புதிய பதிவுகள்
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_c10ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_m10ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
37 Posts - 49%
heezulia
ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_c10ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_m10ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
33 Posts - 44%
ஜாஹீதாபானு
ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_c10ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_m10ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 3%
rajuselvam
ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_c10ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_m10ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_c10ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_m10ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_c10ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_m10ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_c10ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_m10ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_c10ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_m10ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_c10ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_m10ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_c10ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_m10ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
17 Posts - 2%
prajai
ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_c10ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_m10ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_c10ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_m10ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_c10ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_m10ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
5 Posts - 1%
Jenila
ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_c10ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_m10ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_c10ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_m10ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
4 Posts - 1%
jairam
ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_c10ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_m10ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Oct 10, 2017 7:58 pm

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)

தாலி கட்டிய கணவன் இப்படிச் சொன்னதைக் கேட்ட பூங்கொடிக்கு உடல் ஆடியது !

“என்னங்க? உங்களுக்குக் குடிப் பழக்கம் இல்லை! யாரோ ஒருத்தனை வீட்டுக்கு வரவழைத்து , அவனுக்கு நான் என் கையால் அந்தக் கண்றாவியை ஊற்றி ஊற்றி அவனுக்குத் தரணும்னு சொல்றீங்களே… முதலில் உங்க வீட்டுக்காரங்க கேள்விப்பட்டா என்ன நெனப்பாங்க? ” – பொரிந்தாள் பூங்கொடி!

கணவன் குமரனுக்கு எப்படியாவது தன் அலுவலகத்தில் பதவி உயர்வு வேண்டும்! அதற்கு மேனேஜரைக் குளிப்பாட்டவேண்டும் ! அதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாரானான் !

“இந்த ஒரு முறை மட்டும் செய் பூங்கொடி ! நீ அவரைத் தொட வேண்டாம் ! தள்ளி இருந்தபடி பாட்டிலைச் சாய்த்து அவர் டம்ளரில் ஊற்றினால் போதும் ! நானும் பக்கத்திலேதானே இருப்பேன் !” – காலில் விழுந்து கெஞ்சாத குறையாக மன்றாடினான் குமரன் !

ஒரு வழியாக மதுவை மேனஜருக்கு ஊற்றிக்கொடுக்கச் சம்மதித்தாள் பூங்கொடி!

குமரன் திட்டப்படி எல்லாம் நடந்தது !
பூங்கொடியும் மூச்சைப் பிடித்துக்கொண்டு , முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு ஊற்றிக்கொடுத்து முடித்தாள் !
மேனேஜர் போகும் போது , “சரி குமரன் ! அடுத்த வாரம் உனக்குப் பதவி உயர்வுக்கான ஆணை தருகிறேன்” என்று சொல்லிச் சென்றார் !

அடுத்தநாள் மாலை!

குமரன் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்தான்!

வந்ததும், ‘ “என்ன பூங்கொடி? ஏன் கவலையாக இருக்கிறாய்?” எனக் கேட்டான் !

“ஒன்றுமில்லையே!” – சொல்லிவிட்டு வெளியேறினாள் !

இரண்டுமணி நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை பூங்கொடி!

சுற்றுமுற்றும் பார்த்த போது ஒரு கடிதம் மேசையில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டான் !

“நான் இந்நேரம் செத்திருப்பேன் ! தெரு ஓரமாக உள்ள பெரிய கிணற்றுக்குள் பிணமாகக் கிடப்பேன் !
உங்களுக்காகவோ பிறக்கப்போகும் நம் குழந்தைக்காகவோ , எதற்காகவோ நீங்கள் செய்யச் சொன்ன அந்த அசிங்கக் காரியத்தைச் செய்துவிட்டேன் ! என் முகம் கெட்டுவிட்டது ! இப்படிப்பட்ட முகம் கெட்டவள் பிற மக்களை எப்படி ஏறிட்டுப் பார்க்கமுடியும் ? எனக்கு வாழத் தகுதி இல்லை! ”
- கடிதம் குமரன் மீது கங்கைக் கொட்டியது!
பிறரை ஏறிட்டுப்பார்க்க வேண்டுமானாலும் அதற்கும் ஒருதகுதி வேண்டும் என்று இதுவரை எனக்கு யாரும் சொன்னதில்லையே! எப்படியாவது முன்னேறினால் போதும் என்பதல்லவா எனக்குக் கிட்டிய பாடமெல்லாம் ?” –

மனைவி தற்கொலை செய்துகொண்டாள் என்ற செய்தியைவிட அவள் விட்டுச் சென்ற பாடமே குமரனை ஈட்டியால் குத்தியது !
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82286
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 18, 2017 11:52 am

ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) 103459460
-
குறுக்கு வழியில் முன்னேற துடிக்கும்
கணவன்மார்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்தும் கதை...

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Oct 18, 2017 7:50 pm

ஊற்றிக்கொடு பூங்கொடி !  (ஒருபக்கக் கதை) 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக