புதிய இடுகைகள்
தெரிஞ்சதும் தெரியாததும் heezulia
திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
SK
சினி துளிகள்!
SK
தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
SK
ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
SK
தலைவர் தத்துவமா பேசறார்....!!
ஜாஹீதாபானு
நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
ஜாஹீதாபானு
மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
SK
கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
SK
நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
SK
படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
குழலோன்
பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
SK
நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
SK
கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
SK
தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
SK
மீண்டும் நிவேதா தாமஸ்!
SK
சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
SK
வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
SK
அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
SK
மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
SK
கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
SK
உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
SK
அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
SK
ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
SK
இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
SK
அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
SK
ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
SK
கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
SK
விவேக் படத்தில் யோகி பி பாடல்
SK
என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
SK
காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
SK
'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
SK
ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
SK
சிந்திக்க சில நொடிகள்
Dr.S.Soundarapandian
உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
Dr.S.Soundarapandian
1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
Dr.S.Soundarapandian
சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
M.Jagadeesan
நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...!
பழ.முத்துராமலிங்கம்
ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
Dr.S.Soundarapandian
ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
Dr.S.Soundarapandian
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
Dr.S.Soundarapandian
மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
Dr.S.Soundarapandian
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
Dr.S.Soundarapandian
38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
Dr.S.Soundarapandian
ட்விட்டரில் ரசித்தவை
ஜாஹீதாபானு
மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
ஜாஹீதாபானு
என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
Dr.S.Soundarapandian
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
Dr.S.Soundarapandian
வணக்கம் நண்பர்களே
ஜாஹீதாபானு
சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
ஜாஹீதாபானு
தலைவருக்கு ஓவர் மறதி...!!
Dr.S.Soundarapandian
முகநூல் நகைச்சுவை படங்கள்
SK
நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
SK
பண்டைய நீர்மேலாண்மை
Dr.S.Soundarapandian
பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
Dr.S.Soundarapandian
பசு மாடு கற்பழிப்பு
SK
ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
SK
ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
SK
ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
SK

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
குழலோன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
மூர்த்தி |
| |||
heezulia |
|
Admins Online
2019ல் அரசியலை துறந்து இருப்பேன்: வெங்கையா நாயுடு
2019ல் அரசியலை துறந்து இருப்பேன்: வெங்கையா நாயுடு
2019ல் அரசியலை துறந்து இருப்பேன்: வெங்கையா நாயுடு
ஐதராபாத்: ''துணை ஜனாதிபதியாக ஆகாமல் இருந்து இருந்தால், 2019ம் ஆண்டில் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று இருப்பேன்,'' என, துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள வெங்கையா நாயுடு கூறினார்.வெங்கையா நாயுடு பார்லிமென்ட் உள்ளேயும், வெளியேயும் பேசிய உரைகள் அடங்கிய புத்தகத்தின் தெலுங்கு பதிப்பு வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. அதில் வெங்கையா நாயுடு பேசியதாவது:
சந்தர்ப்ப சூழ்நிலைகள்
துணை ஜனாதிபதி பதவிக்கு தேர்வு செய்யப்பட்டதால், நான் வலுக்கட்டாயமாக அரசியல் வாழ்க்கையை துறக்க நேரிட்டது என பலரும் தவறாக பேசுகின்றனர். ஆனால், ' 2019ல் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்ற பின், நான் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன்' என, என் மனைவியிடம் நான் எப்போதோ சொல்லி விட்டேன். அப்போது எனக்கு, 70 வயதாகி இருக்கும். எனவே, கொள்கை ரீதியாக அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது சரியாக இருந்து இருக்கும். ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலைகளால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, அரசியலில் இருந்து விலகி வந்து விட்டேன். துணை ஜனாதிபதியான பிறகு மக்களுடன் கலந்து பேச முடியாது. அப்பதவிக்குரிய சம்பிரதாயங்கள் அதை தடுக்கும். எனினும், அதை சிறை வாழ்க்கை என்று கூறி விட முடியாது. நான் ஏற்கனவே சிறை வாழ்க்கையை அனுபவித்தவன். நாட்டில் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலையால் அது நேர்ந்தது. அதற்காக நன்றி கூறி கொள்கிறேன். துணை ஜனாதிபதியான பிறகு சில கட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்யும். இருப்பினும், மக்களில் ஒருவராக இருக்க எப்படியும் ஒரு வழியை கண்டுபிடித்து விடுவேன். இனிமேல் நான் அரசியல் பேசக்கூாடது. ஆனால், நாடு மற்றும் மக்களுக்கு கவலை ஏற்படுத்தும் விஷயங்கள் குறித்து பேச முடியும்.
வாஜ்பாய் அரசில்...
நான் மத்திய அமைச்சர் பதவியை விரும்பினேன். எனவே, துணை ஜனாதிபதியாக விருப்பம் இல்லாமல் இருந்தேன் என்றெல்லாம் சிலர் கூறி வருகின்றனர். ஆனால், வாஜ்பாய் பிரதமராக இருந்த போது பா.ஜ., தேசிய தலைவர் பொறுப்பை ஏற்க, நான் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தேன் என்பதை அவர்கள் நினைத்து பார்க்க வேண்டும். நான் மீண்டும் மத்திய அமைச்சர் பொறுப்பை ஏற்க வேண்டும் என வாஜ்பாய் கூறிய போது, அப்படி செய்தால் அது எனக்கு பதவியிறக்கமாகவே இருக்கும் என அவரிடம் தெரிவித்து இருந்தேன்.வாரிசு அரசியலை நான் கடுமையாக எதிர்க்கிறேன். எனது மகனும், மகளும் அரசியலில் நுழைய நான் ஒரு போதும் ஆதரவு தெரிவித்தது இல்லை. தத்தமது துறைகளில் கவனம் செலுத்துப்படியே அவர்களிடம் கூறினேன். நான் உயிருடன் இருக்கும் வரை அவர்கள் அரசியலில் நுழைய மாட்டார்கள். இவ்வாறு வெங்கையா பேசினார்.
நன்றி தினமலர்
ரமணியன்
ஐதராபாத்: ''துணை ஜனாதிபதியாக ஆகாமல் இருந்து இருந்தால், 2019ம் ஆண்டில் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று இருப்பேன்,'' என, துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள வெங்கையா நாயுடு கூறினார்.வெங்கையா நாயுடு பார்லிமென்ட் உள்ளேயும், வெளியேயும் பேசிய உரைகள் அடங்கிய புத்தகத்தின் தெலுங்கு பதிப்பு வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. அதில் வெங்கையா நாயுடு பேசியதாவது:
சந்தர்ப்ப சூழ்நிலைகள்
துணை ஜனாதிபதி பதவிக்கு தேர்வு செய்யப்பட்டதால், நான் வலுக்கட்டாயமாக அரசியல் வாழ்க்கையை துறக்க நேரிட்டது என பலரும் தவறாக பேசுகின்றனர். ஆனால், ' 2019ல் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்ற பின், நான் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன்' என, என் மனைவியிடம் நான் எப்போதோ சொல்லி விட்டேன். அப்போது எனக்கு, 70 வயதாகி இருக்கும். எனவே, கொள்கை ரீதியாக அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது சரியாக இருந்து இருக்கும். ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலைகளால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, அரசியலில் இருந்து விலகி வந்து விட்டேன். துணை ஜனாதிபதியான பிறகு மக்களுடன் கலந்து பேச முடியாது. அப்பதவிக்குரிய சம்பிரதாயங்கள் அதை தடுக்கும். எனினும், அதை சிறை வாழ்க்கை என்று கூறி விட முடியாது. நான் ஏற்கனவே சிறை வாழ்க்கையை அனுபவித்தவன். நாட்டில் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலையால் அது நேர்ந்தது. அதற்காக நன்றி கூறி கொள்கிறேன். துணை ஜனாதிபதியான பிறகு சில கட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்யும். இருப்பினும், மக்களில் ஒருவராக இருக்க எப்படியும் ஒரு வழியை கண்டுபிடித்து விடுவேன். இனிமேல் நான் அரசியல் பேசக்கூாடது. ஆனால், நாடு மற்றும் மக்களுக்கு கவலை ஏற்படுத்தும் விஷயங்கள் குறித்து பேச முடியும்.
வாஜ்பாய் அரசில்...
நான் மத்திய அமைச்சர் பதவியை விரும்பினேன். எனவே, துணை ஜனாதிபதியாக விருப்பம் இல்லாமல் இருந்தேன் என்றெல்லாம் சிலர் கூறி வருகின்றனர். ஆனால், வாஜ்பாய் பிரதமராக இருந்த போது பா.ஜ., தேசிய தலைவர் பொறுப்பை ஏற்க, நான் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தேன் என்பதை அவர்கள் நினைத்து பார்க்க வேண்டும். நான் மீண்டும் மத்திய அமைச்சர் பொறுப்பை ஏற்க வேண்டும் என வாஜ்பாய் கூறிய போது, அப்படி செய்தால் அது எனக்கு பதவியிறக்கமாகவே இருக்கும் என அவரிடம் தெரிவித்து இருந்தேன்.வாரிசு அரசியலை நான் கடுமையாக எதிர்க்கிறேன். எனது மகனும், மகளும் அரசியலில் நுழைய நான் ஒரு போதும் ஆதரவு தெரிவித்தது இல்லை. தத்தமது துறைகளில் கவனம் செலுத்துப்படியே அவர்களிடம் கூறினேன். நான் உயிருடன் இருக்கும் வரை அவர்கள் அரசியலில் நுழைய மாட்டார்கள். இவ்வாறு வெங்கையா பேசினார்.
நன்றி தினமலர்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 21773
மதிப்பீடுகள் : 8206
Re: 2019ல் அரசியலை துறந்து இருப்பேன்: வெங்கையா நாயுடு
இதை படிக்கும் போது , எனக்கென்னவோ டாக்டர் ராமதாஸ் நினைவு வருகிறது.
ரமணியன்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 21773
மதிப்பீடுகள் : 8206
Re: 2019ல் அரசியலை துறந்து இருப்பேன்: வெங்கையா நாயுடு
வாஜ்பாயைப் பற்றி சொல்லும்போது , Right man in the wrong party என்று சொல்லுவார்கள் . அது இவருக்கும் பொருந்தும் .
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5091
மதிப்பீடுகள் : 2406
Re: 2019ல் அரசியலை துறந்து இருப்பேன்: வெங்கையா நாயுடு
ஒரு முறை சென்னையில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் போகும் போது,
சென்னை விமான நிலையத்தில் இவர் எந்த பந்தாவும் இல்லாமல்
இறங்கி வெளி வருவதை கண்டுளேன்.
ரமணியன்
சென்னை விமான நிலையத்தில் இவர் எந்த பந்தாவும் இல்லாமல்
இறங்கி வெளி வருவதை கண்டுளேன்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 21773
மதிப்பீடுகள் : 8206
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum