புதிய பதிவுகள்
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 18:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:55

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 17:38

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:23

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 16:58

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:29

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 14:58

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 13:32

» books needed
by Manimegala Yesterday at 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun 12 May 2024 - 23:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun 12 May 2024 - 22:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 22:40

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 12 May 2024 - 22:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun 12 May 2024 - 21:55

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 17:54

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:50

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ? Poll_c10பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ? Poll_m10பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ? Poll_c10 
17 Posts - 68%
heezulia
பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ? Poll_c10பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ? Poll_m10பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ? Poll_c10 
6 Posts - 24%
Manimegala
பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ? Poll_c10பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ? Poll_m10பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ? Poll_c10 
1 Post - 4%
ஜாஹீதாபானு
பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ? Poll_c10பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ? Poll_m10பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ? Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ? Poll_c10பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ? Poll_m10பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ? Poll_c10 
136 Posts - 50%
ayyasamy ram
பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ? Poll_c10பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ? Poll_m10பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ? Poll_c10 
100 Posts - 37%
mohamed nizamudeen
பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ? Poll_c10பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ? Poll_m10பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ? Poll_c10 
11 Posts - 4%
prajai
பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ? Poll_c10பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ? Poll_m10பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ? Poll_c10 
9 Posts - 3%
Jenila
பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ? Poll_c10பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ? Poll_m10பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ? Poll_c10 
4 Posts - 1%
Rutu
பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ? Poll_c10பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ? Poll_m10பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ? Poll_c10பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ? Poll_m10பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ? Poll_c10 
2 Posts - 1%
jairam
பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ? Poll_c10பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ? Poll_m10பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ? Poll_c10பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ? Poll_m10பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ? Poll_c10பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ? Poll_m10பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ?


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon 2 Oct 2017 - 10:04


பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ? Ad5leOTRX6juDHbfZsl1+laddu
பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ?

எத்தனை பெரிய சிந்தனை இது .

இன்னமும் பல கோயில்களில் மனா அமைதியுடன் , அங்கு கிடைக்கும் சுவையான பிரசாதங்கள் மன நிறைவையும் தருகின்றன . இறைவனுக்கு சமர்ப்பித்தவுடன் சாதம் புனித பிரசாதமாக மாறுகிறது பிரசாதம் என்ற பெயரில் பலவித மருத்துமுறைகளும் கலந்து அளிக்கப்படுகிறது .சில கோயில்களில் தேனும் இஞ்சியும் கூட கலந்து அளிக்கப்படுகிறது .


என்ன இருந்தாலும் அனைத்து பிரசாதகளிலும் பிரசித்துப் பெற்றது திருப்பதி லட்டு .அப்போதெல்லாம் மிகப்பெரிதாகவும் பெரிதாகவும் கிடைத்தது .

நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது அந்த நெடிய மலையில் நடந்து சென்று ஐந்து ரூபாய்க்கு வாங்கிய லட்டு , இன்னமும் நினைவில் மறையாமல் இருக்கிறது .அந்த சுவையும் ஆலயத்தின் சுழலும் சில என்ற குளிர்ச்சியம் இப்போது எழுதும் போதும் வருகிறது .அத்தகைய லட்டுவின் வரலாற்று பின்னணிப்பற்றி ஒரு சிறந்த கட்டுரை தமிழ் இந்துவில் வந்துள்ளது . இப்படி ஒன்று நானே எழுத வேண்டும் என நீண்ட நாட்களாக நினைத்து வந்தேன் .கட்டுரையை கீழே தந்திருக்கிறேன் .படமும் அதில் வந்ததே ! இந்துவுக்கு நன்றி .

அண்ணாமலை சுகுமாரன்

2/10/17



திருப்பதி ஏழுமலையானின் லட்டு பிரசாதம் உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த பிரசாதம் பிறந்த கதை மிகவும் சுவாரசியமானது. கடந்த 1940-ம் ஆண்டு முதல்தான் லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. அதற்கு முன்பு ஏழுமலையானின் பிரசாதங்கள் பல வடிவங்கள் எடுத்துள்ளன.

பல்லவர் ஆட்சிக் காலத்தில் (கி.பி.830) ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கும் திட்டம் அமலுக்கு வந்தது. அந்த காலத்தில் பக்தர்கள் மலையேறி சென்று ஏழுமலையானை தரிசிக்க பல நாட்களாகும். அதன் பின்னர் சில நாட்கள் மலையிலேயே தங்கி தாங்களே உணவை தயாரித்து உண்டு வந்தனர். அப்போது சுவாமியை தரிசனம் செய்த பக்தர்கள் ஊர் திரும்பிச் சென்று வீடு போய் சேரும் வரை அவர்களுக்கு கோயில் பிரசாதம் தேவைப்பட்டது.

இதன் காரணமாக முதன் முதலில் ‘திருப்பொங்கம்’ எனும் பிரசாதம்தான் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த கால கட்டத்தில்தான் சுவாமிக்கு ‘நைவேத்தியம்’ படைக்கும் முறை நிரந்தரமானதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. அதன்பின் கி.பி.1445-ல் ‘சுய்யம்’ எனப்படும் பணியாரம் பிரசாதமாக வழங்கப்பட்டது. 1455-ல் அப்பம், 1460-ல் வடை பிரசாதமாக வழங்கப்பட்டது. அதன் பிறகு 1468-ல் அதிரசம், 1547-ல் மனோஹரம் போன்ற பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

கடந்த 1803-ம் ஆண்டு முதல்தான் மதராஸ் மாகாணம் பிரசாதங்களை பக்தர்களுக்கு விற்பனை செய்யும் முறையை கொண்டு வந்தது. அப்போது முதலில் பூந்திதான் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 1940-ம் ஆண்டு முதல் பூந்திக்கு பதில் லட்டு விற்பனை தொடங்கியது. தற்போதைய கல்யாண உற்சவ லட்டு அளவில் திருப்பதி ஏழுமலையானின் லட்டு பிரசாதம் விற்பனை செய்யப்பட்டது. இந்த லட்டு ஆரம்பத்தில் எட்டு அணாவிற்கு ஒன்று வீதம் விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து லட்டு, ரூ.2, ரூ.5, ரூ.10, ரூ.15 எனவும் தற்போது ஒரு லட்டு ரூ.25-க்கும் விற்கப்படுகிறது.

ஆனால் ரூ.2- க்கு லட்டு விற்பனை பல ஆண்டுகளாக நீடித்துள்ளது. கல்யாண உற்சவ லட்டு பிரசாதம், கல்யாண உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு மட்டும் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் விலை ரூ.100. பக்தர்கள் வாங்கும் லட்டு ‘ப்ரோக்தம் லட்டு’ என்றழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ.25 ஆகும்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon 2 Oct 2017 - 21:02

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக