புதிய பதிவுகள்
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
Jenila | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடும்பங்கள் வேறு சமுதாயம் வேறு ! (ஒருபக்கக் கதை)
Page 1 of 1 •
குடும்பங்கள் வேறு சமுதாயம் வேறு ! (ஒருபக்கக் கதை)
மகளைப் பார்க ஊருக்குப் போன பார்வதி, மகள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் பேசிக்கொண்டிருந்தாள்.
அவர்கள் வீட்டில உள்ள படத்தை உற்றுப்பார்த்தாள்! எழுந்து படம் அருகே சென்று இன்னும் உற்றுப் பார்த்தாள்!
பார்த்தவள் , “இதுல இருக்கிற ஆளு யாரு ?” என்றாள்.
வீட்டுக்காரி அஞ்சலை , “ ஏன்? எங்க வீட்டுக்காரர்தான் ! உங்களுக்கு அவரைத் தெரியுமா?” எனக் கேட்டாள்!
ஆனால் அஞ்சலையிடம் எந்தச் சலனமும் இல்லை!
பார்வதி - “இவரு சாமுவேல்தானே? பி.டி. வாத்தியார்தானே?”
அஞ்சலை – “ஆமா! உங்களுக்கு எப்படித் தெரியும்?”
பார்வதி - “எப்படித் தெரியுமாவா? இவரு எங்க வீட்டுக்கு எதிர்த்தாற்போலத்தாங்க இருக்காரு! ”
அஞ்சலை - “ நாங்க இந்த ஊர்லதாங்க இருந்தோம்! எங்களுக்கு ஒரு ஆணும் பெண்ணும் பொறந்தாங்க;இந்த ஊர் ஸ்கூல்லதான் பி.டி, வாத்தியாரா இருந்தார்; இருக்கும்போது, ‘மேரி’ன்னு ஒரு நர்சு பக்கத்தில் குடி வந்தாள்! அவளோட போனவர்தான் ! சும்மா போட்டோவுல எங்க அம்மா அப்பா இருக்காங்களேன்னு மாட்டிவச்சிருக்கேன் ! ”
பார்வதி – போனவரை நீங்க தேடலைடயா?
அஞ்சலை - “என்னாத்த தேடறது? ஒரு ஓட்டல்ல வேல செஞ்சு ரெண்டு புள்ளைங்களையும் வளர்த்து .. இப்ப ரெண்டு புள்ளைங்களும் நானுமா அந்த ஓட்டல்லதான் வேல செய்றோம் !”
அஞ்சலை சொன்னாளே தவிர , அவளிடம் எந்தச் சலனமும் இல்லை! முகத்தில் எந்தக் கவலையும் இல்லை!
பார்வதிக்கு ஒரே ஆச்சரியம் !
ஊர் திரும்பிய பார்வதி , அக்கம் பக்கத்தாரிடம் சொன்னாள்! எல்லோரும் கேட்டு ஆச்சரியப்பட்டுப் போனார்கள்!
“அப்படியா? வாத்தியார் நல்லவர்னுதானே இத்தனை நாளா இருந்தோம்?” – பலரும் வீட்டு வீட்டுக்குப் பேசிக்கொண்டார்கள் !
பேச்சு , வாத்தியார் வீட்டுக்கும் எட்டியது !
மேரிக்கும் – அப்போது வயது அவளுக்கு ஐம்பதுக்கு மேல் – எட்டியது !
ஆனால், வாத்தியாருக்கோ மேரிக்கோ எந்தச் சலனமும் ஏற்படவில்லை ! அவர்கள் அதை ஒரு செய்தியாகவே மதிக்கவில்லை!
ஆனால் அந்தத் தெருவார் மட்டும் அதைப் பெரிய செய்தியாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் இன்னும் !
“என்ன பாருங்களேன்? இதை யாராவது நம்புவார்களா? அடி ஆத்தாடி!” – வீடுகளில் அவ்வப்போது இன்னும் வாத்தியாரைப் பற்றிப் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்!
வாத்தியாரின் பழைய குடும்பத்திற்கும் , புதிய குடும்பத்திற்கும் இல்லாத கவலையும் அக்கறையும் ஊருக்கு இருக்கிறது!
குடும்பங்கள் வேறு சமுதாயம் வேறு போலும் !
***
மகளைப் பார்க ஊருக்குப் போன பார்வதி, மகள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் பேசிக்கொண்டிருந்தாள்.
அவர்கள் வீட்டில உள்ள படத்தை உற்றுப்பார்த்தாள்! எழுந்து படம் அருகே சென்று இன்னும் உற்றுப் பார்த்தாள்!
பார்த்தவள் , “இதுல இருக்கிற ஆளு யாரு ?” என்றாள்.
வீட்டுக்காரி அஞ்சலை , “ ஏன்? எங்க வீட்டுக்காரர்தான் ! உங்களுக்கு அவரைத் தெரியுமா?” எனக் கேட்டாள்!
ஆனால் அஞ்சலையிடம் எந்தச் சலனமும் இல்லை!
பார்வதி - “இவரு சாமுவேல்தானே? பி.டி. வாத்தியார்தானே?”
அஞ்சலை – “ஆமா! உங்களுக்கு எப்படித் தெரியும்?”
பார்வதி - “எப்படித் தெரியுமாவா? இவரு எங்க வீட்டுக்கு எதிர்த்தாற்போலத்தாங்க இருக்காரு! ”
அஞ்சலை - “ நாங்க இந்த ஊர்லதாங்க இருந்தோம்! எங்களுக்கு ஒரு ஆணும் பெண்ணும் பொறந்தாங்க;இந்த ஊர் ஸ்கூல்லதான் பி.டி, வாத்தியாரா இருந்தார்; இருக்கும்போது, ‘மேரி’ன்னு ஒரு நர்சு பக்கத்தில் குடி வந்தாள்! அவளோட போனவர்தான் ! சும்மா போட்டோவுல எங்க அம்மா அப்பா இருக்காங்களேன்னு மாட்டிவச்சிருக்கேன் ! ”
பார்வதி – போனவரை நீங்க தேடலைடயா?
அஞ்சலை - “என்னாத்த தேடறது? ஒரு ஓட்டல்ல வேல செஞ்சு ரெண்டு புள்ளைங்களையும் வளர்த்து .. இப்ப ரெண்டு புள்ளைங்களும் நானுமா அந்த ஓட்டல்லதான் வேல செய்றோம் !”
அஞ்சலை சொன்னாளே தவிர , அவளிடம் எந்தச் சலனமும் இல்லை! முகத்தில் எந்தக் கவலையும் இல்லை!
பார்வதிக்கு ஒரே ஆச்சரியம் !
ஊர் திரும்பிய பார்வதி , அக்கம் பக்கத்தாரிடம் சொன்னாள்! எல்லோரும் கேட்டு ஆச்சரியப்பட்டுப் போனார்கள்!
“அப்படியா? வாத்தியார் நல்லவர்னுதானே இத்தனை நாளா இருந்தோம்?” – பலரும் வீட்டு வீட்டுக்குப் பேசிக்கொண்டார்கள் !
பேச்சு , வாத்தியார் வீட்டுக்கும் எட்டியது !
மேரிக்கும் – அப்போது வயது அவளுக்கு ஐம்பதுக்கு மேல் – எட்டியது !
ஆனால், வாத்தியாருக்கோ மேரிக்கோ எந்தச் சலனமும் ஏற்படவில்லை ! அவர்கள் அதை ஒரு செய்தியாகவே மதிக்கவில்லை!
ஆனால் அந்தத் தெருவார் மட்டும் அதைப் பெரிய செய்தியாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் இன்னும் !
“என்ன பாருங்களேன்? இதை யாராவது நம்புவார்களா? அடி ஆத்தாடி!” – வீடுகளில் அவ்வப்போது இன்னும் வாத்தியாரைப் பற்றிப் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்!
வாத்தியாரின் பழைய குடும்பத்திற்கும் , புதிய குடும்பத்திற்கும் இல்லாத கவலையும் அக்கறையும் ஊருக்கு இருக்கிறது!
குடும்பங்கள் வேறு சமுதாயம் வேறு போலும் !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|