புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» Peak 8 CBD Gummies
by NewsVibes Today at 2:38 pm

» https://www.facebook.com/Peak8CBD/
by NewsVibes Today at 2:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 1:11 pm

» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_c10மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_m10மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_c10 
50 Posts - 48%
ayyasamy ram
மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_c10மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_m10மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_c10 
34 Posts - 33%
mohamed nizamudeen
மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_c10மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_m10மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_c10மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_m10மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_c10மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_m10மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_c10 
3 Posts - 3%
prajai
மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_c10மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_m10மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_c10மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_m10மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_c10 
2 Posts - 2%
manikavi
மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_c10மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_m10மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_c10 
2 Posts - 2%
NewsVibes
மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_c10மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_m10மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_c10 
2 Posts - 2%
சிவா
மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_c10மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_m10மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_c10மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_m10மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_c10 
216 Posts - 42%
heezulia
மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_c10மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_m10மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_c10 
191 Posts - 37%
Dr.S.Soundarapandian
மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_c10மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_m10மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_c10மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_m10மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_c10 
18 Posts - 4%
sugumaran
மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_c10மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_m10மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_c10மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_m10மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_c10 
6 Posts - 1%
manikavi
மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_c10மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_m10மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_c10 
4 Posts - 1%
prajai
மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_c10மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_m10மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_c10 
4 Posts - 1%
Kavithas
மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_c10மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_m10மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_c10மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_m10மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST வரி,மார்பக வரி


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Jul 29, 2017 6:45 pm



நன்றி-கோலிவுட் டாக்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழிருந்த குமரி மாவட்டத்தில் அன்று நிலவிய சாதிக் கொடுமைகளையும், சாணார் சாதியினர் (நாடார்கள்) எவ்வாறு ஒடுக்கப்பட்டனர் என்பதையும், இன்று தங்களுடைய ஒடுக்கப்பட்ட வரலாற்றை மறந்து ஆதிக்கச் சாதியினராக சாதியக் கொடுமைகளை நிகழ்ந்தும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் குறித்தும் வழக்குரைஞர் இலஜபதிராய் எடுத்துரைத்தார்:

“இராமன் சீதையைக் கரம் பிடித்த கதையையும், மகாபாரதக் கட்டுக்கதைகளையும், பகவத்கீதையின் பிதற்றல்களையும் அறிந்திருக்கும் நம் மக்கள், முத்துக்குட்டி என்றழைக்கப்பட்ட சமூகப் போராளியின் போராட்டங்கள் குறித்தோ அல்லது நமது சகோதரிகள் மேலாடை (மாராப்பு) அணியக் கூடாத அனுமதிக்கப்படாத அவலங்கள் குறித்தோ அறியாமலிருப்பது வருந்தத்தக்க ஒன்றாகும்.

1754-ல் திருதாங்கூர் சமஸ்தானத்தின் இராணுவச் செலவுகளுக்காக, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டும் ‘தலைஇறை’ எனும் வரி விதிக்கப்பட்டது. இத்தலைஇறையைக் கட்ட முடியாமல் பலரும் வாழ வழி தேடி திருநெல்வேலிக்குத் தப்பியோடினர். 1807-ல் மட்டும் ஈழவர், நாடார், சாம்பவர் சாதி மக்களிடம் ‘தலைஇறை’யாக வசூலிக்கப்பட்ட தொலை 88,000 ரூபாய். இவ்வரி வசூலிப்பு, ஆடவரின் மீசைக்கு வரி, வளைந்த கைப்பிடியுள்ள குடைக்கு வரி, பெண்களின் மார்புக்கு வரி எனப் பல்வேறு வகைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.

இப்பார்ப்பனியக் கொடுங்கோன்மையை எதிர்த்த முத்துக் குட்டி என்பவர், தமது ‘அகிலத் திரட்டு’ எனும் நூலில் அன்று நடைமுறையிலிருந்த பல்வேறு வரிகளைப் பதிவு செய்கிறார். “தாலிக்கு ஆயம்; சருகு முதல் ஆயம்; கம்புத் தடிக்கு ஆயம்; தாளமேறும் சான்றோருக்கு ஆயம்; அரிவாள் தூர்வெட்டிக்கு ஆயம்; வட்டிக்கு ஆயம்; வலங்கை சென்றோர் கருப்புக் கட்டிக்கும் ஆயம் வைத்தானே கருநீசன்” என்று குறிப்பிடுகிறார்.

மேற்கண்ட சாதிக்கொடுமைகள் நடைபெற்ற பொழுது, இந்துமத மடாதிபதிகளோ சைவ மடாதிபதிகளோ, சங்கராச்சாரிகளோ அச்சாதிக் கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை.

1937 வரையிலும் கூட ஒடுக்கப்பட்ட சாதியினர் “தமது வீட்டுக் கதவுகளை” குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் வைக்கக்கூடாது; அவர்கள் வீட்டில் செம்புப் பாத்திரங்களை உபயோகிக்கக் கூடாது; வீடுகளில் பசுமாடுகள் வளர்க்கக் கூடாது; நிலம் வைத்திருக்கக் கூடாது” போன்ற கடுமையான விதிகள் அமுலாக்கப்பட்டன. இன்றும் நமது சட்டங்கள் மூலமாகவும், நீதிமன்றங்கள் மூலமாகவும் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ நடைமுறைப்படுத்தப்பட்டுத்தான் வருகின்றன.

ஒடுக்கப்பட்ட சாதியினர் செல்லப் பெயர்களைச் சூட்டிக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்டனர்; ‘சோறு’ என்பதற்குப் பதிலாக ‘கஞ்சி’ என்றே சொல்ல வேண்டுமென்றும், தமது வீடுகளை ‘குடிசை’ என்றே அழைக்க வேண்டுமென்றும் இழிவுபடுத்தப்பட்டனர். குமரி மாவட்டத்தின் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிய அனுமதி மறுக்கப்பட்டனர். “அந்நடைமுறை நீடித்திருந்தால் நல்லதுதான். இன்று குமரி சுற்றுலா மையமாக மாறியிருக்கும்” என்று உயர்சாதி இளைஞனொருவன் வக்கிரமாகக் குறிப்பிடுகின்றான்.

1993-ல் அப்பாபாலு – இங்க்ளே எனும் வழக்கின் தீர்ப்பில் நீதிபதி கே.ராமசாமி என்பவர் வேதனையோடு குறிப்பிட்டதைப் போல, ‘இன்னும் இந்த நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்காக வன்கொடுமைச் சட்டம் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த அரசியலமைப்புச் சட்டம் பெயரளவில்தான் உள்ளது.’

“பசு புனிதமானதென்றும், இந்துக்கள் பசு மாமிசம் உண்ண மாட்டார்கள்” என்றும் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால், குமரி மாவட்டத்திலுள்ள 60,000 பார்ப்பனர்களைத் தவிர்த்து மற்ற அனைவரும் பசுமாமிசம் உண்பவர்கள்தான். அம்மக்களை இன்று ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தந்திரமாகத் தங்கள் பின்னால் அணிதிரட்டி வருகிறார்கள். ஆணாதிக்கக் கொடுங்கோலன் ராமனுக்கு, தன் மனைவி சீதையைச் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்யத் தூண்டிய ராமனுக்குக் கோவில் கட்ட முற்படுகிறார்கள்.

1746-ல் மார்த்தாண்ட வர்மா எனும் திருவனந்தபுரத்து மன்னன் தனது அரண்மனையைக் கட்டும் பொழுது, அரண்மனையின் பலத்துக்காக வேணி ஈழவர், நாடார், முக்குலர் சாதிகளைச் சேர்ந்த 15 குழந்தைகளைப் பலி கொடுத்தான். அத்திருவனந்தபுரம் அரண்மனை மட்டுமன்றி, நம்முடைய ஒட்டுமொத்த அரசியலமைப்புச் சட்டமும் கூட ஒடுக்கப்பட்ட சாதிகளின் பலிபீடங்களின் மேல்தான் நிறுவப்பட்டுள்ளது.”

நன்றி-வினவு.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 29, 2017 9:17 pm

GST வரிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்.
கவர்ச்சிகரமான தலைப்பு கொடுத்தால்தான்
மக்கள் படிப்பார்கள் என்பது தான் தலைப்பு கொடுத்தவரின்
எண்ணம் போல். வரலாறை சொல்ல காணும் வழிகள் ,அந்தோ பரிதாபம்.

18 வயதுக்கு உட்பட்டவர் படித்தால் என்னாகும்

ரமணியன்

திருத்தப்பட்டது ஒரு வரி
ர...ன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Sep 02, 2017 9:09 pm

எதிர்ப்பு சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக