புதிய பதிவுகள்
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 20:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 20:29

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 19:05

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 18:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 18:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:32

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 18:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 18:10

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:55

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 17:47

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 13:55

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 13:12

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 22:06

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 21:49

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 3:01

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_m10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10 
43 Posts - 54%
ayyasamy ram
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_m10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10 
27 Posts - 34%
prajai
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_m10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_m10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10 
3 Posts - 4%
Jenila
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_m10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_m10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10 
1 Post - 1%
M. Priya
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_m10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_m10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10 
86 Posts - 62%
ayyasamy ram
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_m10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10 
26 Posts - 19%
mohamed nizamudeen
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_m10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10 
7 Posts - 5%
prajai
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_m10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10 
6 Posts - 4%
Jenila
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_m10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10 
4 Posts - 3%
Baarushree
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_m10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10 
3 Posts - 2%
Rutu
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_m10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_m10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_m10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10 
1 Post - 1%
manikavi
உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_m10உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri 3 Nov 2017 - 8:21

உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர் சிலை OHkeWBFZQGqVVcQaEhH9+1cf148d6a20eec263f288d61af1e7991
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் ஆழ்வார்குறிச்சியில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிவகைலாசநாதர் கோயில் பல்வேறு வரலாற்று சிறப்புகளை கொண்டது. மேற்கு நோக்கிய இந்த சிவாலயத்தில் கங்கை நதியே கடனையாறாக உற்பத்தியாகி பாய்ந்து செல்வதாக நம்பப்படுகிறது. ஜடாமுடியுடன் நான்கு புறமிருந்தும் தரிசிக்கும்படி சுயம்புலிங்கம் அமைந்துள்ளது. பலவகை சிறப்புகளை கொண்ட இத்திருத்தலம் பற்றி பாடப்பட்ட இலக்கியங்களில் நெற்குன்றை மாநகர் நிரப்ப முதலியாரால் பாடப்பெற்ற சிவசைல தலப்புராணம் மிகவும் சிறப்பானதாகும். இக்கோயிலின் தொன்மை சிறப்புகளை கோயில் வடபுறச்சுவர்களிலும் கோபுரவாசல் வடபுறத்திலும் உள்ள கல்வெட்டுகள் மூலம் அறிந்துகொள்ளமுடிகிறது.
ஆழ்வார்குறிச்சியில் உள்ள ஆவுடையம்மான் கோயில், வன்னியப்பர் கோயில் களில் உள்ள கல்வெட்டுகளிலும் இந்த கோயில் குறித்த தொன்மை சிறப்புகள் இடம்பெற்றுள்ளன. இக்கோயிலில் அன்னை பரமகல்யாணி நான்கு கரங்களுடன் சுயம்புவாக தோன்றி காட்சி அருள்கிறார். சிற்ப கலையின் தலைவன் மயனால் உருவாக்கப்பட்டதாக கருதி நந்திகேஸ்வரர் வழிபடப்படுகிறார். தாமிரபரணி நதிக்கரையில் உள்ள பஞ் குரோசத் தலங்களான பாபநாசம், ஆழ்வார்குறிச்சி, கடையம், திருப்புடை மருதூரை போன்று சிவசைலமும் ஒன்றாகும். இக்கோயிலில் அமைந்துள்ள நந்திகேசுவரர் தனி பெருமை மிக்கதாகும்.தேவலோகதலைவன் இந்திரனுக்கு ஒரு முறை சிவ சாபம் ஏற்பட்டது.
சாப விமோசனம் அடைய என்ன வழி என்று இறைவனை கேட்க, சுயம்புவாக யாம் மேற்கு நோக்கி இருக்கும் ஆலயத்தில் எக்காலமும் ருக், யஜூர், சாம, அதர்வண வேதங்களை முழங்க ஒரு நந்திகேசுவரரை ஏற்படுத்து என கட்டளையிடுகிறார். அதன்படி தேவேந்திரன் நந்திகேசுவரரை அமைக்கும் பணியை நிறைவேற்றினார். பிரம்மதேவனின் குமாரனும் சிற்ப கலையின் தலைவனுமான மயன் சிவசைலத்திற்கு வந்து சிற்ப சாஸ்திரங்கள் முழுமையும் பெற்ற ஒரு நந்திகேசுவரரை நிர்மாணித்தார். சாஸ்திரப்படி முழுமையும் பெற்றதால் கல் நந்தி உயிர்பெற்று எழுந்து விடுகிறார்.
அப்போது மயன் தன் தலைவன் இந்திரனை நினைத்து உளியால் நந்திகேசுவரின் முதுகில் அழுத்தி அவரை அப்படியே இருக்கும்படி செய்துவிட்டார். இக்கோயிலில் இன்றும் நந்திகேசுவரர் எழுந்திருக்கும் தோற்றத்திலேயே காணப்படுகிறார். மயன் உளியால் அழுத்திய தழும்பையும் இன்னும் நம்மால் காணமுடிகிறது. தினமும் 6 கால பூஜைகள் நடக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் கடைசியில் தொடங்கி சித்திரை விசுவுடன் முடியும் வகையில் 12 நாட்கள் உற்சவமும் தேர்திருவிழாவும் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சியில் நடைபெறுகிறது. இயற்கை எழில்சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு செல்வோர் தங்குவதற்கு அம்பாசமுத்திரம், தென்காசி, கல்லிடைக்குறிச்சி ஆகிய ஊர்களில் தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன.

நன்றி
தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக