைப்பிற்கு செல்லவில்லையே என்பது,ஆம் இப்போது பேலியோ என்றழைக்கும் டயட் பரவலாக பேசப்படுகிறது.இவை ஆதிமனிதனின் உணவு முறையாகும் .சற்று யோசிப்போம்.... ஆதி மனிதன் அன்று உணவு பொருளை விளையவைக்கவில்லை,மாறாக இயற்கையாக விளையும் பழங்களை மரத்தில் இருந்து பெற்று உண்டான்,பின்பு அவை பருவநிலை மாற்றம் காரணமாக கிடைக்காமல் போனதால் விலங்குகளை வேட்டையாடி சுட்டு சாப்பிட்டான் அதில் மசாலா பொருள் மற்றும் எண்ணைய் முற்றிலும் இல்லை...
இன்று வளர்க்க கூடிய விலங்குகள் மற்றும் கோழிவகைகள் முழுவதும் உணவுப்பொருள்களாக மாறும் வரை பல படிநிலை மாற்றம் பெற்று வருகின்றன..விலங்குகளுக்கு கொடுக்கப்படும் ஹார்மோன் ஊசிகள் முதல் அவை உண்ணும் உணவு வரை வேதிப்பொருள் அடங்கியுள்ளது.. இவை இந்த காலகட்டத்தில் கவனிக்கபடவேண்டியவையாகும்..
ஆதி மனிதன் சாப்பிட்டு விட்டு அதிக அளவு உழைப்பை கொடுத்தான்,அதிக தூரம் நடந்து சென்றான் கடுமையான இயற்கை வழியில் வாழ்ந்ததால் அவன் உடல் நலம் கெடாமல் இருந்தது.. இந்த கால மனிதன் உணவுமுறையான பேலியோ டயட் முறையில் வாழ முயற்சி செய்யும் போது ஆதிமனிதன் அளவு உழைப்பை நாம் கொடுப்பதில்லை..
உதாரணமாக பாடிபில்டிங் துறையில் இம்முறை கடைபிடிக்கபடுகிறது..அவர்கள் விலங்கு வகை உணவு உண்பதோடு இல்லாமல் அதைவிட பல மடங்கு பயிற்சி முறைகள் அதிகம் செய்வதை அவர்கள் உடலை பார்த்தாலே தெரியும்,அதோடு இல்லாமல் முறையான மருத்துவ பரிசோதனைகள் அவசியம்..
இப்பொழுது புரியும் என நினைக்கிறேன் ஆதி மனிதன் உணவு உண்ட பிறகு அதற்கு தகுந்தாற் போல உடலுக்கு பயிற்சி அவசியம் என்பதை அறிந்துகொண்டீர்கள்..
அதுமட்டும் இல்லாமல் பேலியோ டயட் அனைவரின் உடலும் சமமாக ஏற்றுகொள்ளுமா என்பது சந்தேகம்தான்...
தன்னுடைய உடல் திறனை அடிப்படையாகவும் மருத்துவரின் ஆலோசனைப்படி பேலியோ உணவை எடுத்து முயற்சி செய்யலாம்..
மேலும் பேலியோவில் ஒருசில மரங்களின் கொட்டைகளான முந்திரி,பாதாம்,பிஸ்தா போன்றவையும் அளவோடு உண்ணுவது நலம்..
எந்த உணவு பொருளாக இருந்தாலும் அளவுடனும் இடைவெளி அவசியமாகும்..
மேற்கூரிய உணவு முறைகள் பொருந்தவில்லை என்றால் வழக்கமாக உண்ணும் உணவில் கவனமுடனும் நாமே நம் உணவை தயாரிக்கலாம் ,அவை நலமே பயக்கும்..
செக்கு எண்ணைய்,ஆர்கானிக் முறை எனப்படும் இயற்கை முறையில் விளையும் உணவுப்பொருள்கள் ,நீங்கள் உருவாக்கும் தோட்டத்தில் விளையும் காய்கறிகள் உங்களுக்கு நன்மையை தரும்..
உங்கள் உடலுக்கு தகுந்த உணவுப்பொருளை உங்கள் உடலே சொல்லும் ,அவற்றை மிதமாக உணணுங்கள..
பேலியோ மற்றும் மற்ற உணவுமுறையும் மருத்துவ ஆலோசனை படி உண்பதே நலம்..
உணவு குறித்து பல கருத்து நிலவினாலும் இயற்கை உணவு
உடலுக்கு ஏற்றவை என்பதால் அதை நீங்கள் எடுத்துகொண்டால் நலமே என கூறி முடிக்கிறேன்..
-புதுவை சிவசக்தி
எண்ணையை பொருத்தவரை சற்று நிதானமாக யோசித்தால் செக்கு எண்ணையே சரி என்கிறார்கள்..எனென்றால் நமக்கு தேவையான உணவை நாமே தயாரிப்பதால் நமக்கு எந்த சந்தேகமும் வராது.இது போன்ற உணவுப்பொருளை நீங்களே தயாரியுங்கள் உங்கள் உடலுக்கு அதுவே நல்லது.
நோய் என்பதை பொருத்தவரை நம் வாழ்வில் அது இயல்பான ஒன்றுதான் என்றாகிவிட்டது இதுதான் பரிணாமம் என்பது போல தோன்றுகிறது.. நாம் எடுக்கும் உணவில் அதை கட்டுக்குள் வைக்கலாம்.மிதமான பழங்கள் அதிகஅளவு காய்கறிகள் உணவில் சேர்க்க வேண்டும்.குறிப்பாக கீரைகள் மற்றும் வேர் நன்கு கீழ் சென்று வளர்ந்த மரங்களின் பழம் மிகவும் நல்லது,உதாரணமாக நாவற்பழம்,நெல்லிக்கனி,அத்திபழம் மற்றும் கொய்யா போண்றவை மிக மிக நன்மையை தரக்கூடிய பழங்கள் ஆகும், இவை பூமியில் அதிக ஆழம் சென்று நூண்ணுட்ட சத்துக்களை பெறுவதால் நன்மை பயக்கும்.நமக்குதேவையான ஒருசில காய்கறிகள்,கீரைகளை நாமே உருவாக்க முயற்சி செய்யலாம்.
உங்கள் கேள்வி புரிகிறது.நாம் இன்னும் தலைப்பிற்கு செல்லவில்லையே என்பது,ஆம் இப்போது பேலியோ என்றழைக்கும் டயட் பரவலாக பேசப்படுகிறது.இவை ஆதிமனிதனின் உணவு முறையாகும் .சற்று யோசிப்போம்.... ஆதி மனிதன் அன்று உணவு பொருளை விளையவைக்கவில்லை,மாறாக இயற்கையாக விளையும் பழங்களை மரத்தில் இருந்து பெற்று உண்டான்,பின்பு அவை பருவநிலை மாற்றம் காரணமாக கிடைக்காமல் போனதால் விலங்குகளை வேட்டையாடி சுட்டு சாப்பிட்டான் அதில் மசாலா பொருள் மற்றும் எண்ணைய் முற்றிலும் இல்லை...
இன்று வளர்க்க கூடிய விலங்குகள் மற்றும் கோழிவகைகள் முழுவதும் உணவுப்பொருள்களாக மாறும் வரை பல படிநிலை மாற்றம் பெற்று வருகின்றன..விலங்குகளுக்கு கொடுக்கப்படும் ஹார்மோன் ஊசிகள் முதல் அவை உண்ணும் உணவு வரை வேதிப்பொருள் அடங்கியுள்ளது.. இவை இந்த காலகட்டத்தில் கவனிக்கபடவேண்டியவையாகும்..
ஆதி மனிதன் சாப்பிட்டு விட்டு அதிக அளவு உழைப்பை கொடுத்தான்,அதிக தூரம் நடந்து சென்றான் கடுமையான இயற்கை வழியில் வாழ்ந்ததால் அவன் உடல் நலம் கெடாமல் இருந்தது.. இந்த கால மனிதன் உணவுமுறையான பேலியோ டயட் முறையில் வாழ முயற்சி செய்யும் போது ஆதிமனிதன் அளவு உழைப்பை நாம் கொடுப்பதில்லை..
உதாரணமாக பாடிபில்டிங் துறையில் இம்முறை கடைபிடிக்கபடுகிறது..அவர்கள் விலங்கு வகை உணவு உண்பதோடு இல்லாமல் அதைவிட பல மடங்கு பயிற்சி முறைகள் அதிகம் செய்வதை அவர்கள் உடலை பார்த்தாலே தெரியும்,அதோடு இல்லாமல் முறையான மருத்துவ பரிசோதனைகள் அவசியம்..
இப்பொழுது புரியும் என நினைக்கிறேன் ஆதி மனிதன் உணவு உண்ட பிறகு அதற்கு தகுந்தாற் போல உடலுக்கு பயிற்சி அவசியம் என்பதை அறிந்துகொண்டீர்கள்..
அதுமட்டும் இல்லாமல் பேலியோ டயட் அனைவரின் உடலும் சமமாக ஏற்றுகொள்ளுமா என்பது சந்தேகம்தான்...
தன்னுடைய உடல் திறனை அடிப்படையாகவும் மருத்துவரின் ஆலோசனைப்படி பேலியோ உணவை எடுத்து முயற்சி செய்யலாம்..
மேலும் பேலியோவில் ஒருசில மரங்களின் கொட்டைகளான முந்திரி,பாதாம்,பிஸ்தா போன்றவையும் அளவோடு உண்ணுவது நலம்..
எந்த உணவு பொருளாக இருந்தாலும் அளவுடனும் இடைவெளி அவசியமாகும்..
மேற்கூரிய உணவு முறைகள் பொருந்தவில்லை என்றால் வழக்கமாக உண்ணும் உணவில் கவனமுடனும் நாமே நம் உணவை தயாரிக்கலாம் ,அவை நலமே பயக்கும்..
செக்கு எண்ணைய்,ஆர்கானிக் முறை எனப்படும் இயற்கை முறையில் விளையும் உணவுப்பொருள்கள் ,நீங்கள் உருவாக்கும் தோட்டத்தில் விளையும் காய்கறிகள் உங்களுக்கு நன்மையை தரும்..
உங்கள் உடலுக்கு தகுந்த உணவுப்பொருளை உங்கள் உடலே சொல்லும் ,அவற்றை மிதமாக உணணுங்கள..
பேலியோ மற்றும் மற்ற உணவுமுறையும் மருத்துவ ஆலோசனை படி உண்பதே நலம்..
உணவு குறித்து பல கருத்து நிலவினாலும் இயற்கை உணவு
உடலுக்கு ஏற்றவை என்பதால் அதை நீங்கள் எடுத்துகொண்டால் நலமே என கூறி முடிக்கிறேன்..
-புதுவை சிவசக்தி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|