புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:41 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:11 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:04 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Fri May 24, 2024 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Fri May 24, 2024 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:41 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:11 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:04 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Fri May 24, 2024 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Fri May 24, 2024 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
bhaarath123 | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்பா உண்மையிலேயே மிகவும் சிறந்த மனிதர் தான்.
Page 1 of 1 •
நாம் இளைஞனாக இருக்கும்போது அப்பாவின் கண்டிப்பு நமக்குக்
கசந்தாலும், நாம் வளர்ந்த பிறகுதான் அவரின் கண்டிப்பு நம்மை
நல்ல நிலைக்கு உயர்த்தியுள்ளது என்பதை உணர்வோம்.
-
இக்காலத்துப்பிள்ளைகள் பெரியோர் சொன்னபடி கேட்பதில்லை.
இஷ்டப்படி நடக்கிறார்கள். சிறுவயதில் நாம் இப்படியா இருந்தோம்.
ஒவ்வொரு காலத்திலும் பெரியவர்களின் புலம்பல்.
இதுதான் தலைமுறை இடைவெளி என்பது.
ஒவ்வொரு தலைமுறைக்குமே பொருந்தும். ஏனெனில் நாம்
இளைஞனாக இருக்கும்போது அப்பாவின் கண்டிப்பு நமக்குக்
கசந்தாலும், நாம் வளர்ந்த பிறகுதான் அவரின் கண்டிப்பு நம்மை
நல்ல நிலைக்கு உயர்த்தியுள்ளது என்பதை உணர்வோம்.
இப்போது குழந்தைகள் (அது ஆணோ, பெண்ணோ) குழந்தைக்கு
4 வயதாகும் போது ‘ஆ! என் அப்பா மாதிரி ஒருவர் உண்டா?
எவ்வளவு நல்லவர் என்று நினைக்கிறது.
அதே குழந்தை. 6 வயதில்: “அடடா, என் அப்பாவிற்குத் தெரியாத
விஷயமே கிடையாது.
10 வயதில்:
‘அப்பா நல்லவர்தான்! ஆனால் முன்கோபக்காரர்.
எனது நண்பனின் அப்பாவிற்குத் தெரிந்தது கூட இவருக்குத்
தெரியவில்லையே.
12 வயதில்:
“நான் சிறுவனாக இருந்தபோது என் அப்பா என்னிடம்
நல்லபடிதான் நடந்து வந்தார்.... ஆனால் இப்போது.....!
16 வயதில்:
‘சே! அப்பா சுத்த கர்நாடகப் பேர்வழி. காலத்துக்குத்தக்கபடி
தன்னை மாற்றிக்கொள்ள வேண்டாமா?
அவருக்கு ஒன்றுமே தெரியவில்லையே!
18 வயதில்: “இதென்ன வர வர இந்த அப்பா கிறுக்குத்தனமாக
நடந்து கொள்கிறார். விவரமே தெரியாதவர்.
20 வயதில்:
“அப்பப்பா! இந்த அப்பாவின் பிடுங்கல் துளியும் பொறுக்க
முடியவில்லை. அம்மா இவருடன் எப்படித்தான் இத்தனை காலம்
வாழ்ந்தாளோ?”
25 வயதில்:
“எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு தான்! எப்போதுதான் அப்பா
உலகத்தைப் புரிந்து கொள்ளப் போகிறாரோ. கடவுளே!
30 வயதில்: (ஒரு குழந்தை பிறந்ததும்)
ஓ! வரவர என் பையனைச் சமாளிக்கவே முடியவில்லையே!
நாங்களெல்லாம் சிறு வயதில் அப்பாவிற்கு எப்படி
பயப்படுவோம்!
40 வயதில்:
ஆ! எவ்வளவு நல்ல விஷயங்களைக் கற்பித்தார் என் அப்பா?
இப்போது நினைத்துப் பார்த்தாலும் அப்பா குழந்தைகளை
எப்படிக் கண்டிப்பு கட்டுப்பாட்டுடன் வளர்த்தார் என்பது
அதிசயமாகவே உள்ளது.
45 வயதில்:
என்னையும் சேர்த்து எங்கள் குடும்பத்தில் நாங்கள் நான்கு பேர்,
அப்பா எப்படித்தான் எங்களை வளர்த்து ஆளாக்கி, முன்னுக்கு
கொண்டு வந்தாரோ என வியப்பாக உள்ளது.
50 வயதில்:
இப்போது நான் ஒரு மகனை வளர்ப்பதற்கோ மிகவும் போராட
வேண்டிருக்கிறதே. அப்பா எங்களை (4 குழந்தைகளை)
வளர்க்க நிச்சயமாகப் படாதபாடு பட்டிருப்பார்.
55 வயதில்:
அப்பாவிற்குத்தான் எவ்வளவு முன்யோசனை. எங்கள்
முன்னேற்றத்திற்காக எவ்வளவு முயற்சியுடன் தகுந்த
ஏற்பாடுகளைச் செய்தார். இந்த வயதிலும் அவர் எவ்வளவு
கட்டுப்பாட்டுடன் திறமையாகத் தன் காரியங்களைச் செய்து
வருகிறார். அவர் ஒரு தன்னிகரற்றவர் என்பதில்
சந்தேகமில்லை.
60 வயதில்: (கண்ணீருடன்) என் அப்பா உண்மையிலேயே
மிகவும் சிறந்த மனிதர் தான்.
இளைஞர்களே, யுவதிகளே தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
என்ற அவ்வையின் வாக்கை நினைவில் கொண்டு தந்தை
தாயிடம் அன்புடனும் மரியாதையுடனும் நடந்து கொள்ளுங்கள்.
ஏனெனில் நீங்களும் வருங்காலத்தில் தந்தையோ தாயோ
ஆவீர்கள் அல்லவா?
-
------------------------------------
தயாரித்தவர் :
நா.பிரசன்னம்,
திருச்சி
நன்றி- மாலை மலர்
கசந்தாலும், நாம் வளர்ந்த பிறகுதான் அவரின் கண்டிப்பு நம்மை
நல்ல நிலைக்கு உயர்த்தியுள்ளது என்பதை உணர்வோம்.
-
இக்காலத்துப்பிள்ளைகள் பெரியோர் சொன்னபடி கேட்பதில்லை.
இஷ்டப்படி நடக்கிறார்கள். சிறுவயதில் நாம் இப்படியா இருந்தோம்.
ஒவ்வொரு காலத்திலும் பெரியவர்களின் புலம்பல்.
இதுதான் தலைமுறை இடைவெளி என்பது.
ஒவ்வொரு தலைமுறைக்குமே பொருந்தும். ஏனெனில் நாம்
இளைஞனாக இருக்கும்போது அப்பாவின் கண்டிப்பு நமக்குக்
கசந்தாலும், நாம் வளர்ந்த பிறகுதான் அவரின் கண்டிப்பு நம்மை
நல்ல நிலைக்கு உயர்த்தியுள்ளது என்பதை உணர்வோம்.
இப்போது குழந்தைகள் (அது ஆணோ, பெண்ணோ) குழந்தைக்கு
4 வயதாகும் போது ‘ஆ! என் அப்பா மாதிரி ஒருவர் உண்டா?
எவ்வளவு நல்லவர் என்று நினைக்கிறது.
அதே குழந்தை. 6 வயதில்: “அடடா, என் அப்பாவிற்குத் தெரியாத
விஷயமே கிடையாது.
10 வயதில்:
‘அப்பா நல்லவர்தான்! ஆனால் முன்கோபக்காரர்.
எனது நண்பனின் அப்பாவிற்குத் தெரிந்தது கூட இவருக்குத்
தெரியவில்லையே.
12 வயதில்:
“நான் சிறுவனாக இருந்தபோது என் அப்பா என்னிடம்
நல்லபடிதான் நடந்து வந்தார்.... ஆனால் இப்போது.....!
16 வயதில்:
‘சே! அப்பா சுத்த கர்நாடகப் பேர்வழி. காலத்துக்குத்தக்கபடி
தன்னை மாற்றிக்கொள்ள வேண்டாமா?
அவருக்கு ஒன்றுமே தெரியவில்லையே!
18 வயதில்: “இதென்ன வர வர இந்த அப்பா கிறுக்குத்தனமாக
நடந்து கொள்கிறார். விவரமே தெரியாதவர்.
20 வயதில்:
“அப்பப்பா! இந்த அப்பாவின் பிடுங்கல் துளியும் பொறுக்க
முடியவில்லை. அம்மா இவருடன் எப்படித்தான் இத்தனை காலம்
வாழ்ந்தாளோ?”
25 வயதில்:
“எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு தான்! எப்போதுதான் அப்பா
உலகத்தைப் புரிந்து கொள்ளப் போகிறாரோ. கடவுளே!
30 வயதில்: (ஒரு குழந்தை பிறந்ததும்)
ஓ! வரவர என் பையனைச் சமாளிக்கவே முடியவில்லையே!
நாங்களெல்லாம் சிறு வயதில் அப்பாவிற்கு எப்படி
பயப்படுவோம்!
40 வயதில்:
ஆ! எவ்வளவு நல்ல விஷயங்களைக் கற்பித்தார் என் அப்பா?
இப்போது நினைத்துப் பார்த்தாலும் அப்பா குழந்தைகளை
எப்படிக் கண்டிப்பு கட்டுப்பாட்டுடன் வளர்த்தார் என்பது
அதிசயமாகவே உள்ளது.
45 வயதில்:
என்னையும் சேர்த்து எங்கள் குடும்பத்தில் நாங்கள் நான்கு பேர்,
அப்பா எப்படித்தான் எங்களை வளர்த்து ஆளாக்கி, முன்னுக்கு
கொண்டு வந்தாரோ என வியப்பாக உள்ளது.
50 வயதில்:
இப்போது நான் ஒரு மகனை வளர்ப்பதற்கோ மிகவும் போராட
வேண்டிருக்கிறதே. அப்பா எங்களை (4 குழந்தைகளை)
வளர்க்க நிச்சயமாகப் படாதபாடு பட்டிருப்பார்.
55 வயதில்:
அப்பாவிற்குத்தான் எவ்வளவு முன்யோசனை. எங்கள்
முன்னேற்றத்திற்காக எவ்வளவு முயற்சியுடன் தகுந்த
ஏற்பாடுகளைச் செய்தார். இந்த வயதிலும் அவர் எவ்வளவு
கட்டுப்பாட்டுடன் திறமையாகத் தன் காரியங்களைச் செய்து
வருகிறார். அவர் ஒரு தன்னிகரற்றவர் என்பதில்
சந்தேகமில்லை.
60 வயதில்: (கண்ணீருடன்) என் அப்பா உண்மையிலேயே
மிகவும் சிறந்த மனிதர் தான்.
இளைஞர்களே, யுவதிகளே தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
என்ற அவ்வையின் வாக்கை நினைவில் கொண்டு தந்தை
தாயிடம் அன்புடனும் மரியாதையுடனும் நடந்து கொள்ளுங்கள்.
ஏனெனில் நீங்களும் வருங்காலத்தில் தந்தையோ தாயோ
ஆவீர்கள் அல்லவா?
-
------------------------------------
தயாரித்தவர் :
நா.பிரசன்னம்,
திருச்சி
நன்றி- மாலை மலர்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|