புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_c10கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_m10கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_c10கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_m10கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_c10கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_m10கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_c10கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_m10கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_c10கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_m10கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_c10 
2 Posts - 2%
prajai
கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_c10கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_m10கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_c10 
2 Posts - 2%
Pradepa
கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_c10கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_m10கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_c10கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_m10கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_c10கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_m10கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_c10கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_m10கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_c10கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_m10கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_c10கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_m10கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_c10கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_m10கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_c10 
231 Posts - 22%
sugumaran
கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_c10கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_m10கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_c10கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_m10கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_c10கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_m10கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_c10கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_m10கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_c10 
18 Posts - 2%
prajai
கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_c10கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_m10கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_c10 
8 Posts - 1%
Rutu
கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_c10கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_m10கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_c10கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_m10கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்வியில் சிறக்கச் செய்யும் கண்ணன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 06, 2017 4:16 am

பழமையான ஆலயங்களுள் ஒன்றாகத் திழ்கிறது, 
நன்னிலம் வேணுகோபால சுவாமி கோயில்.

நன்னிலம் தேவாரத் தலம், இங்குள்ள மதுவனேஸ்வரர் 
கோயில் பாடல் பெற்றது. இக்கோயிலுக்கு கிழக்கே
கூப்பிடு தூரத்தில் உள்ளது இந்த வேணுகோபால சுவாமி 
கோயில், 

சமீப காலத்தில் திருப்பணி கண்டு புதுப் பொலிவுடன் 
விளங்கும் கோயில், உள்ளே நுழைந்தால் பெரிய 
மண்டபம், இது பக்தர்கள் வசதிக்காக தற்போது கட்டப்
பட்டதாம்.

ஒரே சுற்றுப் பிராகாரம் ரொம்ப விசாலம். 
முன் மண்டபத்தில் முதலில் தென்படுவது பலிபீடம், 
அடுத்து கருடாழ்வார், கூப்பிய கரத்துடன் மூலவருக்கு 
அஞ்சலி செலுத்துகிறார். 

அவருக்கு நமது அஞ்சலியைத் தெரிவித்து விட்டு, மேலே 
நடந்தால் மகா மண்டபம். இதன் வலது பக்கத்தில் 
ஆஞ்சநேயம் சந்நதி தெற்கு நோக்கி உள்ளது.

அடுத்து அர்த்த மண்டப நுழைவாயில், இடது புறம் 
லட்சுமிநாராயணன், வலது புறம் நாகராஜன் உள்ளனர். 
அதையொட்டி கிருஷ்ணர் - ராதை மரச்சிற்பமாக பெரிய 
வடிவில் விளங்குகின்றனர் அழகிய சிற்பம்.

பெரிய மண்டபக்கூரை மீது கிருஷ்ணர் கோபிகைகள்
 நடனக்காட்சி ஓவியமாக உள்ளது.

கருவறையில் மூலவர் நின்ற கோலத்தில் 
எழுந்தருளியுள்ளார். அவருக்குக் கீழே உற்சவர் குழல் 
ஏந்திய கண்ணனாக, பாமா ௦- ருக்மணியுடன் உள்ளார். 

அழகிய திருக்கோலம். மணப்பேறு, மகப்பேறு அருளும் 
பெரு வரப்பிரசாதி. பிராகாரத்தை வலம் வரும்போது 
தொன்மையான கிணறும், துளசி மாடமும் உள்ளன. 
மார்கழி மாதம் ராதா கல்யாண உற்சவம் இங்கே மிகச் 
சிறப்பாக நடத்தப்படுகிறது.

அதுவும் இன்று, நேற்றல்ல, கடந்த முந்நூறு ஆண்டுகளாகவே 
இந்த ராதா கல்யாண உற்சவம் இக்கோயிலில் தொடர்ந்து 
நடைபெற்று வருகிறதாம். இவ்வூரிலிருந்து வேறுவேறு 
நகரங்களில் சென்று குடியேறி வசிப்பவர்கள் எல்லாம் 
மேற்படி திருவிழாவிற்கு இவ்வூருக்கு வந்து விழாவை 
சிறப்புற நடத்தித் தருகிறார்களாம்.

இங்குள்ள பள்ளி மாணவ, மாணவிகள் எல்லோரும் 
மேற்படி கிருஷ்ணரின் பக்தர்கள். பரீட்சைக்குச் செல்லும் 
போது இவரை வணங்கிச் சென்றால் பாய்ஸ்சும் கேர்ள்சும் 
சாய்ஸ்சில் எந்தக் கேள்வியையும் விடாமல் பதில் எழுதி, 
அதிக மதிப்பெண்கள் பெற்று பாஸ் பண்ணி 
விடுவார்களாம். 

ராம பக்தர்களும் இவரை வந்து வணங்கிச் செல்வதால் 
ஊருக்கு ஒரே ராமர், ஒரே கிருஷ்ணர் இவர்தான்.

எங்கே இருக்கு: 
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் கீழ அக்ரஹாரத்தில் 
இந்த ஆலயம் உள்ளது.

தரிசன நேரம்: காலை 8-11; மாலை 5-8

--------------------------------
- ஆர்.சி. சம்பத்
நன்றி- குமுதம் பக்தி
தினமலர்-பிற இதழ்கள் பகுதியில் படித்தது

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 06, 2017 6:25 am

ayyasamy ram wrote:
இங்குள்ள பள்ளி மாணவ, மாணவிகள் எல்லோரும் 
மேற்படி கிருஷ்ணரின் பக்தர்கள். பரீட்சைக்குச் செல்லும் 
போது இவரை வணங்கிச் சென்றால் பாய்ஸ்சும் கேர்ள்சும் 
சாய்ஸ்சில் எந்தக் கேள்வியையும் விடாமல் பதில் எழுதி, 
அதிக மதிப்பெண்கள் பெற்று பாஸ் பண்ணி 
விடுவார்களாம். 


மேற்கோள் செய்த பதிவு: 1246292

சாய்ஸில் விடாமல் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் எழுதிக்கொண்டு இருந்தால் , தேர்வுநேரம் போதாமல் போய்விடும் . அப்புறம் எழுதவேண்டிய கேள்விகளுக்குப் பதில் எழுத முடியாமல் மாணவன் பெயில் ஆகிவிடுவான் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக