புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/03/2024
by mohamed nizamudeen Today at 5:23 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 pm

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» கலியுகம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மந்திரச் சொல்
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 10:02 pm

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 10:09 pm

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm

» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm

» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm

» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:41 pm

» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:39 pm

» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_m10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
28 Posts - 62%
heezulia
நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_m10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
13 Posts - 29%
Abiraj_26
நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_m10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_m10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
1 Post - 2%
SINDHUJA Theeran
நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_m10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_m10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
283 Posts - 37%
ayyasamy ram
நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_m10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
254 Posts - 33%
Dr.S.Soundarapandian
நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_m10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
145 Posts - 19%
krishnaamma
நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_m10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
24 Posts - 3%
sugumaran
நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_m10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
23 Posts - 3%
mohamed nizamudeen
நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_m10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
19 Posts - 2%
T.N.Balasubramanian
நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_m10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
13 Posts - 2%
prajai
நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_m10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
3 Posts - 0%
M. Priya
நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_m10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_m10நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81591
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 20, 2017 6:20 am

நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்? NOIyMyoQIWAC8CCVYpwl+Tamil_News_large_
-
புரட்டாசி, ஐப்பசி மாதங்களிலும், சித்திரை மாதத்திலும் நவராத்திரி
கொண்டாடப்பட வேண்டும் என, இந்து சாஸ்திரம் கூறுகிறது.

இவை முறையே, சரத் ருது, வசந்த ருது என்றழைக்கப்படுகின்றன.
ஏன் இப்படி என்ற கேள்விக்கு, இந்த மாதங்கள், எமனின் கோரைப்
பற்கள் என்றும், மனித குலம், கடுமையான நோய்களால்
பீடிக்கப்படும் காலம் என்றும் பதில் வருகிறது.

சண்டிகையை வழிபட்டால், நோய்களைத் தவிர்க்கலாம். சண்டிகை
என்பவள் சாதாரணமானவள் அல்ல. 18 கைகளை உடையவள்;
ஆயுதம் தரிப்பவள். மகா வீரியம் கொண்டவள். எப்பேற்பட்ட
துக்கங்களையும் துாக்கி எறிபவள். இவளை வழிபடுவதற்கான
காலமாகவே, நவராத்திரி ஏற்படுத்தப்பட்டது.

மகாளய பட்சம் முடிந்த அடுத்த தினத்திலிருந்து கொண்டாடினால்,
நோய் வரும் முன் விரட்டலாம்.

வட மாநிலங்களில் நவராத்திரி, துர்கா பூஜையாகக் கொண்டாடப்
படுகிறது. கல்வியில் சிறந்து விளங்க விரும்புபவர்கள், எதிலும்
வெற்றி வாகை சூட விரும்புபவர்கள், அதிகாரத்தில் தொடர்ந்து
இருக்க விரும்புபவர்கள், சுக வாழ்வு வாழ விரும்புபவர்கள்,
நவராத்திரியைக் கொண்டாட வேண்டும் என, வியாசர் சொல்கிறார்.

நவராத்திரி, பெண்களுக்கு மட்டுமே உரிய பண்டிகை என
நம்பப்படுகிறது. ஆனால், மேலே சொன்ன பராக்கிரமங்களை
பெரும்பாலும் விரும்புபவர்கள் ஆண்களே. எனவே, அவர்களுக்கு
இந்த பண்டிகை மிகவும் முக்கியம்.

நவராத்திரி விரதம், பிரதமையில் துவங்கி நவமியில் முடிகிறது.
இந்த நாட்களில், அம்பிகையை பூஜித்தால், அம்மை நோய் வராது
என்றும், கிரக தோஷங்கள் நீங்கும் என்றும் சொல்லப்படுகிறது.
எதிர்மறையான விளைவுகள் எதுவும் வாழ்க்கையில் அண்டாது.

அழகு, அன்பு, ஆற்றல், அருள், அறிவு ஆகியவற்றை, பெண் வடிவமாக
கருதுவது நம் மரபு. கல்லையும், பெண்ணுருவாக்கி வழிபடுவது,
நம் கலாசாரம். இவை இப்படி இருக்க, பெண் என்றால் பலவீனம் என
நினைத்து, சுயஅழிவை தேடிக் கொண்ட மகிஷாசுரனின் கதை தான்,

நவராத்திரி விழாவின் துவக்கம். அன்னை பராசக்திக்காக,
ஒன்பது நாட்கள் இரவில் தொடர்ந்து செய்யப்படும் பூஜையாகும்.
பொதுவாக, நவராத்திரி பூஜை, ஆண்டிற்கு நான்கு முறை
கொண்டாடப்பட வேண்டும் என்பது புராண வரலாறு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81591
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 20, 2017 6:21 am



நான்கு வகை நவராத்திரி
-
ஆடி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல்
ஒன்பது நாட்கள் - வராஹி நவராத்திரி

புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல்
நவமி வரை ஒன்பது நாட்கள் - சாரதா நவராத்திரி

தை மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது
நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி - சியாமளா நவராத்திரி

பங்குனி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல்
ஒன்பது நாட்கள் - வசந்த நவராத்திரி

இந்தியாவில், புரட்டாசி மாத மகாளய அமாவாசைக்கு பின் வரும்,
பிரதமை நாள் முதல் ஆரம்பிக்கும் சாரதா நவராத்திரி
பெரும்பாலானோரால் கொண்டாடப்படுகிறது.

புரட்டாசி மாதம் பிறந்தால், புது வாழ்வு அமையும் என்பது புதுமொழி.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81591
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 20, 2017 6:21 am



அரிசி மாவு கோலம்

சுண்ணாம்பு மாவு பயன்படுத்தாமல், அரிசி மாவு மற்றும் செம்மண்
கோலமிட்டால், குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். நவக்கிரக
கோலம் போட்டால், அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும்
கிடைக்கும்.இரவு, 7:00 மணி முதல், 9:30 மணி வரை தேவி வழிபாடு
செய்ய உகந்த நேரமாகும்.

பூஜையில் கலந்து கொள்ளும் கன்னிப் பெண்களுக்கு புதிய ஆடை,
பல விதமான மங்கலப் பொருட்கள், மஞ்சள், குங்குமம், வளையல்,
ரிப்பன், பொட்டு என, அளிப்பது நன்மை தரும்.


ஒன்பது நாட்களின் மகிமை

இந்த ஒன்பது நாட்களும், பராசக்தி, ஒவ்வொரு தேவியின் வடிவில்,
ஒரு வயது முதல் 10 வயது கன்னிப்பெண் வடிவில் அவதாரம்
செய்கிறாள்.கன்னியின் வயதிற்கேற்ப, ஒவ்வொரு நாளும் ஒரு
கன்னிகையாக ஒன்பது நாள் ஒன்பது கன்னிகைகளையும், ஒன்பது
சுமங்கலிகளையும் பூஜை செய்வது, அளவிட முடியாத புண்ணியம்
உண்டாகும்

குமாரி, திருமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சாண்டிகா, சாம்பவி,
துர்க்கா, சுபத்திரா என்ற பெயர்களால் ஒன்பது நாட்களும் பூஜிக்கப்பட
வேண்டும்.அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை, உலகுக்கு
உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது.

பராசக்தி, அசுரர்களுடன் சண்டையிட்ட போது, தேவர்கள், பொம்மை
மாதிரி நின்று கொண்டிருந்ததைக் காட்டத்தான், 'பொம்மை கொலு'
வைப்பதாகவும் சொல்வதுண்டு.

இந்த ஒன்பது நாட்களில், தினமும், பகலில் சிவ பூஜையும், இரவில்
அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும். பகலில்,
1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபட்டால் பலன்கள் கிடைக்கும்.

தசரதனின் மகன் ராமர் தான், முதன்முதலில் கொண்டாடினார்.
அதன் பின் தான், அவருக்கு சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று
கூறப்படுவதும் உண்டு.
-
-----------------------------------
நன்றி- தினமலர்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக