புதிய பதிவுகள்
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 9:33 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 8:40 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 8:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:32 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:55 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:47 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 1:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 1:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 1:06 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:51 am
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 10:35 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 10:19 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 10:16 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 10:16 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:12 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 10:10 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 2:51 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 3:15 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 3:05 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 3:01 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 10:57 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri May 03, 2024 12:58 am
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 6:04 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:36 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:28 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 8:50 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 8:44 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 7:42 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:40 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 11:38 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 11:37 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:54 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:51 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:50 pm
by jairam Today at 9:33 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 8:40 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 8:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:32 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:55 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:47 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 1:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 1:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 1:06 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:51 am
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 10:35 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 10:19 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 10:16 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 10:16 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:12 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 10:10 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 2:51 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 3:15 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 3:05 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 3:01 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 10:57 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri May 03, 2024 12:58 am
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 6:04 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:36 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:28 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 8:50 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 8:44 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 7:42 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:40 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 11:38 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 11:37 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:54 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:51 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:50 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
M. Priya | ||||
jairam | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘மோடம்’ இல்லாமல் இன்டர்நெட் சேவை அறிமுகம் லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகளின் தரம் உயர்த்த பிஎஸ்என்எல் திட்டம்
Page 1 of 1 •
‘மோடம்’ இல்லாமல் இன்டர்நெட் சேவை அறிமுகம் லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகளின் தரம் உயர்த்த பிஎஸ்என்எல் திட்டம்
#1246365'மோடம்' இல்லாமல் இன்டர்நெட் சேவை அறிமுகம்
லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகளின் தரம் உயர்த்த
பிஎஸ்என்எல் திட்டம் |
மோடம் இல்லாமல் லேண்ட்லைன் தொலைபேசியிலேயே
இன்டர் நெட் வசதியை பெறும் புதிய சேவையை பிஎஸ்என்எல்
அறி முகப்படுத்தியுள்ளது.
இதற்காக, இம்மாதம் 31-ம் தேதிக்குள், ரூ.23 கோடி செலவில்
2.32 லட்சம் லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகளின்
தரம் உயர்த் தப்பட உள்ளன.
இதன் மூலம், வாடிக்கையாளர்கள் லேண்ட் லைன், மொபைல்
போன் இணைப்புகளை ஒருங்கிணைத்து பேசுதல், ஆடியோ,
வீடியோ காலிங் மற்றும் வீடியோ கான்பரன்ஸ் உள்ளிட்ட
பல்வேறு சேவைகளைப் பெற முடியும்.
இன்றைய நவீன யுக வாழ்க்கைக்கு தகவல் தொடர்பு
இன்றியமையாததாக உள்ளது. இதனால் தொலைத்தொடர்புத்
துறை நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்களது
வாடிக்கையாளர்களுக்கு பல் வேறுசேவைகளை வழங்கி
வரு கின்றன.
இந்நிலையில், அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல்
நிறுவனமும் தனது வாடிக்கை யாளர்களுக்கு பல்வேறு
சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, பிஎஸ்என்எல் நிறுவனம் தமிழ்நாடு சர்க்கிள்
முதன்மை பொது மேலாளர் (வளர்ச்சி) பி.வி.கருணாநிதி
'தி இந்து'விடம் கூறியதாவது:
தொலைபேசி சேவையை வழங்கும் நிறுவனங்களில்
முன்னோடி நிறுவனமாக பிஎஸ்என்எல் நிறுவனம் திகழ்கிறது.
தமிழகம் முழுவதும் 11 லட்சம் தரைவழி தொலைபேசி
வாடிக்கையாளர்களும், 5 லட்சம் பிராட்பேண்ட்
வாடிக்கையாளர்களும் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் 2000 தொலை பேசி இணைப்பகங்கள்
உள்ளன. எங்களது வாடிக்கையாளர் களுக்கு மதிப்பு கூட்டு
சேவையை வழங்க பல்வேறு நடவடிக்கை களை மேற்
கொண்டுள்ளோம். இதன்படி, வாடிக்கையாளர்களுக்கு
அடுத்த தலைமுறை நெட்வொர்க் இன்டர்நெட்
புரோட்டோகால் வசதியுடன் கூடிய ஒருங்கிணைந்த சேவை
வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
மூன்று கட்டமாக செயல்படுத்தப்பட்டுவரும் இத்திட்டத்தின்
கீழ், முதல் கட்டமாக, ரூ.14 கோடி செலவில் 26 தொலைபேசி
இணைப்பகங்களில் 1.06 லட்சம் லேண்ட்லைன் தொலைபேசி
இணைப்புகள் அடுத்த தலைமுறை நெட்வொர்க் இன்டர்நெட்
புரோட்டோகால் வசதியுடன் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்டமாக, ரூ.23 கோடி செலவில் 2.32 லட்சம்
லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகள் தரம் உயர்த்தப்பட
உள்ளன.
இதற்கான பணிகள் வரும் 31-ம் தேதிக்குள் முடிக்கப் படும்.
மூன்றாம் கட்டமாக ரூ.25 கோடி செலவில் ஆயிரத்து
500 சி.டாட் மேக்ஸ் தொலைபேசி இணைப்பகங்களில் உள்ள
6 லட்சம் லேண்ட்லைன் இணைப்புகள் தரம் உயர்த்தப்படும்.
இப்பணி இந்த ஆண்டு டிசம்பருக்குள் முடிவடையும்.
நான்காம் கட்டமாக ரூ.20 கோடி செலவில் 2 லட்சம் லேண்ட்
லைன் இணைப்புகள் தரம் உயர்த்தப்படும். இப்பணி அடுத்த
ஆண்டு நிறைவடையும்.
இந்தப் புதிய சேவையின் மூலம், வாடிக்கையாளர்கள் மோடம்
இல்லாமல் லேண்ட் லைன் போனிலேயே இன்டர்நெட்
சேவையைப் பெறலாம். இதற்காக இன்டர்நெட் புரோட்டோகால்
வசதி கொண்ட தொலைபேசி கருவியை (SIP Handset)
பயன்படுத்த வேண்டும்.
லேண்ட்லைன் தொலைபேசி அழைப்புகளை மொபைல்
போனிலும், மொபைல் போனுக்கு வரும் அழைப்புகளை
லேண்ட்லைன் போன் வழியாகவும் மாற்றிப் பேசலாம்.
மேலும், ஆடியோ, வீடியோ காலிங் மற்றும் வீடியோ கான்பரன்ஸ்
மூலம் அழைப்புகளை மேற்கொள்ள லாம்.
அத்துடன், வாட்ஸ்-அப்-பில் குழுக்களை ஏற்படுத்தி தகவல்களை ப
ரிமாறிக் கொள்வதைப் போல இச்சேவையை பயன் படுத்தி
நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் இடையே குழுக்களை
ஏற்படுத்திப் பேசலாம்.
இதைத் தவிர, மொபைல் போனில் ப்ரீபெய்டு சேவை உள்ளது
போன்று இந்த லேண்ட் லைன் போனிலும் ப்ரீபெய்டு சேவை
வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், லேண்ட்லைன் போனுக்கான வழக்கமான மாதாந்திர
கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இதன் மூலம்
வாடிக்கையாளர்கள் மேலும் பல கூடுதல் வசதிகளைப் பெற
முடியும். இவ்வாறு பி.வி.கருணாநிதி கூறினார்.
-
-----------------------------
நன்றி
Posted by புதிய செய்தி
லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகளின் தரம் உயர்த்த
பிஎஸ்என்எல் திட்டம் |
மோடம் இல்லாமல் லேண்ட்லைன் தொலைபேசியிலேயே
இன்டர் நெட் வசதியை பெறும் புதிய சேவையை பிஎஸ்என்எல்
அறி முகப்படுத்தியுள்ளது.
இதற்காக, இம்மாதம் 31-ம் தேதிக்குள், ரூ.23 கோடி செலவில்
2.32 லட்சம் லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகளின்
தரம் உயர்த் தப்பட உள்ளன.
இதன் மூலம், வாடிக்கையாளர்கள் லேண்ட் லைன், மொபைல்
போன் இணைப்புகளை ஒருங்கிணைத்து பேசுதல், ஆடியோ,
வீடியோ காலிங் மற்றும் வீடியோ கான்பரன்ஸ் உள்ளிட்ட
பல்வேறு சேவைகளைப் பெற முடியும்.
இன்றைய நவீன யுக வாழ்க்கைக்கு தகவல் தொடர்பு
இன்றியமையாததாக உள்ளது. இதனால் தொலைத்தொடர்புத்
துறை நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்களது
வாடிக்கையாளர்களுக்கு பல் வேறுசேவைகளை வழங்கி
வரு கின்றன.
இந்நிலையில், அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல்
நிறுவனமும் தனது வாடிக்கை யாளர்களுக்கு பல்வேறு
சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, பிஎஸ்என்எல் நிறுவனம் தமிழ்நாடு சர்க்கிள்
முதன்மை பொது மேலாளர் (வளர்ச்சி) பி.வி.கருணாநிதி
'தி இந்து'விடம் கூறியதாவது:
தொலைபேசி சேவையை வழங்கும் நிறுவனங்களில்
முன்னோடி நிறுவனமாக பிஎஸ்என்எல் நிறுவனம் திகழ்கிறது.
தமிழகம் முழுவதும் 11 லட்சம் தரைவழி தொலைபேசி
வாடிக்கையாளர்களும், 5 லட்சம் பிராட்பேண்ட்
வாடிக்கையாளர்களும் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் 2000 தொலை பேசி இணைப்பகங்கள்
உள்ளன. எங்களது வாடிக்கையாளர் களுக்கு மதிப்பு கூட்டு
சேவையை வழங்க பல்வேறு நடவடிக்கை களை மேற்
கொண்டுள்ளோம். இதன்படி, வாடிக்கையாளர்களுக்கு
அடுத்த தலைமுறை நெட்வொர்க் இன்டர்நெட்
புரோட்டோகால் வசதியுடன் கூடிய ஒருங்கிணைந்த சேவை
வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
மூன்று கட்டமாக செயல்படுத்தப்பட்டுவரும் இத்திட்டத்தின்
கீழ், முதல் கட்டமாக, ரூ.14 கோடி செலவில் 26 தொலைபேசி
இணைப்பகங்களில் 1.06 லட்சம் லேண்ட்லைன் தொலைபேசி
இணைப்புகள் அடுத்த தலைமுறை நெட்வொர்க் இன்டர்நெட்
புரோட்டோகால் வசதியுடன் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்டமாக, ரூ.23 கோடி செலவில் 2.32 லட்சம்
லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகள் தரம் உயர்த்தப்பட
உள்ளன.
இதற்கான பணிகள் வரும் 31-ம் தேதிக்குள் முடிக்கப் படும்.
மூன்றாம் கட்டமாக ரூ.25 கோடி செலவில் ஆயிரத்து
500 சி.டாட் மேக்ஸ் தொலைபேசி இணைப்பகங்களில் உள்ள
6 லட்சம் லேண்ட்லைன் இணைப்புகள் தரம் உயர்த்தப்படும்.
இப்பணி இந்த ஆண்டு டிசம்பருக்குள் முடிவடையும்.
நான்காம் கட்டமாக ரூ.20 கோடி செலவில் 2 லட்சம் லேண்ட்
லைன் இணைப்புகள் தரம் உயர்த்தப்படும். இப்பணி அடுத்த
ஆண்டு நிறைவடையும்.
இந்தப் புதிய சேவையின் மூலம், வாடிக்கையாளர்கள் மோடம்
இல்லாமல் லேண்ட் லைன் போனிலேயே இன்டர்நெட்
சேவையைப் பெறலாம். இதற்காக இன்டர்நெட் புரோட்டோகால்
வசதி கொண்ட தொலைபேசி கருவியை (SIP Handset)
பயன்படுத்த வேண்டும்.
லேண்ட்லைன் தொலைபேசி அழைப்புகளை மொபைல்
போனிலும், மொபைல் போனுக்கு வரும் அழைப்புகளை
லேண்ட்லைன் போன் வழியாகவும் மாற்றிப் பேசலாம்.
மேலும், ஆடியோ, வீடியோ காலிங் மற்றும் வீடியோ கான்பரன்ஸ்
மூலம் அழைப்புகளை மேற்கொள்ள லாம்.
அத்துடன், வாட்ஸ்-அப்-பில் குழுக்களை ஏற்படுத்தி தகவல்களை ப
ரிமாறிக் கொள்வதைப் போல இச்சேவையை பயன் படுத்தி
நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் இடையே குழுக்களை
ஏற்படுத்திப் பேசலாம்.
இதைத் தவிர, மொபைல் போனில் ப்ரீபெய்டு சேவை உள்ளது
போன்று இந்த லேண்ட் லைன் போனிலும் ப்ரீபெய்டு சேவை
வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், லேண்ட்லைன் போனுக்கான வழக்கமான மாதாந்திர
கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இதன் மூலம்
வாடிக்கையாளர்கள் மேலும் பல கூடுதல் வசதிகளைப் பெற
முடியும். இவ்வாறு பி.வி.கருணாநிதி கூறினார்.
-
-----------------------------
நன்றி
Posted by புதிய செய்தி
Similar topics
» நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
» கார்களுக்கான டீசல் விலையை ரூ. 7 உயர்த்த மத்திய அரசு திட்டம்!
» பெண் பணியாளர்களை உயர்த்த டாடா மோட்டார்ஸ் திட்டம்
» பேருந்து கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டம்?
» ஒரு ரூபாய்க்கு ஒரு ஜிபி: புதிய திட்டத்தை அறிமுகம் செய்யும் பிஎஸ்என்எல்
» கார்களுக்கான டீசல் விலையை ரூ. 7 உயர்த்த மத்திய அரசு திட்டம்!
» பெண் பணியாளர்களை உயர்த்த டாடா மோட்டார்ஸ் திட்டம்
» பேருந்து கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டம்?
» ஒரு ரூபாய்க்கு ஒரு ஜிபி: புதிய திட்டத்தை அறிமுகம் செய்யும் பிஎஸ்என்எல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|