புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_m10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10 
59 Posts - 50%
heezulia
-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_m10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_m10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_m10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10 
3 Posts - 3%
Shivanya
-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_m10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_m10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_m10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10 
1 Post - 1%
Guna.D
-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_m10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_m10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_m10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_m10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_m10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10 
12 Posts - 2%
prajai
-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_m10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_m10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10 
9 Posts - 2%
jairam
-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_m10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10 
4 Posts - 1%
Guna.D
-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_m10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10 
4 Posts - 1%
Jenila
-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_m10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10 
4 Posts - 1%
Rutu
-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_m10-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்." Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்."


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 13, 2017 10:36 pm

-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்."



"வறட்சியால் ,மழையின்மையால் பாதிக்கப்பட்ட
நாகப்பட்டணத்தில்-நாலு நாள் தொடர்ந்து கொட்டிய மழை


1941-42ல் சாதுர்மாஸ்ய விரதத்தை அனுசரிக்க
தங்களோட ஊரில் பெரியவா தங்கப்போறர் என்று
தெரிஞ்சதும் நாகப்பட்டணத்துக்காராளுக்கெல்லாம்
பரமானந்தமாயிடுத்து.அதுக்குக் காரணம் வறட்சி.
பூமி வறண்டு நிலமெல்லாம் வெடிச்சிருந்தது.
குளமெல்லாம் வத்தி மைதானம் மாதிரி ஆகியிருந்தது.

பஞ்சமும்,வறட்சியும் நிலவின விஷயம் பெரியவாளுக்கு
தெரியவந்தாலும் தன்னோட திட்டத்தை மாத்திக்காம
அங்கேதான் முகாமிடணும் என்று சொல்லிவிட்டார்.

எங்கேயோ அலைஞ்சு திரிஞ்சு ஸ்நானம் பண்றதுக்குத்
தேவையான ஜலத்துலேர்ந்து மத்த எல்லாத்
தேவைகளுக்குமான தீர்த்தத்தைக் கொண்டுவந்து
தர்றதுக்கு ஏற்பாடு செஞ்சு குடுத்தா,ஊர்க்காரா.

ரெண்டுமூணுநாள் கழிஞ்சது. நாலாவது நாள் காலம்பற
நீலாயதாக்ஷி அம்மன் கோயிலோட சிவாசார்யாரும்
நிர்வாகியும் பெரியவாளை தரிசிக்க வந்தா. அவாளோட
ஊர்ப் பெரியமனுஷா சிலரும் வந்திருந்தா.எல்லாரோட
முகத்துலயும் கவலைரேகை படிஞ்சிருந்தது,
பட்டவர்த்தனமாவே தெரிஞ்சுது.

வந்தவா, ஆசார்யாளை தரிசிச்சு சாஷ்டாங்கமா
நமஸ்காரம் பண்ணினா. அவாளை ஆசிர்வதித்த ஆசார்யா,
"எல்லாருமா சேர்ந்து என்கிட்டே ஏதோ விஷயத்தை
சொல்றதுக்காக வந்திருக்கறாப்ல தெரியறது?
என்ன சேதி?" அப்படின்னு கேட்டார்.

"பெரியவா..உங்களுக்கு தெரியாதது இல்லை. நாலஞ்சு
வருஷமாகவே இங்கே மழை இல்லை. ஊரே வறண்டு
கிடக்கு. போனவருஷம் வரைக்கும் எப்படியோ
சிரமப்பட்டு கோயில் திருவிழாவை நடத்திட்டோம்.
இந்த வருஷம் அதுக்கு எந்த வகையிலயும் சாத்தியமே
இல்லாத சூழ்நிலை.அதான் திருவிழாவை நிறுத்திடலாம்னு
தோணுது. நாங்களா தீர்மானிக்கறதைவிட உங்ககிட்டே
சொல்லிட்டு அப்புறம் தீர்மானிக்கலாம்னுதான்
வந்திருக்கோம்!" தயங்கி தயங்கி சொன்னா எல்லாரும்.

எல்லாத்தையும் கேட்டுண்ட ஆசார்யா, மௌனமா கையை
உயர்த்தினார். "அவசரப்பட வேண்டாம்.கொஞ்சம் பொறுத்துப்
பார்த்துட்டு தீர்மானிக்கலாம்!" சொல்லிட்டு கல்கண்டு
பிரசாதம் குடுத்து அவாளை ஆசிர்வாதம் செஞ்சார்.

அன்னிக்கு மத்தியானம் உச்சி வெயில் சுட்டுண்டு இருக்கிற
சமயத்துல முகாம்லேர்ந்து புறப்பட்டு எங்கேயோ வெளியில
போனார் பரமாசார்யா. எல்லாரும் என்ன காரணம்? எங்கே
போறார்னு புரியாம பார்த்துண்டு இருக்கறச்சேயே மளமளன்னு
நடந்துபோய், பக்கத்துல இருந்த கோயில் குளத்துல இறங்கினார்.

குளம் வறண்டு பெரிய மைதானம் மாதிரி இருந்ததோட, பாதம்
கொப்பளிக்கற அளவுக்கு சூடேறி இருந்தது.அதுல இறங்கின
பெரியவா,கோயில் பிராகாரத்துல அடிப்பிரதட்சணம் செய்யற
மாதிரி தன்னோட பாதத்தை ஒவ்வொரு இடமா பதிச்சு,
மெதுவாக நடந்தார். ஒரு இடத்துல நின்னவர், சட்டுன்னு
கால் விரலால ஒரு இடத்துல கீறுறாப்புல தோண்டினார்.
அந்த இடத்துலேர்ந்து கொஞ்சமா ஜலம் வந்தது.உடனே அந்த
ஜலத்துல தன்னோட வலது பாதத்தை வைச்சவர்,இடது காலைத்
தூக்கிண்டு மாங்காடு காமாட்சி ஒத்தக்கால்ல தவம்
இருக்கிறமாதிரி ஒரு சில நிமிஷம் நின்னு ஆகாசத்தை உத்துப்
பார்த்தார்.அடிச்ச வெயில்ல கொஞ்ச நாழியிலேயே பெரியவா
பாதம் பதிஞ்சிருந்த இடத்துல இருந்த தண்ணியும் வத்திடுத்து.
யார்கிட்டேயும் எதுவும் பேசலை பெரியவா கொஞ்ச நேரத்துல
அங்கேர்ந்து புறப்பட்டு முகாமுக்கு வந்துட்டார்.

அன்னிக்கு சாயந்திரம் வானத்துல இருந்த வெள்ளை மேகம்
எல்லாம் திடீர்னு கருநீலமா மாறித்து. ஒண்ணா சேர்ந்து திரண்டு
கருமேகமாச்சு. மளமளன்னு மழையா பொழிய ஆரம்பிச்சுது.
ஒரு நாள் ரெண்டு நாள் இல்லை. தொடர்ந்து நாலுநாள் மழை
கொட்டித் தீர்த்து ஊர் முழுக்க வெள்ளப் ப்ரவாகமா ஓடித்து,
கோயில் குளம் உட்பட.அந்த ஊர்ல உள்ள எல்லா நீர்நிலையும்
நிரம்பி வழிஞ்சுது.ஊரும், ஊர்மக்களோட மனசும் பூரணமா
குளிர்ந்தது.

கோயில்காரா மறுபடியும் பெரியவாளைப் பார்க்க வந்தா.
"அதான் மழை பெய்ஞ்சு குளமெல்லாம் ரொம்பிடுத்தே,
அப்புறம் என்ன,ஜாம்ஜாம்னு திருவிழாவை நடத்துங்கோ!"
ஆசிர்வதிச்சார் ஆசார்யா.

வறட்சியா இருக்கிற ஊர்னு தெரிஞ்சும் நாகப்பட்டணத்துல
வியாசபூஜை பண்ணணும்,சாதுர்மாஸ்ய விரதம் இருக்க
முகாம் இடணும்னு பெரியவா தீர்மானிச்சது ஏன்? அங்கே
அங்கே நிலவற வறட்சியை நீக்கவேண்டிய பணி தனக்கு
இருக்குன்னு முன்பே அவருக்கு தெரியுமோ? வத்திப்
போயிருந்த குளத்துல பெரியவா காலால் கீறினதும்
பாதம் நனையற அளவுக்குத் தண்ணி எங்கேர்ந்து வந்தது?
வருணபகவான் தன்னோட வரவே அப்பவே
அறிவிச்சுட்டாரோ?

இதுக்கெல்லாம் விடை..நாகை நீலாயதாக்ஷிக்கும்
மகாபெரியவாளுக்கும் மட்டும் தெரிஞ்ச ரகசியம்.


நன்றி
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-01-12-2016 தேதியிட்ட குமுதம் பக்தி
(சுருக்கமான ஒரு பகுதி)

வாட்ஸாப்ப் க்ரிஷ்ணாம்மா

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக