புதிய பதிவுகள்
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 5:18 pm
» ராஜமவுலிக்கு பரிசளித்த ஜப்பான் மூதாட்டி!
by ayyasamy ram Today at 5:16 pm
» ரீ ரிலீஸாகும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ திரைப்படம் !
by ayyasamy ram Today at 5:15 pm
» இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்..!
by ayyasamy ram Today at 5:14 pm
» இன்ஸ்பெக்டர் ரிஷி” திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியர் மார்ச் 29 தேதி அன்று வெளியிடு
by ayyasamy ram Today at 5:13 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 5:00 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 2:00 pm
» காதல் வரளர்த்தேன்....
by ayyasamy ram Today at 1:30 pm
» பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
by ayyasamy ram Today at 1:11 pm
» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:44 pm
» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:30 pm
» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm
» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm
by ayyasamy ram Today at 5:18 pm
» ராஜமவுலிக்கு பரிசளித்த ஜப்பான் மூதாட்டி!
by ayyasamy ram Today at 5:16 pm
» ரீ ரிலீஸாகும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ திரைப்படம் !
by ayyasamy ram Today at 5:15 pm
» இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்..!
by ayyasamy ram Today at 5:14 pm
» இன்ஸ்பெக்டர் ரிஷி” திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியர் மார்ச் 29 தேதி அன்று வெளியிடு
by ayyasamy ram Today at 5:13 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 5:00 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 2:00 pm
» காதல் வரளர்த்தேன்....
by ayyasamy ram Today at 1:30 pm
» பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
by ayyasamy ram Today at 1:11 pm
» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:44 pm
» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:30 pm
» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm
» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Abiraj_26 | ||||
mohamed nizamudeen | ||||
SINDHUJA Theeran |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
krishnaamma | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூழ்நிலையும் மனிதனும் ! (ஒருபக்கக் கதை)
Page 1 of 1 •
சூழ்நிலையும் மனிதனும் ! (ஒருபக்கக் கதை)
அவர் பெயர் தோத்தாத்திரி; சென்னையில் ஓர் ஆய்வு நிறுவனத்தில் வடமொழிப் புலவராக இருந்தார்.
இவர் மிகவும் கடும் அபிப்பிராயங்கள் கொண்டவர்; ஆச்சாரங்களில் குறியானவர்; யாராவது பழைய பூசை புனஸ்காரங்களைக் கேலி செய்தால் சண்டைக்கு வந்துவிடுவார் ! அவர் கண்கள் எல்லாம் சிவக்கும் ! குரல் கம்மிப்போகும் ! கையெல்லாம் வேர்த்துவிடும் !
அம்மாவை மிகவும் நேசித்த தோத்தாத்திரிக்கு அம்மாவின் அகால மரணம் தாங்கமுடியாத துக்கத்தைத் தந்தது ! வேலையையெல்லாம் விட்டுவிட்டு , வீட்டையும் விட்டுவிட்டு எங்காவது சாமியாராகப் போகலாம் என்ற முடிவில் இருந்தார் ! பிறகு ஒருவாறாக அவருடைய ‘வாத்தியார்’ சொன்னதுக்குக் கட்டுப்பட்டு அதைச் செய்யவில்லை அவர் !
மனப் புழுக்கத்தில் இருந்த அவர் மாரடைப்புக்கு ஆளானார் !
ஒருவழியாக அதிலிருந்தும் மீண்டார் !
மீண்டவர் முன்னைவிட ஆச்சாரங்களில் தீவிரம் காட்டினார் !
வீட்டிலிருந்த பழைய புத்தகங்களை எடுத்து, எதில் தோல் பைண்டு உள்ளதோ அதையெல்லாம் குப்பையில் போட்டார் ! துணி, தாள் பைண்டுகளை மட்டும் வைத்துக்கொண்டார் !
காரணம் கேட்டதற்கு . ”எங்கம்மா கனவில் வந்து இதைச் சொன்னார்கள்!” என்று பதில் சொன்னார்!
நாள் ஆக ஆக தோத்தாரியின் முகமே மறிப்போய் இருந்தது !
தன் வாத்தியாருடன் ஒரு நாள் ஒரு பூசைக்குப் போனபோது , “என்ன? சாஸ்திரம் இப்படி இல்லையே? மூன்று தேங்காய்க்கு மேலே இங்கே வைக்கக் கூடாது !” என்று சத்தம் போட்டார்! ஒருவரும் அதைக் கேட்காததால் ,கோபமாக , ”நீங்கள் எல்லாம் சாஸ்திரிகளா? ” என்று சத்தம்போட்டபடியே புறபட்டு வெளியே வந்துவிட்டார் !
சரியாக ஒருவாரம் கழிந்தது !
தோத்தாதிரி இறந்துவிட்டார் ! ‘இரண்டாவது ஹார்ட் அட்டாக்’ என்று சொன்னார் டாகடர் !
அவர் உடல் வெளியே வந்தது ! வரும் வழியில், மருத்துவ மனையில் ஒரு போர்டு தொங்கியது !
அதில் , “தீயைக் கக்கிய டைனோசார் ஒழிந்துவிட்டது ! சூழ்நிலையோடு ஒத்துப்போன முயல் இன்றும் வாழ்கிறது !” என எழுதப்பட்டிருந்தது !
அவர் பெயர் தோத்தாத்திரி; சென்னையில் ஓர் ஆய்வு நிறுவனத்தில் வடமொழிப் புலவராக இருந்தார்.
இவர் மிகவும் கடும் அபிப்பிராயங்கள் கொண்டவர்; ஆச்சாரங்களில் குறியானவர்; யாராவது பழைய பூசை புனஸ்காரங்களைக் கேலி செய்தால் சண்டைக்கு வந்துவிடுவார் ! அவர் கண்கள் எல்லாம் சிவக்கும் ! குரல் கம்மிப்போகும் ! கையெல்லாம் வேர்த்துவிடும் !
அம்மாவை மிகவும் நேசித்த தோத்தாத்திரிக்கு அம்மாவின் அகால மரணம் தாங்கமுடியாத துக்கத்தைத் தந்தது ! வேலையையெல்லாம் விட்டுவிட்டு , வீட்டையும் விட்டுவிட்டு எங்காவது சாமியாராகப் போகலாம் என்ற முடிவில் இருந்தார் ! பிறகு ஒருவாறாக அவருடைய ‘வாத்தியார்’ சொன்னதுக்குக் கட்டுப்பட்டு அதைச் செய்யவில்லை அவர் !
மனப் புழுக்கத்தில் இருந்த அவர் மாரடைப்புக்கு ஆளானார் !
ஒருவழியாக அதிலிருந்தும் மீண்டார் !
மீண்டவர் முன்னைவிட ஆச்சாரங்களில் தீவிரம் காட்டினார் !
வீட்டிலிருந்த பழைய புத்தகங்களை எடுத்து, எதில் தோல் பைண்டு உள்ளதோ அதையெல்லாம் குப்பையில் போட்டார் ! துணி, தாள் பைண்டுகளை மட்டும் வைத்துக்கொண்டார் !
காரணம் கேட்டதற்கு . ”எங்கம்மா கனவில் வந்து இதைச் சொன்னார்கள்!” என்று பதில் சொன்னார்!
நாள் ஆக ஆக தோத்தாரியின் முகமே மறிப்போய் இருந்தது !
தன் வாத்தியாருடன் ஒரு நாள் ஒரு பூசைக்குப் போனபோது , “என்ன? சாஸ்திரம் இப்படி இல்லையே? மூன்று தேங்காய்க்கு மேலே இங்கே வைக்கக் கூடாது !” என்று சத்தம் போட்டார்! ஒருவரும் அதைக் கேட்காததால் ,கோபமாக , ”நீங்கள் எல்லாம் சாஸ்திரிகளா? ” என்று சத்தம்போட்டபடியே புறபட்டு வெளியே வந்துவிட்டார் !
சரியாக ஒருவாரம் கழிந்தது !
தோத்தாதிரி இறந்துவிட்டார் ! ‘இரண்டாவது ஹார்ட் அட்டாக்’ என்று சொன்னார் டாகடர் !
அவர் உடல் வெளியே வந்தது ! வரும் வழியில், மருத்துவ மனையில் ஒரு போர்டு தொங்கியது !
அதில் , “தீயைக் கக்கிய டைனோசார் ஒழிந்துவிட்டது ! சூழ்நிலையோடு ஒத்துப்போன முயல் இன்றும் வாழ்கிறது !” என எழுதப்பட்டிருந்தது !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|