புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Today at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Today at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
78 Posts - 50%
heezulia
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
6 Posts - 4%
Srinivasan23
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
120 Posts - 54%
heezulia
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
8 Posts - 4%
Srinivasan23
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_m10ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82429
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 11, 2017 4:28 pm

ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான் 201711111412204953_Zen-story-spiritual-stories_SECVPF
-
நாட்டின் எல்லையில்... காட்டின் தொடக்கத்தில் இருந்தது அந்தத்
துறவியின் குடில். அவரை அறியாதவர்கள் யாரும் இல்லை.
நாட்டின் மன்னனும் கூட அவரை அறிந்து வைத்திருந்தான்.

அவ்வப்போது துறவியிடம் வந்து ஆசி பெற்றுச் சென்றான்.
அப்படி வரும் போதெல்லாம், அவன் தன்னுடைய
அரண்மனையின் சிறப்பு பற்றியும், அங்கு வந்து சில காலம் தங்கிச்
செல்லும்படியும், துறவிக்கு அழைப்பு விடுத்து வந்தான்.

ஒரு நாள் துறவி அரண்மனைக்கு வந்தார். அங்கிருந்த காவலர்கள்
அவரை அறிந்தவர்கள் என்பதால், துறவியை தடுக்கவில்லை.
வணங்கி வழிவிட்டு நின்றார்கள். துறவி நேராக உள்ளே சென்றார்.
என்னவோ அந்த மாட மாளிகையில் பல நாட்கள் வாழ்ந்தவர் போல்,
விறுவிறுவென ஒவ்வொரு இடமாக சென்று வந்தார்.

அரண்மனைக்குள் பணியாற்றிய பணியாளர்கள், காவலர்கள்,
அதிகாரிகள் என யாரையும் துறவி சட்டை செய்யவில்லை.
அரசனின் பிரமாண்ட வாசல் கொண்ட அறையை அடைந்தார்.
அரசனுக்கு முன்னே போய் நின்றார்.

அவரைக் கண்டதும் மன்னன் மகிழ்ச்சியடைந்தான். கல்வி
கேள்விகளில் சிறந்தவன், நல்லாட்சி வழங்குபவன், தரும சிந்தனை
கொண்டவன் என பெயர் பெற்ற அந்த அரசன், எழுந்து நின்று
துறவியை வணங்கினான்.

‘வாருங்கள் குருவே.. உங்கள் வருகையால் என்னுடைய அரண்மனை
புனிதம் அடைந்தது. முதலில் அமருங்கள்’ என்றான்.

துறவி ஒரு இருக்கையில் அமர்ந்தார். பின் ‘என்ன வேண்டும் என்று
சொல்லுங்கள் குருவே’ என்று கேட்டான் அரசன்.

அதற்கு துறவி ‘ஒன்றுமில்லை.. இந்த விடுதியில் எனக்குத்
தூங்குவதற்கு கொஞ்சம் இடம் வேண்டும்’ என்றார்.

விடுதி என்று துறவி சொன்னது, அரசனுக்கு வருத்தத்தையும்,
கோபத்தையும் அளித்தது. ‘இவ்வளவு பெரிய அரண்மனையை,
இந்தத் துறவி விடுதி என்கிறாரே?’ என்று நினைத்தான்.

கோபத்தை அடக்கிக் கொண்டு, ‘குருவே.. இது விடுதி அல்ல. என்
அரண்மனை!’ என்றான்.

‘அப்படியா.. சரி.. நான் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் சொல்.
இந்த அரண்மனை இதற்கு முன்னால் யாருக்குச் சொந்தமாக
இருந்தது?’ என்றார் துறவி.

‘என் தந்தைக்கு’ என்றான் அரசன்.

‘அவர் எங்கே?’ என்றார் துறவி.

உடனே மன்னன் ‘அவர் இறந்துவிட்டார்’ என்றான்.

“அவருக்கும் முன்பாக இந்த அரண்மனை யாருக்கு சொந்தமாக
இருந்தது?’ என்றார் துறவி.

‘என் பாட்டனாருக்கு’ என்றான் மன்னன்.

‘சரி.. அவர் இப்போது எங்கே?’ என்றார்

‘அவரும் இறந்துவிட்டார்’ என்று மன்னன் தெரிவித்தான்.

இப்போது துறவியிடம் சிறு புன்னகை. அப்படியானால் உன் தந்தை,
பாட்டனார் இருவரும் இங்கே சில காலம் தங்கியிருக்கிறார்கள்.
வந்த வேலை முடிந்ததும் கிளம்பிப் போய்விட்டார்கள்.
அப்படியென்றால் இது விடுதிதானே! நீ என்ன.. இதை அரண்மனை
என்கிறாய்’. என்றார்.

துறவியின் பதிலைக் கேட்டு அரசன் திகைத்துப் போய்விட்டான்.
தான் என்ற கர்வத்தில் என்னுடைய அரண்மனை என்று சொன்னது
எவ்வளவு பெரிய தாழ்வான செயல் என்று நினைத்து மனம்
தெளிந்தான்.

துறவிக்கு நன்றி கூற அவன் முன்வந்து நிமிர்ந்து பார்த்தபோது,
வந்த வேளை நல்லபடியாக முடிந்த திருப்தியில் வெகுதூரம் நடந்து
சென்றிருந்தார் துறவி.
-
----------------------------------------
நன்றி - மாலை மலர்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 12, 2017 5:49 pm

அருமையிருக்கு
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக