புதிய பதிவுகள்
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
by ஜாஹீதாபானு Today at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
ஜாஹீதாபானு | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
Page 1 of 1 •
ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
தாலி கட்டிய கணவன் இப்படிச் சொன்னதைக் கேட்ட பூங்கொடிக்கு உடல் ஆடியது !
“என்னங்க? உங்களுக்குக் குடிப் பழக்கம் இல்லை! யாரோ ஒருத்தனை வீட்டுக்கு வரவழைத்து , அவனுக்கு நான் என் கையால் அந்தக் கண்றாவியை ஊற்றி ஊற்றி அவனுக்குத் தரணும்னு சொல்றீங்களே… முதலில் உங்க வீட்டுக்காரங்க கேள்விப்பட்டா என்ன நெனப்பாங்க? ” – பொரிந்தாள் பூங்கொடி!
கணவன் குமரனுக்கு எப்படியாவது தன் அலுவலகத்தில் பதவி உயர்வு வேண்டும்! அதற்கு மேனேஜரைக் குளிப்பாட்டவேண்டும் ! அதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாரானான் !
“இந்த ஒரு முறை மட்டும் செய் பூங்கொடி ! நீ அவரைத் தொட வேண்டாம் ! தள்ளி இருந்தபடி பாட்டிலைச் சாய்த்து அவர் டம்ளரில் ஊற்றினால் போதும் ! நானும் பக்கத்திலேதானே இருப்பேன் !” – காலில் விழுந்து கெஞ்சாத குறையாக மன்றாடினான் குமரன் !
ஒரு வழியாக மதுவை மேனஜருக்கு ஊற்றிக்கொடுக்கச் சம்மதித்தாள் பூங்கொடி!
குமரன் திட்டப்படி எல்லாம் நடந்தது !
பூங்கொடியும் மூச்சைப் பிடித்துக்கொண்டு , முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு ஊற்றிக்கொடுத்து முடித்தாள் !
மேனேஜர் போகும் போது , “சரி குமரன் ! அடுத்த வாரம் உனக்குப் பதவி உயர்வுக்கான ஆணை தருகிறேன்” என்று சொல்லிச் சென்றார் !
அடுத்தநாள் மாலை!
குமரன் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்தான்!
வந்ததும், ‘ “என்ன பூங்கொடி? ஏன் கவலையாக இருக்கிறாய்?” எனக் கேட்டான் !
“ஒன்றுமில்லையே!” – சொல்லிவிட்டு வெளியேறினாள் !
இரண்டுமணி நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை பூங்கொடி!
சுற்றுமுற்றும் பார்த்த போது ஒரு கடிதம் மேசையில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டான் !
“நான் இந்நேரம் செத்திருப்பேன் ! தெரு ஓரமாக உள்ள பெரிய கிணற்றுக்குள் பிணமாகக் கிடப்பேன் !
உங்களுக்காகவோ பிறக்கப்போகும் நம் குழந்தைக்காகவோ , எதற்காகவோ நீங்கள் செய்யச் சொன்ன அந்த அசிங்கக் காரியத்தைச் செய்துவிட்டேன் ! என் முகம் கெட்டுவிட்டது ! இப்படிப்பட்ட முகம் கெட்டவள் பிற மக்களை எப்படி ஏறிட்டுப் பார்க்கமுடியும் ? எனக்கு வாழத் தகுதி இல்லை! ”
- கடிதம் குமரன் மீது கங்கைக் கொட்டியது!
பிறரை ஏறிட்டுப்பார்க்க வேண்டுமானாலும் அதற்கும் ஒருதகுதி வேண்டும் என்று இதுவரை எனக்கு யாரும் சொன்னதில்லையே! எப்படியாவது முன்னேறினால் போதும் என்பதல்லவா எனக்குக் கிட்டிய பாடமெல்லாம் ?” –
மனைவி தற்கொலை செய்துகொண்டாள் என்ற செய்தியைவிட அவள் விட்டுச் சென்ற பாடமே குமரனை ஈட்டியால் குத்தியது !
***
தாலி கட்டிய கணவன் இப்படிச் சொன்னதைக் கேட்ட பூங்கொடிக்கு உடல் ஆடியது !
“என்னங்க? உங்களுக்குக் குடிப் பழக்கம் இல்லை! யாரோ ஒருத்தனை வீட்டுக்கு வரவழைத்து , அவனுக்கு நான் என் கையால் அந்தக் கண்றாவியை ஊற்றி ஊற்றி அவனுக்குத் தரணும்னு சொல்றீங்களே… முதலில் உங்க வீட்டுக்காரங்க கேள்விப்பட்டா என்ன நெனப்பாங்க? ” – பொரிந்தாள் பூங்கொடி!
கணவன் குமரனுக்கு எப்படியாவது தன் அலுவலகத்தில் பதவி உயர்வு வேண்டும்! அதற்கு மேனேஜரைக் குளிப்பாட்டவேண்டும் ! அதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாரானான் !
“இந்த ஒரு முறை மட்டும் செய் பூங்கொடி ! நீ அவரைத் தொட வேண்டாம் ! தள்ளி இருந்தபடி பாட்டிலைச் சாய்த்து அவர் டம்ளரில் ஊற்றினால் போதும் ! நானும் பக்கத்திலேதானே இருப்பேன் !” – காலில் விழுந்து கெஞ்சாத குறையாக மன்றாடினான் குமரன் !
ஒரு வழியாக மதுவை மேனஜருக்கு ஊற்றிக்கொடுக்கச் சம்மதித்தாள் பூங்கொடி!
குமரன் திட்டப்படி எல்லாம் நடந்தது !
பூங்கொடியும் மூச்சைப் பிடித்துக்கொண்டு , முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு ஊற்றிக்கொடுத்து முடித்தாள் !
மேனேஜர் போகும் போது , “சரி குமரன் ! அடுத்த வாரம் உனக்குப் பதவி உயர்வுக்கான ஆணை தருகிறேன்” என்று சொல்லிச் சென்றார் !
அடுத்தநாள் மாலை!
குமரன் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்தான்!
வந்ததும், ‘ “என்ன பூங்கொடி? ஏன் கவலையாக இருக்கிறாய்?” எனக் கேட்டான் !
“ஒன்றுமில்லையே!” – சொல்லிவிட்டு வெளியேறினாள் !
இரண்டுமணி நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை பூங்கொடி!
சுற்றுமுற்றும் பார்த்த போது ஒரு கடிதம் மேசையில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டான் !
“நான் இந்நேரம் செத்திருப்பேன் ! தெரு ஓரமாக உள்ள பெரிய கிணற்றுக்குள் பிணமாகக் கிடப்பேன் !
உங்களுக்காகவோ பிறக்கப்போகும் நம் குழந்தைக்காகவோ , எதற்காகவோ நீங்கள் செய்யச் சொன்ன அந்த அசிங்கக் காரியத்தைச் செய்துவிட்டேன் ! என் முகம் கெட்டுவிட்டது ! இப்படிப்பட்ட முகம் கெட்டவள் பிற மக்களை எப்படி ஏறிட்டுப் பார்க்கமுடியும் ? எனக்கு வாழத் தகுதி இல்லை! ”
- கடிதம் குமரன் மீது கங்கைக் கொட்டியது!
பிறரை ஏறிட்டுப்பார்க்க வேண்டுமானாலும் அதற்கும் ஒருதகுதி வேண்டும் என்று இதுவரை எனக்கு யாரும் சொன்னதில்லையே! எப்படியாவது முன்னேறினால் போதும் என்பதல்லவா எனக்குக் கிட்டிய பாடமெல்லாம் ?” –
மனைவி தற்கொலை செய்துகொண்டாள் என்ற செய்தியைவிட அவள் விட்டுச் சென்ற பாடமே குமரனை ஈட்டியால் குத்தியது !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|